Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#41
கடைசி பாகம்

காலையில் எழுந்த ARP குளிக்க சென்றான். பாத்ரூமிற்குள் குளிக்கும் சத்தம் கேட்டு அனிதாவும் விழித்து எழுந்தாள்.பாத்ரூம் கதவு உடைந்ததால் அவன் நிர்வாணமாக குளிப்பது ஓரளவுக்கு தெரிந்தது.அனிதா எழுந்து கட்டிலின் மூலையில் உட்கார்ந்து போர்வையை நன்றாக கழுத்து வரை இழுத்து மறைத்து கொண்டாள்.அவளுக்கு இரவில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக கண்முன் நிழலாடின.

கீழே சிதறி கிடந்த அவள் ஆடைகளை பார்த்தாள்.நானே அவனுடன் விருப்பத்துடன் உறவு கொண்டு விட்டேனே என
லேசாக கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது..

குளித்து விட்டு வெறும் டவலுடன் வெளியே வந்த ARP,அவள் முன்னாடியே டவலை கழட்டி நிர்வாணமாத்துடன் ஆடைகளை தேட அனிதா அதை பார்க்க விரும்பாமல் முகத்தை முட்டிக்குள் புதைத்து கொண்டாள்..ARP பொறுமையாக பீரோ திறந்து ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டான்.சில நொடிகளுக்கு பிறகு அனிதா நிமிர்ந்து பார்க்க,அவன் சட்டை அணிந்து கொண்டு இருந்தான்.அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்த ARP,அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி,அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க,அனிதா அவன் பிடியில் இருந்து விலகி,நகர்ந்து உட்கார்ந்தாள்.

"அட..நேற்று உனக்கும் எனக்கும் நடந்த என்னவென தெரியாத சின்ன பாப்பா இல்ல நீ..ஓட்டுத்துணி இல்லாம ஒரே போர்வைக்குள்,ஓருத்தரையொருத்தர் முகத்தோடு முகம் உரசி கொண்டும்,முத்தம் கொடுத்து கொண்டு இருந்துட்டு இப்போ வந்து பிகு பண்ற.."என ARP மீண்டும் அவளை கட்டி பிடித்தான்..

அவன் பிடியில் அனிதா துள்ள,"கொஞ்ச நேரம் சொல்றது அமைதியாக கேளுடி,இப்போ நினைச்சாலும் என்னால இப்போ உன்னை மேட்டர் போட முடியும்.ஆனா நான் உன்னை காலை வரை பலமுறை உடலுறவு கொண்டதில் கொஞ்சம் டயர்டா இருக்கு..மெதுவா அவ லிப்ஸை விரலால் வருடினான்..கன்னத்தில் முத்தம் கொடுத்ததற்கு இப்படி துள்ளறியே..! இங்க பாரு நீயும்,நானும் உதட்டோடு உதடு கொடுத்து கொண்ட முத்தத்தில் உன் உதட்டு ஓரம் லேசா இரத்தம் வருது.அந்த அளவு வெறித்தனமா முத்தம் கொடுத்து இருக்கிறோம்..எத்தனை முறை கொடுத்தோம் என்று கணக்கே இல்ல.என்கிட்ட இருந்த மொத்த விந்தையும் உன்கிட்ட தான்டி நேற்று தானம் பண்ணி இருக்கேன்.ஒன்னு சொல்லட்டா நான் பல பெண்களை போட்டு இருக்கேன்..ஆனா நீ ஸ்பெஷல்.. எவளும் கொடுக்காத இன்பசுகத்தை நேற்று நீ அள்ளி அள்ளி கொடுத்தே..அதுக்காக உனக்கு மட்டும் ஒரு விதிவிலக்கு தரேன்.எப்பவுமே நான் ஒரு பொண்ணை மேட்டர் போட்டு, அவ எனக்கு மீண்டும் படுக்க சம்மதிக்கவில்லை என்றால், நான் அந்த பொண்ணை சிவப்பு விளக்கு பகுதியில் விற்று விடுவேன்..ஆனா உன்னை யார்கிட்டேயும் விற்க மனசு வரல..ஏன் சொல்லு..!"என்று ARP கேட்க,அனிதா அவன் பக்கம் திரும்பி லேசாக முறைத்தாள்.

