Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
ஒரு சில நிமிடங்கள் அந்த ஹால் முழுவதும் அமைதியால் நிரம்பியிருந்தது.

ரமேஷ் கலங்கிய கண்களோடு தலை கவிழ்த்தபடி சோஃபாவில் அமர்ந்து இருந்தான்.

ரமேஷ் போன்ற பணமும் அதிகாரமிக்க ஆண் கலங்குவதை பார்த்ததும்.. ரம்யாவின் மனதில் பழைய கால்கேர்ள் நிகழ்வுகள் ஏனோ நிழலாடின. 

பெரிய கம்பனியில் பெரிய பொறுப்பு, லட்சக்கணக்கில் வருமானம் என்றிருந்தும்.. பூஜை, புனஸ்காரம் என காரணம் சொல்லிவிட்டு கட்டிலில் ஒத்துழைப்பு தராத மனைவி, கள்ளக்காதல் துரோகம் இழைத்து கட்டிலில் சுகம் கொடுக்காத மனைவி, கட்டிலுக்கு ஒத்து வராத நோய்வாய்ப்பட்ட மனைவி.. என தன்னிடம் படுக்கும் முன்பு தங்கள் மனைவிகளின் மீது பலவகையான குற்றங்குறைகளை முன்வைத்து அவளை கட்டியணைத்து அழுவார்கள், தன்னை தேடி வரும் பெரிய இடத்து கணவன்மார்களான சில கஸ்டமர்கள். 

ரம்யாவும் அவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தையும் பொறுமையாக கேட்டு அவர்களுக்காக பரிதாபம் பட்டுக் கொள்வாள். ஆண் பிள்ளைகள் அழுவதை பார்த்தால் எந்த பெண்ணுக்கும் மனம் இளகத்தானே செய்யும்.

அவர்களுக்காக கட்டிலில் கூடுதலாக சந்தோஷப்படுத்தி விடுவாள். அவள் மேனியை தீண்டித் தங்கள் கோபத்தை தாபத்தை ஏக்கத்தை தணித்துக் கொண்டு காரியம் சாதித்து கொள்வார்கள் அந்த தந்திரக்கார ஆண்கள். 

ஆனால் ரமேஷை பொறுத்த வரை அப்படிபட்ட ரகத்தை சேர்ந்த ஆடவனல்ல என திடமாக நம்பினாள். அவன் சொல்லாமலே அவனின் சோகத்தை புரிந்து கொண்டவள். இப்போது பகிர்ந்து கொள்ள போகிறாள்.

ரமேஷைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையில் ரம்யாவுக்கு ஒரு கனிவு பிறந்திருந்தது. 

அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஆதுரமாகத் தழுவிக்கொண்டாள். அவனது தலையைத் தன் இரண்டு முலைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு ஒரு குழந்தை போல அவனை ஆறுதல் படுத்தினாள்.

அவனது கைமீது தன் கை வைத்து, தனது விரல்களால் அவனது விரல்களை கோர்த்தபடி வருடி விட்டாள்.

"ம்ம்.. ஒகே.. ஒகே.. மனசு விட்டு நல்லா அழுதுடுங்க.. அப்ப தான் மனப்பாரம் தன்னால இறங்கிடும்.."

அவனது மனப்பாரம் இறங்கியதோ இல்லையோ.. அவள் முலைகளின் இதமான இலவம் பஞ்சின் பாரம் அவன் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்தது.

முலையில் வழிந்த அவனது கண்ணீர் துளிகள் காம்புகளில் நின்று போய் நைட்டியின் மீது ஈரமாய் படர்ந்து ரம்யாவை சிலிர்க்க வைத்தது. ஆண்களின் எச்சிலை மட்டுமே சுவை பார்த்த அவளின் முலை காம்பு முனைகள், முதன் முறையாக ரமேஷின் கண்ணீரால் நனைந்து அவளை பரவசத்திற்குள்ளாக்கியது.

அவன் தலை கேசத்தை லேசாக கலைத்து விட்ட பின் மீண்டும் பழையபடி கோதி வருடி விட்டாள்.

குனிந்து அவன் கன்னத்தில் உதட்டில் மெலிதாய் முத்தங்கள் இட்டு ஆறுதலாய் அணைத்தாள்.

"என்கிட்ட எப்ப சொல்லனோம்னு தோணுதோ அப்ப சொல்லுங்க.. நா ஒண்ணும் உங்கள அவசரப்படுத்தலைங்க.."

தலை தூக்கி ரம்யாவின் கண்களை உற்று பார்த்தான். தெளிவு வந்தவனை போல அவள் முலைகளிடமிருந்து தன் தலையை விடுவித்து கொண்டான்.

தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன், மூக்கை ஒரு முறை உள்ளே இழுத்து உறிஞ்சினான். காய்ந்து போகாத கண்ணீரை விரல்களை கொண்டு துடைத்து கொண்டான்.

"சூடா காபி போட்டு தர்றியா ரம்யா.. தலை வலிக்கிற மாதிரி இருக்கு.." ரம்யாவை பார்த்து  மென்மையாக பேசினான்.

"இரண்டு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க.. வந்துடுறேன்.."

எழுந்து கிச்சனை நோக்கி போக எத்தனித்தவளின் ஒரு கையை பிடித்து கொண்டான். அவள் கைகளில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவள் கையை மேலும் வலிய கீழ் நோக்கி இழுத்து.. அவளை குனிய வைத்தான். அவளின் சிவந்த அதரங்கள் அவனருகே வந்ததும் தன் அதரத்தால் கவ்வி முத்தமிட்டான். 

தன் உதடுகள் மூலம் அவள் உதடுகளிடம் ஏதோ பேச முற்பட்டான். அவன் உதடுகளில் காதல் உணர்வில்லை. அதற்கு பதிலாய் ஒரு வித பதற்றத்தை அவள் உணர்ந்தாள்.

அவள் தோளினை தனது கையால் இறுக்கி பிடித்து கொண்டே முத்தமிட்டு கொண்டிருந்தான்.

உணர்ச்சப்பட்டு இன்னொரு முறை ரமேஷிடம் உறவு கொள்ள நேர்ந்து விடுமா என ரம்யா யோசிப்பதற்குள்.. அவள் உதடுகளை விடுவித்து விட்டான்.

அரை நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்கு அவர்களின் உதடு முத்தம் நீடித்தது.

"போதுங்களா.. இன்னும் எதாவது வேணுங்களா..?" அவன் எதை கேட்டாலும் தரத் தயாராய் இருந்தாள் ரம்யா.

'வேண்டாம்' என்பது போல தலையாட்டினான் ரமேஷ். சற்று முன்பு வரை ரொமாண்டிக் மூடோடு இருந்தவன்.. இப்போது அந்த மூடு காணாமல் போய் பதற்றம் கவலை அவனை ஆட் கொண்டு விட்டது என்பதை புரிந்து கொண்டு கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து.. ஆவி பரக்க காபி கோப்பையை அவன் முன்னே நீட்டினாள் ரம்யா.

கோப்பையை எடுத்து கொண்டான் ரமேஷ். ஆனால் குடிக்கவில்லை. ரம்யா காபி அருந்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான்.

"ரம்யா.."

"ம்ம்.. அப்புறம் பேசலாம்.. முதல்ல காபிய எடுத்து சூடா குடிங்க.."

காபியின் வாசனையை நுகர்ந்து விட்டு ஒரு சிப் இழுத்தான்.

"ப்ரவாயில்ல.. உங்கிட்ட அந்த வீடியோ பத்தின விஷயத்த பேசலேனா மனசு பாரம் அதிகமாயிடுமோனு ஒரு பயம் இருக்கு ரம்யா.."

"சரிங்க.. காபி சூடு ஆறி போறதுக்குள்ள குடிச்சிட்டே பேசலாமே.."

"எப்படி சொல்றதுன்னு தான் தெரியல.. ஆனா பொண்டாட்டி ஆக போற உன்கிட்ட சொல்லாம இருக்குறதும் நல்லாயில்ல.."

"அய்யோ.. நீங்க என்கிட்ட அத பத்தி கட்டாயம் சொல்லனும் கூட அவசியம் இல்லைங்க.. நீங்க மனசுக்குள்ள எந்த டென்ஷனும் இல்லாம பழையபடி இருந்தா அதுவே எனக்கு போதுங்க.."

இன்னொரு சிப்பை நன்றாக இழுத்தி விட்டு ரம்யாவிடம் பேச தொடங்கினான்.

"என் மனப்பாரம் ஒரு பக்கம் இருந்தாலும்.. எல்லா உண்மையும் நீ முழுசா தெரிஞ்சிக்கனும் ரம்யா.. அது ரொம்ப முக்கியம்.. ராதா என்ன விட்டு பிரியறதுக்கு ராம்பிரசாத்னு தான் காரணம்னு உனக்கு ஒரளவு தெரிஞ்சிருக்கும். ஆனா இதுக்கு முதல்ல பிள்ளையார் சுழி போட்டதே அவர் தான்னு உனக்கு தெரியுமா..?"

