10-09-2024, 06:09 PM
(09-09-2024, 01:08 AM)lifeisbeautiful.varun Wrote: ஹலோ நண்பா, உங்கள் கருத்திற்கு நன்றி, அது மட்டுமல்லாமல், உங்களுடைய தொடர் விமர்சனங்களுக்கும் நன்றி, உங்கள் கடைசி விமர்சனம் மனோஜை பற்றி நீங்கள் எழுதியது எனக்கு ரொம்ப ஆறுதலை தந்தது, ஏன் என்றால், மனோஜ் கேரக்டரை நான் கிட்ட தட்ட சதுரங்க வேட்டை நட்டி கேரக்டர் மாதிரி, திறமையான, பொய் சொல்லகூடிய, சமாளிக்கக்கூடிய, ஒரு நரித்தனமான கேரக்டராய் உருவாக்கி இருந்தேன், யாரவது அந்த கேரக்டரின் தன்மையை கண்ட்றந்து அதை பற்றி கமென்ட்டில் சொல்வார்களா என எதிர்பார்த்தேன், உங்கள் கமென்ட் எனக்கு நிம்மதியை தந்தது, நீங்கள் அதை உணர்ந்து குறிப்பிட்டிருந்தது.
சின்ன updates என உங்கள் குறையை தெரிவித்தீர்கள், ஒரு எழுத்தாளனிடம் பெரிய அப்டேட் எதிர்பார்த்தால், அது அவனது எழுத்தை பிடித்து கேட்கிறார்கள் என்கிற வரையில் அது சந்தோஷமான விஷயம் தான், நீங்களே குரிபிட்டிருந்தீர்கள், தொடர்ச்சியாக அப்டேட் கொடுக்கிறேன் என்று, ஆமாம் நான வாரத்திற்கு ஒன்று என்று கொடுக்காமல் வார்த்திருக்கு 3 முதல் 4 வரை அப்டேட் கொடுக்கிறேன், நீங்கள் சொல்வது மாதிரி மொத்தம் சேரது வாரம் ஒன்று கொடுத்ததாலும், நீங்கள் தாமதமாய் கொடுக்கிறீர்கள் என்ற விமர்சனமும் வரும், குறைந்த இடைவெளியில் அப்டதே கொடுப்பது தொடர்ந்து வாசகரளுக்கு ஒரு இணைப்பை கொடுக்க தான்.
ஆனால், இங்கு அப்டேட் சைஸ் மேட்டர் இல்லை, இங்கு படிப்பவர்கள் மன நிலை தான் காரணம். நிறைய பேர் guest ஆக படிக்கிறார்கள், அவர்களுக்கு கமென்ட் எழுதுவதோ லைக் கொடுப்பதோ முக்கியமில்லை, சரி அவர்களை விட்டுவிடுங்கள், அனால் என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம், நிறைய வாசகர்கள் மெம்பராக இருக்கிறார்கள், நான் அவர்கள் படிப்பதை பார்கிறேன், அதுவும் ஒவ்வொரு பதிவும் முதல் ஆளாய் வந்து படிகிறார்கள், அனால் லைக் கூட கொடுக்க விருப்பமில்லை, அது மாதிரி நிறைய பேரை பார்த்துவிட்டேன், இது எனக்கு சத்தியமா புரியல, அது என்ன மன நிலை நு.
இங்கயே மேலே பாருங்கள் ஒரு நண்பர் jaksa நு ஒரு வாசகர், அவருடைய ஒரே கமென்ட், "தொண்டர்ந்து எழுதுங்கள்" அது மட்டும் தான், கழுதை மாதிரி கத்தி தொடரும்க்கு கீழே லைக் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்கனு கேட்டது அவர் கண்டுக்கல, தனியா போஸ்ட் போட்டு ஆதரவு தாங்கன்னு கேட்டதும் கண்டுக்கல, ஆனா தொடர்ந்து எழுதுங்க நு மட்டும் கேட்கறாங்க, என்னால ஏன் இப்படி நிறைய பேர் இருகிராங்கனு என்னால புரிஞ்சிக்க்க முடியல
இதே மாதிரி kaamapriya எனும் மற்றொரு வாசகரும் தொடருந்து படிக்கிறார், அனால் லைக்கோ கோமேன்ட்டோ கொடுபதில்லை, அவர் profile பார்க்கும்போது 2019 முதல் இந்த தளத்தில் இருக்கிறார், தொடர்ந்து படிக்கிறார், அனால் மொத்தம் அவர் கொடுத்த லைக் (எனக்கு அல்ல எல்லோருக்கும்) 11 . இந்த சிக்கனம் எதற்குன்னு புரியல
நானே அந்த மாதிரி வாசகர் நிலையில் இருந்து இதற்க்கு காரணம் இப்படி இருக்குமோனு யோசிக்கிறேன் பதில் இல்லை
ஒரு வேலை அவங்க பதில் இதுவோ
"சார் லைக் கு விலை இருக்கு, நாங்க உபயோகிக்காத லைக் xossipy கிட்ட வித்தா எனகளுக்கு காசு கிடைக்கும்"
ம்ம் அந்த காரணம் இருக்க முடியாது, ஏன் என்றால் லைக் க்கு விலை கிடையாது, ஒரு வேலை இப்படி இருக்கலாம்
"சார், லைக் கொடுத்தா எழுத்தாளர் சந்தோசபடுவார், அது எவ்வளவு தப்பு, நம்ம கொள்கை நம்மால யாரும் சந்தோஷமா இருக்க கூடாது, நாம செய்யிற விஷயம் காசு செலவு இல்லைன்னா கூட அடுத்தவங்க சந்தோசபடுரா மாதிரி இருந்தா அதை கண்டிப்பா பண்ண கூடாது, அது ரொம்ப பெரிய பாவம் சார், சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவன சந்தோச படுத்தாம இருக்கிறது தான் சார், நீங்க ஒரு எழுத்தாளரா இருந்தும் இந்த தத்துவம் உங்களுக்கு புரியலியே சார் "
ஒருவேளை இதுவாக இருக்கலாம்
இதெல்லாம் பார்க்கும்போது, ஏன் இங்க எழுதனும்? எழுத்தாளனை மதித்து அவன் உழைப்பை மதிக்கும் 5 பேர் இருந்தா கூட அவங்களுக்கு மட்டும் எழுதினா போதும், மத்தவங்க பத்தி ஏன் கவலை படனும்னு தோணும், xossipy members only சைட் ஆ இருந்திருக்கணும், சமயத்துல, google docs ல கதைய வச்சிக்கிட்டு, ரசிச்சி மதிக்கிற வாசகர்கள் அது நாலு பேர் நாளும் பரவாயில்லை அவங்களுக்கு மட்டும் எழுதலாம்னு தோணும், கோவத்துல முடிவெடுக்க வேணாம்னு என்னையே சமாதானபடுதிக்கிறேன், சாரி ரொம்ப புலம்பிட்டேன்.
Romba sorry nanba na pothuva yarkum comand podrathila ana nenga ena menson panathu romba santhisam intha mari concept la na story padicha thila romba super ah erku ana unga china update othuvarla namaku varathuku oru update nalum perusa podunga apa tha padichu adika correct ah erkum. ana story porumaya pogatum thambi nala anubavichu panatum valthukal nanba