"நீ கேட்க மாட்டே..!நானே சொல்றேன்..!அதாவது ஒரு வைர வியாபாரியை உதாரணத்திற்கு  வச்சிக்க,அவன் கிட்ட தினமும் வைரங்கள் வருது,போகுது..ஆனா உலகத்திலேயே கிடைப்பதற்கு அரிய உயர்சாதி வைரம் வந்தால் அவன் விற்பானா..!கண்டிப்பா மாட்டான்..அதை அப்படியே எடுத்து வைத்து கொள்வான்.அதுபோல தான் நீயும்.நானும் எத்தனையோ பொண்ணுங்களை அனுபவிச்சு இருக்கேன்..ஆனா மேல் இதழ் தேனும் சரி,கீழ் இதழ் செவ்விளநீரின் டேஸ்டும் சரி,செம்ம..நல்லா காலை விரிச்சு சுவைக்க கொடுத்தே செல்லம்.நேற்று நான் உன்கிட்ட கண்ட சுகம் என் பொண்டாட்டி கிட்ட கூட நான் அனுபவிச்சது இல்ல.அதனால் நான் உன்கிட்ட அனுபவிச்ச சுகம் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது.உன்னோட அருமை எனக்கு தான் தெரியும்.அதனால் உன்னை சிவப்பு விளக்கு பகுதியில் விற்க மாட்டேன்.உனக்கு மூன்று ஆப்ஷன் தரேன்.எது வேண்டுமானால் நீ செலக்ட் பண்ணிக்கோ..இது முழுக்க முழுக்க உன் விருப்பம் தான்..

முதலில் பணக்கட்டை எடுத்து வைத்தான்..நானோ உன்னை தொட்டாச்சு..இதுக்கு மேல வேற ஒருத்தன் உன்னை தொட உன் மனசு ஒத்துக்காது.நீ எனக்கு ஆசை கட்டில் நாயகியாக இருக்க சம்மதித்தால் இந்த பணக்கட்டை நீ எடுத்துக்கலாம்.இந்த மாதிரி நிறையவே அப்பப்ப தரேன்.உன் வேலை உனக்கு திரும்ப வாங்கி தரேன்.தனியா கிளினிக் வச்சு தரேன்..ஆனா நான் கூப்பிடும் பொழுது எல்லாம் வந்து என்கூட படுத்து ராத்திரி என்னை சந்தோஷப்படுத்தினது மாதிரி சந்தோஷப்படுத்தனும்.இதுக்கு ஓகேனா இந்த பணக்கட்டை செலக்ட் பண்ணிக்கலாம்.

"ரெண்டாவது ஆப்ஷன்..ARP என்னை கெடுத்துட்டான் என்று போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடு.அதுக்கு இந்த பேப்பர்,பேனாவை use பண்ணிக்கோ" என டேபிள் மீது வைத்தான்."நாலு சுவற்றுக்குள் நமக்குள் நடந்த விசயம் வெளியில் தெரிய ஆசைப்பட்டா அதுக்கு என்னால் முடிந்த சின்ன உதவி.."

"மூன்றாவது ஆப்ஷன்,இது தரமான விஷம்,நீதான் மானம் போனால் தற்கொலை பண்ற சாதி ஆச்சே..நான் உன்னை கெடுத்துட்டேன்.இதற்கு மேல் நீ வாழ விரும்பல என்றால் இந்த விஷம் உனக்கு பயன்படும்.இதை சாப்பிட்டு காலை நீட்டி படுத்தா போதும் மூன்று மணி நேரத்தில் உயிர் பூப்போல பிரிந்து விடும்.நீ இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் சாப்பிட்டாலும் சரி,இல்ல இங்கேயே சாப்பிட்டு படுத்து கொண்டாலும் சரி,எனக்கு ஓகே தான்.நீ செத்த பிறகு,காதலன் மரணத்தால் இளம் டாக்டர் தற்கொலை என்று தான் செய்தி வரும்.அப்படி தான் இந்த ஊரை நம்ப வைப்பேன்.."