"என்னங்க சொல்றிங்க..?" அவள் முகத்தில் அதிர்வுகள் தென்பட்டன.

"ம்ம்.. ஊர்ல இருக்குற பல அழகான பொண்ணுங்கள வளைக்குறதே ராம் பிரசாத் மாதிரியான பெரிய மனுஷங்களுக்கு வழக்கமா போச்சு.. " பெருமூச்சு விட்டான் ரமேஷ். 

"..என் அழகு பொண்டாட்டி ராதாவ நா ஒரு புருஷனா அவளுக்கு கட்டில்ல தாம்பத்திய சுகத்த தராத நிலையில.. எனக்கு தெரியாம பார்ட்டிக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சா.. கொஞ்சங்கொஞ்சமா கவலைய மறக்க குடிக்க ஆரம்பிச்சா.. போதையில மிதக்க ஆரம்பிச்சா.. அப்ப ஒரு நைட் பார்ட்டில அந்த பெரிய மனுஷன் ராம்பிரசாத் கண்ணுல பட்டுட்டா.. அவ உடம்பு மீது ஆசைப்பட்டான்.. அவள அடைய விரும்புனான்..  ஆனா அவ கொஞ்சம் நெருப்புனு விசாரிச்சி தெரிஞ்சிகிட்டான்.. அத்தோட அவள அப்படியே விட்டிருக்கலாம்.. ஆனா அந்த பாஸ்டர்ட் என்னா செய்ஞ்சான் தெரியுமா ரம்யா..?"

கண்களில் கோபத்தை தேக்கி வைத்து கொண்டு பேச்சை நிறுத்தினான் ரமேஷ்.

"நீங்க மேற்கொண்டு சொல்லனாலும் ப்ரவாயில்லைங்க.. டென்ஷன் மட்டும் ஆகாதீங்க ப்ளீஸ்.." அவனுக்கு நெருக்கமாய் அமர்ந்து கொண்டு அவன் கைகளை பிடித்து வருடி விட்டாள்.

".. நா ஒண்ணும் டென்ஷன் ஆகல ரம்யா.. நடந்தத நினைக்கும் போது உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.. அவ்வளவு தான்.."

மேலும் சொல்ல தொடங்கினான் ரமேஷ்.

"..அவன்கிட்ட வேலை செய்யுற மூணு பேரை தேர்ந்தெடுத்து.. என் செல்ல மனைவி ராதா போற நைட் பார்ட்டிக்கெல்லாம் பின்தொடர்ந்து போக வைச்சான்.. அவங்களும் அவள அப்பப்போ உரசி தடவி சூடெத்தி வைச்சாங்க.. அது போதாதுனு அவ குடிக்கிற விஸ்கில கோகைன் போதை வஸ்த கலந்து கொடுத்து அவளோட செக்ஸ் ஆசைகள தூண்ட வைச்சாங்க.. அந்த நைட்டே ப்ளான் பண்ணி ராதாவ அந்த மூணு பேரும் ஊருக்கு ஒதுக்கு புறமா கடத்தி தூக்கிட்டு போய் மாறி மாறி கெடுத்தாங்க.. போதை வஸ்து நல்லா வேலை செய்ஞ்சதால செக்ஸ் உணர்ச்சிகள அவளால கட்டுப்படுத்த முடியுல.. அவங்கள தடுக்க முடியாம அவங்களுக்கு கட்டுப்பட்டு இணக்கமா அவளும் செக்ஸ் வைச்சுகிட்டா.. அப்போ எடுத்த வீடியாவ தான் நீ இப்ப பாக்குற ரம்யா.. ஒரு புருஷன் தன் மனைவிய பாக்க கூடாத கோலத்த.. என்ன பாக்க வச்சுட்டான் அந்த பாஸ்டர்ட்.." மீண்டும் கண்கலங்கினான் ரமேஷ்.

"அய்யோ.. என்னங்க இது.. இவ்ளோ பெரிய கொடுமைய உங்க வொய்ப்புக்கு பண்ணியிருக்காங்க.. சரிங்க.. இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது..?"

