Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
(10-09-2024, 10:47 AM)Babyhot Wrote: கதை அருமையாக போய் கொண்டு இருக்கிறது.. என்னதான் கதையாக இருந்தாலும் சரி அதில் கொஞ்சம் யதார்த்தத்தை கலந்து கொண்டிருந்தால் தான் நிறைவாக இருக்கும்..

ராதாவை பொறுத்தவரை அவளும் ஒரு பணக்கார வீட்டில் இருந்து வந்தவள் தான் படித்திருக்கும் பெண் என்று நன்றாகத் தெரிந்தது.வேலைக்கு போகவில்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றும் புரிகிறது.

ரமேஷ் ராதாவை பெரிதாக எதற்காகவும் தடை விதித்தது போல தெரியவில்லை அல்லது ஒருவேளை அவள் வெளியே சுற்றி கொண்டு பப்புக்கு போய் குடித்து கும்மாளம் போடுவதை தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் மறைத்து விட்டாளா என்று தெரியவில்லை.

குடி போதையுடன் காம போதையும் சேர்ந்துதான் அவளை காடு என்றாலும் ரோட்டில் போகும் காரின் வெளிச்சம் படும் அளவிற்கு உள்ள இடத்தில் தைரியமாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மட்டை உரித்து ஓல் வாங்க விட்டிருக்கிறது.

அவள் இப்போது கணவன் தன்னை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டான் வெளியே எங்கேயும் கூட்டிட்டு போறது இல்லை என்று ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்டை அவன் மீது அவனிடம் சொல்கிறாள்.. ஆனால் அவள் ஏற்கனவே அதை அவனிடம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரியவில்லை.

அது முடிந்த கதை ராம் பிராத்துக்கு முன்பே அவன் அவளை திருப்தி படுத்தி இருக்கிறான் அதை மனதில் வைத்துகொண்டாவது ராம் பிரசாத் அவளை வைப்பாட்டியாக இருக்கச் சொல்லி கேட்ட போது முடியாது என்று கூறி மறுத்து விட்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் விட்டு தன்னுடைய மனதில் இருக்கும் குற்ற உணர்வு போன பிறகு ரமேஷ் வீட்டிற்கு வந்து இருக்கலாம்..

ஆனால் அதைச் செய்யாமல் ராம் பிராத்துக்கு வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று கணவனிடம் சொல்லும் அளவுக்கு வந்து இருக்கிறது.கள்ளக் காதலன் சொல்லி அனுப்பினான் என்பதால் எதற்காக கணவன் மற்றும் ரம்யா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறோம் என்று கூட அவளுக்கு சிந்திக்க தோன்றவில்லை.அப்படிச் சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்து இருந்தால் இதுவரை பணப் பிரச்சினை என்று சொல்லி எதற்காகவும் யாருக்கும் தன்னை கூட்டிக் கொடுத்து ஓல் வாங்க அனுப்பாத தன்னுடைய கணவன் ரமேஷ் ஏன் தன்னை இப்போது ராம் பிராத்துக்கு பணத்தை காரணமாக வைத்து ஓல் வாங்க அனுப்பி இருப்பான் என்று நினைத்து பார்த்திருப்பாள்..

இப்போது கூட அவளுக்கு அவளுடைய கணவன் வேண்டும் ஆனால் ராம் பிரசாதம் வேண்டும் என்று தோன்றுகிறது அவள்தான் அதற்கு சிந்தித்து தக்க முடிவு எடுக்க வேண்டும்.

கதையை நன்றாக மறு பரிசீலனை செய்யுங்கள்.. ஆனால் ஒரு வாரம் கடையை படிக்க முடியாமல் இருப்பது கடினம் தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த பதிவை பதிவு செய்யுங்கள். 

ஒரு கதை என்றால் எப்பொழுதும் ஓத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. இப்போது செல்லும் விதம் போல நடைமுறை வாழ்க்கை போல சென்றால் போதுமானது கூட.

நீங்கள் இப்போது கதையை கொண்டு செல்வது போல கொண்டு சென்றால் இப்போது அதற்கு தக்க விமர்சனங்கள் கிடைக்காவிட்டாலும் கூட கதை அதை வாசிக்க வரும் மக்களின் மனதில் ஒரு ஓரத்தில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

அனேகமாக என் கதைக்கு தான் இங்கே பக்கம் பக்கமாக விமர்சனம் கிடைக்கிறது என நினைக்கிறேன். அதுவும் என் முதல் காமக் கதைக்கு.

விமர்சனமே என் கதைக்கு பலம். அதுவே என் கதைக்கு முடிவுரை எழுத கூடாது எனவும் பயப்படுகிறேன்.

நிறைய விமர்சனங்கள். நிறைய கோணங்கள். நிறைய லாஜிக்குகள். நிறைய கதாபாத்திரங்கள். நிரம்பி வழிகிறது இக்கதைக்கு. அதனாலே பிரச்சனைகளும் வந்து விட்டன என நினைக்கிறேன்.

தங்களை போன்றவர்களை தவிர இத்தளத்தில் கதையை விட காமத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் இன்செஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். எதை எழுதினாலும் ஆஹா ஹோ தான். 

காமத்தை தொட்டு எழுதினால் எந்த விமர்சனமும் கொடுப்பதில்லை. கதையை தொட்டால் காமம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?

சின்ன சின்ன செக்ஸ் சம்பவங்களை வைத்து கதை பகுதியை ஒட்டாமல்.. கனமான கதையும் கதாபாத்திரங்களையும் வைத்து கொண்டு போவது தவறு தானோ என சில வேளைகளில்  எண்ணத் தோன்றுகிறது.

இக்கதையை விட்டு வேறோரு புது கதையை தொடங்கலாமா என கூட நினைக்க தோன்றுகிறது. இல்லை பழைய திரிகளை தூசி தட்டி குறுங்கதைகளை தொடரலாமா என கூட எண்ணத் தோன்றுகிறது.

யோசித்து முடிவு செய்கிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Kavinrajan - 10-09-2024, 01:00 PM



Users browsing this thread: 18 Guest(s)