"உனக்கு எது சரியா தோணுதோ.! அதை நீயே செலக்ட் பண்ணிக்கோ..எனக்கு ஒரு சோலி ஹார்பரில் இருக்கு போய்ட்டு சீக்கிரமே வந்துடறேன்..ஒருவேளை நான் வரும்வரை நீ இப்படியே உட்கார்ந்து இருந்தாலும் என்கூட படுக்க சம்மதம் என்று தான் அர்த்தம்.அப்புறம் நம்மோட முதல் பகல் ஆரம்பம் ஆகும் சொல்லிட்டேன் வரட்டா.."என்று கிளம்பினான்..

போகும் பொழுது வெளியில் இருந்த ஜேம்ஸிடம்,"அவ மேல ஒரு கண்ணு வச்சிக்க,அவ புத்திசாலி..நமக்கு எதுனா ஆப்பு வச்சிட போறா.அவ என்னென்ன பண்றா என்று ஒவ்வொண்ணா ஃபோன் பண்ணி சொல்லு.."என ஜேம்ஸிடம் ARP உத்தரவிட்டு சென்றான்.

அவன் போன பிறகு,கட்டிலை விட்டு கீழே இறங்க கால்களுக்கு நடுவே லேசான வலி இருந்ததால் சரியாக அவளால் நடக்க முடியவில்லை.கீழே சிதறி  கிடந்த ஆடைகளை எடுக்க அவள் புடவையும், வேட்டியும் ஒன்றாக ஒட்டி கொண்டு இருந்தது.அதை பிரித்து எடுத்து பாத்ரூம் சென்று அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்க்க,அவள் கழுத்தில் இருக்கும் காயங்களை பார்த்தாள்.கைகளில் வளையல்கள் உடைந்து லேசாக கீறி இருப்பதை பார்த்தாள்.ம்..இந்த ஒரு சில இடங்கள் மட்டுமா..இல்லையே..என் மேனி முழுக்க அவன் ஆட்சி செய்தானே..அவன் உதடுகளும்,விரல்களும் என் மேனியில் படாத இடம் ஏது.!நானே அதற்கு இடம் கொடுத்தேனே..என அவள் தனக்குள் சொல்லி கொண்டு இடுப்பை பார்க்க,அதில்  இடுப்பின் ஓரம் அவன் கைகளின் அச்சு தெரிந்தது..ஒன்றா,இரண்டா என் மேனி முழுக்க சூறையாடி அவனோட தடத்தை பதித்து இருக்கிறான்.
அடிவயிற்றை தடவி பார்க்க,அவனின் விந்து இங்கு தான் சேகரம் ஆகி இருப்பதை அவளால் உணர முடிந்தது..ஒருமுறையா..அல்லது இருமுறையா..பலமுறை அல்லவா..விந்தை உள்ளே விட்டு இருக்கிறான்.

ஆடை அணிந்து கொண்டு வெளியே வந்த அனிதா அவன் வைத்து விட்டு சென்ற மூன்றையும் பார்த்தாள்.அவள் கைகள் பேப்பர்,பேனா பக்கம் செல்லவில்லை.இரவில் அவனும் அவளும் கட்டிக்கொண்டு புரிந்த களியாட்டங்கள் ஞாபகம் வர அவள் மேனி சிலிர்த்தது.கைகள் பணக்கட்டு பக்கம் சென்றது..ஆனால் அந்த பணம் அவளை பார்த்து சிரிப்பது போல அவளுக்கு தோன்றியது.."நீயும் அவ்வளவு தானா அனிதா, போயும் போயும் இந்த அற்ப உடல் சுகத்திற்கு ஏங்கும் மற்றவர்களை போல நீயும் சாதாரண பிறவி தானா..உன்னை கெடுத்தவனை,உன் காதலனை கொன்றவனோடு எப்படி தினம் தினம் படுப்பாய்"என கேள்வி கேட்டது..மீண்டும் பழைய அனிதா அவளிடம் வெளிப்பட்டாள்.

அவள் மூளையில் ஏதோ ஒரு எண்ணம் பளிச்சிட,உடனே விஷ பாட்டிலை கைரேகை படாமல் புடவை கொண்டு எடுத்து அதில் உள்ள incredients பார்த்தாள்.ஆம் அவன் சொன்னது உண்மை தான்.இது தரமான விஷம் தான்.என்னை அவன் சிதைத்தது மட்டுமில்லாம விபச்சாரியாக்கி பணக்கட்டை வீசி சென்று உள்ளான்.எவ்வளவு திமிர் அவனுக்கு..ஒரு கணம் அவள் காதலன் கண் முன் வந்தான். "சாரி சூரியா,என்னால் தான் நீ உயிர் இழந்தாய்..சொன்னா கேளு அனிதா என பலமுறை நீ எச்சரித்தாய்.ஆனா நான் கேட்கவில்லை.விளைவு அவன் என் காம உணர்வுகளை தூண்டி,காமத்தீயை என்னில் உருவாக்கி அதில் அவன் நன்றாக குளிர் காய்ந்து விட்டான்.அவன் கொடுத்த சுகத்திற்கு அடிபணிந்து கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் அவனோடு உறவாடி என்னையே நான் பலமுறை அவனிடம் இழந்து விட்டேன்."மீண்டும் ஒருமுறை அவள் பணக்கட்டை பார்த்தாள்."நல்லவேளை,போகும் பொழுது அவன் ஒரு நல்ல காரியம் செய்து விட்டு போய் இருக்கிறான்.அவன் கொடுத்த செக்ஸ் சுகத்தில் உண்மையில் லயித்து கிடந்தேன்.நேற்று அவன் போட்ட மருந்தின் வீரியம் இறங்கிய பின்னும் நான் அவனை தடுக்கவில்லை.மாறாக அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுத்தேன்.ஒருவேளை இந்த மூன்று விசயங்களை காட்டாமல் அவன் பேசாமல் எழுந்து சென்று இருந்தால் நான் அமைதியாக இருந்து இருப்பேன்.இந்த செக்ஸ் பித்தம் தெளியும்வரை மீண்டும் மீண்டும் அவனோடு உடலுறவு கொண்டு இருப்பேன்.ஆனால் அவன் இவற்றை காட்டி ஒரே நிமிடத்தில் என் பித்தத்தை தெளிய வைத்து விட்டான்."என தனக்கு தானே சொல்லிக்கொண்டே அனிதா
மடக்கென்று விஷத்தை குடித்து விட்டாள்.

அதை பார்த்த ஜேம்ஸ் அதிர்ந்தான்..ஜேம்ஸிடம் வந்து,"உன் முதலாளி ஆசைபட்டபடியே நான் விஷம் குடித்து விட்டேன்.இதற்கு மேல் அவருக்கு நான் தொந்தரவாக இருக்க மாட்டேன்.. சொல்லிவிடு.நான் சாகும் பொழுது என் அம்மா மடியில் விழுந்து உயிர்விட வேண்டும் என ஆசைப்படுகிறேன்."என விறுவிறுவென நடந்து சென்று விட்டாள்..

உடனே ARP க்கு ஃபோன் செய்து ஜேம்ஸ் விசயத்தை சொன்னான்.

"நினைச்சேன்டா.. ரோஷக்காரி அவ..இந்த மாதிரி தான் அவ செய்வா என்று எதிர்பார்த்தேன்.ஆனா அவ புத்திசாலி..எதுனா ஏடாகூடமா பண்ண போறா..எதுக்கும் அவ உயிர் பிரியும்வரை இருந்து பார்த்திட்டு வந்து எனக்கு தகவல் சொல்லு.."என ARP ஜேம்ஸிற்கு கட்டளை இட்டான்.

ஜேம்ஸ் உடனே மோட்டார் bike எடுத்து பஸ் ஸ்டாண்டு வந்தான்.அங்கே அனிதா இல்லை.அனிதாவின் தாயார் ஊருக்கான பேருந்து ஏற்கனவே 30 நிமிடம் முன்பே சென்று விட்டதாக சொன்னார்கள்..உடனே அனிதாவின் தாயார் இருந்த ஊருக்கு பைக்கை விட்டான்..அங்கு சென்றும் அவள் இல்லை.எங்கே?எப்படி?அனிதா போனாள்?என்று ஜேம்ஸ் குழம்பினான்.ஆனால் அனிதா தூத்துக்குடி செல்லும் ஒரு டாக்ஸியில் இருந்தாள்..அவள் மூக்கில் இருந்து லேசாக இரத்தம் வெளிப்பட்டது..
"சீக்கிரம் போப்பா.."என்று சொல்ல கார் சீறி பாய்ந்தது.. ARP இருக்கும் ஊரில் கோர்ட்டில் அவன் அதிகாரம் தான் செல்லும் என அவளுக்கு தெரியும்.அதனால் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு வண்டியை விட சொன்னாள்..மணி 10 ஐ காண்பித்து கொண்டு இருந்தது.கோர்ட் வாசலை அடைய,அனிதா காரை விட்டு இறங்கி கோர்ட் உள்ளே ஒடி அங்கு நீதிபதி முன்பு உள்ள மேசையில் விழுந்தாள்..அவள் வாயில் இருந்து குபுக்கென்று இரத்தம் வெளிப்பட்டு கீழே சிந்தியது.அங்கு ஒரு முக்கியமான வழக்கு நடந்து கொண்டு இருந்ததால் மீடியாக்கள் மொத்தம் குழுமி இருந்தன.அனிதாவின் நிலையை பார்த்து நீதிபதி பதறி"உடனே இந்த பொண்ணை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க.."என உத்தரவு இட்டார்.

ஆனா அனிதா,"ஜட்ஜ் அய்யா,முதலில் நான் சொல்லும் வாக்குமூலத்தை எடுத்துக்கோங்க..நான் ARP வீட்டில் இருந்து தப்பி ஒடி வரேன்..அவன் என்னை கடத்தி கொண்டு போய் மயக்க மருந்து கொடுத்து கற்பழிச்சிட்டான்.அது மட்டுமில்லாம வலுக்கட்டாயமாக என் வாயில் விஷத்தை ஊற்றி விட்டான்.அதனால் நான் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறேன்..அவனுக்கு தண்டனை கொடுங்க.அவனை விட்டுடாதீங்க.அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் என் புகாரை வாங்கல.நீங்க தான் எனக்கு நீதி வாங்கி தரணும்"என அங்கேயே மயங்கி விழுந்தாள்.

உடனே நீதிபதி மடமடவென உத்தரவு இட்டார்.தூத்துக்குடியில் இருந்து போலீஸார்கள் ARP வீட்டுக்கு பறந்தார்கள்.ARP வீட்டை சோதனை செய்து சீல் வைத்தார்கள்..ARP வீட்டை சோதனை செய்யும் ஒவ்வொரு விசயமும் மீடியாவில் வெளியிட்டார்கள்..போதாகுறைக்கு இந்த வழக்கின் ஒவ்வொரு விவரத்தை கவரேஜ் செய்து வெளியிட்டார்கள்.இதனால் ARP யினால் எந்த தகிடுதத்தம் பண்ண முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனிதாவின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது..ஆனால்..

ARP வீட்டில் சோதனை போட்ட பொழுது,கிடைத்த விஷ பாட்டிலும்,அனிதாவின் உடலில் இருந்த விஷ பாட்டிலும் ஒன்று என நிரூபணம் ஆகியது.மேலும் அவ உடம்பில் ARP யின் விந்தணுக்கள் இருந்ததும் உறுதி ஆகியது..

நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்.
"கிடைத்த ஆதாரங்கள் படி ARP குற்றவாளி என நிரூபணம் ஆகிறது..எனவே அவருக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கிறேன்".என தீர்ப்பு அளித்தார்.

பத்தாவது மாதம்,ஒரு பெண் பிரசவவலியில் துடித்து கொண்டு இருந்தாள்.கொஞ்ச நேரத்தில் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது..இவை எல்லாம் ஒரு பெண் டாக்டர் வீட்டில் ரகசியமாக நடைபெற்று கொண்டு இருந்தன.வெளியே வந்த பெண் டாக்டர் அங்கு நின்று கொண்டு இருந்த சப் இன்ஸ்பெக்டரிடம்,"கோமாவில் இருந்த அந்த பொண்ணு,பிரசவ வலியால் நினைவு வந்து விட்டது.அவளுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு..போய் நடந்த விசயத்தை பக்குவமா எடுத்து சொல்லுங்க..உங்களுக்காக தான் சப் இன்ஸ்பெக்டர் சட்டவிரோதமா பத்து மாதம் அந்த பொண்ணை பராமரிச்சு இருக்கேன்.".என்று டாக்டர் கூறினார்.

"டாக்டர் ..நீங்க செஞ்சது சட்ட விரோதம் என்றாலும் உண்மையில் இது தர்மம்.ஒரு கெட்டவன் அழிய வேண்டுமென்றால் நீங்க செய்தது தப்பே கிடையாது.."

"சரி நீங்க உள்ளே போய் பாருங்க.."

[Image: Screenshot-20240911-213909788.jpg]

சப் இன்ஸ்பெக்டர் அறையின் உள்ளே நுழைய,கோமாவில் இருந்து மீண்ட அனிதா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"நீங்க..!"

"ஆமாம் நான் தான் டாக்டர்.. சேது உயிருக்கு போராடும் பொழுது வாக்குமூலம் வாங்க முயற்சி செய்தேனே..அதே சப் இன்ஸ்பெக்டர்.நானும் ARP யினால் பாதிக்கப்பட்டவன் தான்.அவனுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்று என்னை டிரான்ஸ்ஃபர் செய்தான்.சேதுவை  மருத்துவமனையில் போட்டு தள்ள ARP முயற்சி செய்தான்.அதை நான் தடுத்தேன்.அதற்கான பரிசு..டிரான்ஸ்ஃபர்..என்னாலும் அவனை எதிர்த்து போராட முடியவில்லை.நீங்க கோர்ட்டில் வந்து உயிருக்கு போராடி கொண்டு வாக்குமூலம் கொடுத்தப்ப நான் அங்கே தான் இருந்தேன்..உங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைச்சேன்.நீங்க சாப்பிட விஷம் காரணமா கோமாவுக்கு போய்ட்டீங்க.ஆனா சட்டத்தின் முன்பு நீங்க இறந்தால் தான் ARP க்கு மரண தண்டனை கிடைக்கும்.அப்போ தான் சேதுவின் மனைவி சிகப்பு விளக்கு பகுதியில் இருந்து தப்பி அவனை தேடி இங்கே ஒடி வந்து இருக்கா..ஆனா சேதுவும் இறந்து விட்டான் என்ற சேதி தெரிந்து அவளும் தற்கொலை பண்ணி கொண்டா..அவளோட சடலம் இங்கே ஹாஸ்பிடலுக்கு வந்த உடனே எனக்கு ஒரு ஐடியா தோன்றியது..உங்க உடலில் டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்ச பிறகு கோர்ட்டில் தாக்கல் ஆன உடனே உங்க இடத்தில் சேதுவின் மனைவி சடலத்தை வைத்து,நீங்க இறந்து விட்டதாக சொல்லி அவனுக்கு மரண தண்டனையும் வாங்கி கொடுத்தாச்சு..இன்னிக்கு தான் அவனுக்கு மரண தண்டனை..இந்த டாக்டர் என்னோட நல்லெண்ணத்தை புரிந்து உங்களை பராமரிக்க ஒப்புக்கொண்டார்.ஆனா மூணு மாசம் கழித்து தான் உங்க வயிற்றில் ARP வாரிசு வளர்வது எங்களுக்கு தெரிந்தது..என்ன செய்யறது புரியல..கருவை கலைக்க உங்க அனுமதி தேவை..நீங்க கோமாவில் இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியல..கடைசியில் இப்போ உங்களுக்கு பிரசவ வலி வந்த உடனே நீங்க கோமாவில் இருந்து வெளியே வந்துட்டீங்க.ARP ஐ பழிவாங்க நான் உங்களை உபயோகப்படுத்தி கொண்டேன்..ஆனா இப்போ நீங்க அவனோட குழந்தையை பெற்று எடுத்த பிறகு தான் நான் செய்தது தப்பு என்று ஃபீல் பண்றேன்..இந்த குழந்தைக்கு அப்பா வேணும் தானே..நீங்க இப்போ உயிரோடு இருப்பது தெரிந்தால் கண்டிப்பா ARP ஐ மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும்.இந்த குழந்தைக்கும் ஒரு அப்பா கிடைப்பாங்க..என்னோடு வாங்க..உடனே சிறைச்சாலை செல்லலாம்.."

"வேணாம் ஸார்.."என அனிதா மறுத்தாள்."அவனுக்கு நானே மரண தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான், முதன்முறை என் வாழ்க்கையில் கோர்ட்டில் பொய் சொன்னேன்..",..என்று அனிதா சொல்ல

"நீங்க பொய் சொன்னீங்களா..!என்ன அது மேடம்.."சப் இன்ஸ்பெக்டர் ஆச்சரியமாக கேட்டான்.

"ARP என்னை கடத்தி போகவும் இல்லை.வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கவும் இல்லை.நானே தான் குடித்தேன்.நானே விஷம் குடித்தால் அது தற்கொலை,அவனுக்கு எப்படி தண்டனை கிடைக்கும்.அதனால் தான் வலுக்கட்டாயமாக அவன் விஷம் கொடுத்தான் என்று கோர்ட்டில் பொய் சொன்னேன்."

"டாக்டர்,என்ன நடந்தது என்று என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடியுது.இதற்கு மேல் உங்களை கேள்வி கேட்டு நான் சிரமப்படுத்த விரும்பல..இந்த குழந்தை உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் சொல்லுங்க,நான் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறேன்.."

அனிதா அந்த குழந்தையை எடுத்து பார்த்தாள்.அப்படியே அது அச்சு அசல் ARP ஐ உரித்து வைத்து இருந்தது..சப் இன்ஸ்பெக்டரிடம்,"இந்த குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன் சார்.."

"அப்புறம் டாக்டர்,இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அம்மா வந்து விடுவாங்க..அவர்களுக்கு நான் தகவல் சொல்லி இருக்கேன்.உங்களை பராமரித்த டாக்டரோட ஹாஸ்பிடல் சென்னையில் இருக்கு.உங்களுக்கு விருப்பம் இருந்தா அங்கே போய் நீங்க வேலை செய்யலாம்..அங்க ஒரு புது வாழ்க்கை நீங்க தொடங்கலாம்.."

"ம்ம்..உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார்"என்று அவள் சொல்ல சப் இன்ஸ்பெக்டர் வெளியேறினார்..

அனிதா அந்த குழந்தையை உற்று பார்க்க,ARP ஐ அப்படியே உரித்து வைத்து இருந்தது."அப்படியே  அவனை உரிச்சு வைச்சு பிறந்து இருக்கே..உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு அவன் ஞாபகம் தான் வரும்.இந்த உருவில் ஒரு கெட்டவனை தான் உலகம் பார்த்து இருக்கு..அதே உருவில் உன்னை ஒரு நல்லவனா நான் வளர்க்க போறேன்.."என்று அந்த குழந்தைக்கு பால் புகட்டினாள்.

அங்கே மரண தண்டனை நிறைவேற்றும் முன் ,உன்னோட கடைசி ஆசை என்னவென்று ARP யிடம் கேட்டார்கள்.

அதற்கு அவன்,"ஜட்ஜ் சார்,இந்த உலகில் ஆசைப்பட்டது எல்லாவற்றையும் பணம்,மற்றும் அதிகாரம் மூலம் அடைந்து விட்டேன்..என்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற மமதையில் இருந்தேன்..ஆனா  பணம்,அதிகாரம் எதுவும் இல்லாத ஒரு சாதாரண பொண்ணு என்னை அசால்ட்டா தோற்கடித்து விட்டா.யாருக்கும் கிடைக்காத சொர்க்கம் எனக்கு கிடைச்சது.ஆனா என்னோட அகம்பாவத்தால் அதை நான் இழந்து விட்டேன்..இந்த உலகில் ஆசைப்பட்ட எல்லாமே எனக்கு கிடைச்சது.ஆனா எனக்கு ஒரு வாரிசா ஒரு ஆண் குழந்தை ஆசைப்பட்டேன்.அது மட்டும் கிடைக்கல.இதற்கு மேல் அந்த ஆசையும் நிறைவேறாது.நான் பணத்தை காட்டி அவளிடம் திமிராக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அன்பு காட்டி இருந்தால் அவளும் இறந்து இருக்க மாட்டா..எனக்கும் தண்டனையும் கிடைச்சு இருக்காது..என்ன செய்வது நான் செஞ்ச பாவம் ஒன்றா,இரண்டா..அது எப்படி என்னை விடும்..நீங்க தண்டனையை நிறைவேற்றுங்க.."

இங்கே அனிதாவும் இந்த குழந்தையை பார்த்து,"கவலைப்படாதே..உன் அப்பா மேல் உள்ள கோபத்தை நான் உன்னிடம் காட்ட மாட்டேன்.அவனை எனக்கு பிடிக்கல.ஆனா நானும் அவனும் முழு விருப்பத்துடன் தான் செக்ஸ் வச்சிக்கிட்டோம்.என்ன தான் அவன் செக்ஸ் மாத்திரை போட்டு என் உணர்வை தூண்டி உடலுறவு கொண்டாலும்,அவன் செக்ஸ் கொள்ளும் பொழுது காட்டிய அன்பு தான் என்னை மீண்டும் மீண்டும் அவனோட உடலுறவு கொள்ள தூண்டியது..எந்த அன்பு என்று கேட்கிறாயா..!காமமும்,முத்தங்களும் ஒருவகை அன்பு தானே..என் மேனியில் அவன் கொடுத்த அன்பு முத்தங்கள்,மற்றும் சுகம் தான் அவனோடு மீண்டும் மீண்டும் ஒரே இரவில் பலமுறை உடலுறவு கொள்ள தூண்டியது.என்னை மொத்தமா அவனிடம் கொடுத்தேன்.இருவரும் கட்டிலில் ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பின் விளைவு தான் நீ.அவன் மட்டும் அடுத்த நாள் கொஞ்சம் அன்பு என்மேல் காட்டி இருந்தால் இந்நேரம் உன் அப்பா உன்னுடன் இருந்து இருப்பார்..இனி உனக்கு தாயும்,தந்தையும் நானே தான்.."

                               (முற்றும்)


[Image: 359d95f341e3a81344f0bdb6550996d4.jpg]
[+] 4 users Like Viswaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Viswaa - 12-09-2024, 12:39 PM



Users browsing this thread: 32 Guest(s)