"ம்ம்.. சொல்லுறேன்.. ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்த வீடியாவ எனக்கு முதல்ல ராம்பிரசாத் அனுப்பி வைச்சி.. உன் பொண்டாட்டி கள்ளபுருஷன் வச்சியிருக்குற லட்சணத்த பாருடானு என்ன காறி துப்பினான். இது மாதிரி நிறைய வீடியோ என்கிட்ட இருக்குனு எச்சரிக்கை கொடுத்தான்.. உன் பொண்டாட்டிய என் பங்களாவுக்கு ஒரு நைட் அனுப்பி வச்சா மொத்த வீடியோவையும் டெலிட் பண்ணிடுறேன்.‌.‌ மீறி அனுப்பலேன்னா மொத்த வீடியாவையும் நெட்ல போட்டுடுவேனு மிரட்டினான்.. என் வொய்ப்போட மானம் தான் அப்ப என் கண்ணுக்கு பெரிசா தெரிஞ்சது. அவ தப்பு பண்ணாளோ இல்லையோ நா தெரிஞ்சிக்க விரும்பல.. அவ மேல இருந்த கறையை துடைக்க விரும்பி அவசரப்பட்டுட்டேன்.. அவனோட பேமிலி லாயர்னு ராதாகிட்ட பொய் சொல்லி ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸுக்கு கூட்டிட்டு வந்தேன்.. பிஸ்னஸ் டீல்னு பொய் சொல்லி என் பொண்டாட்டிய அவனுக்கு கூட்டி கொடுத்து என் மேல மொத்த பழியையும் போட்டுகிட்டேன்.. அப்ப கூட எனக்கு முழு விஷயமும் தெரியாது.. என் வொய்ப் ராதாவுக்கும் தெரியாது.."

"என்னங்க இப்படி பண்ணிட்டிங்க.. ஆயிரம் தான் ராதா தப்பு பண்ணிருந்தாலும் அவங்க உங்க பொண்டாட்டிங்க.. அவங்கள எப்படிங்க நீங்க தப்பான இடத்துக்கு கூட்டிட்டு வரலாம்.. இந்த விஷயத்துல நீங்க செய்ஞ்சது சரியில்லைங்க.." படபடவென பொரிந்து பேசி கோபப்பட்டாள் ரம்யா.

 "ஆமா ரம்யா.. தப்பு என் மேல தான்.. அவ மறுபடியும் ரேவ் பார்ட்டிக்கு வந்து அந்த மூணு ஆளுங்கள கண்ல தாபத்த வச்சுட்டு தேடிட்டு இருந்தப்ப.. அவ கண்டிப்பா தப்பு செய்ஞ்சி இருப்பானு நானும் நம்பி ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸூக்கு கூட்டிட்டு வந்து தப்பு பண்ணிட்டேன்.. ஆனா ஏதோ தப்பா இருக்குதேனு என் அடிமனசுல கொஞ்சமாவது பட்டதால.. எனக்கு தெரிஞ்ச நம்பகமான ஒரு டிடக்டிவ் ஏஜின்ஸி மூலமா குயிக்கா விசாரிக்க சொல்லியிருந்தேன்.. இத முதல்லேயே பண்ணியிருந்தேனா கெஸ்ட் ஹவுஸுக்கு அவள அனுப்பியிருக்கவே மாட்டேன்.. அவங்களும் விசாரிச்சு மொத்த உண்மையும் கெஸ்ட் ஹவுஸ் மிட்நைட் அன்னிக்கு நாம்ப குரூப் செக்ஸ் வச்சுகிட்ட பிறகு எனக்கு விளக்கமா சொன்ன பிறகு மயக்கமே வந்துடுச்சி.."

"பெரிய தப்பு பண்ணிட்டிங்க ரமேஷ்.. நீங்க மொத்த உண்மையும் உங்க வொஃய்ப்கிட்ட சொல்லி அவங்கள ராம் பிரசாத்கிட்ட போகாம தடுத்திருக்கனும் ரமேஷ்.. இல்ல அட்லீஸ்ட் போலீசுக்காவது போயிருக்கனுங்க.." எரிச்சலோடு பேசினாள் ரம்யா. அவள் கோபத்தை புரிந்து கொண்டான் ரமேஷ்.

"இரண்டுமே ராதாவுக்கு பாதகமா ஆயிருக்கும் ரம்யா.. அவனுக்கு இருக்குற செல்வாக்குல போலீஸ் கமிஷ்னரே அவனுக்கு சல்யூட் அடிக்குறார்னா பார்த்துக்கோயன்.. ராதா கிட்ட சொன்னா அதை எப்படி எடுத்துப்பான்ற பயத்துல சொல்லாம விட்டுட்டேன்.. ஏன்னா என்னாலேயே இந்த விஷயத்த தாங்க முடியாம மயக்கம் போட்டு தற்கொலை வரைக்கும் போயிட்டேன்.. அவளால முடியாது ரம்யா.. அவ சத்தியமா தாங்க மாட்டா.. சொல்ல முடியாது உயிர கூட விட்டுடுவா.. அவளாவது ராம் பிரசாத் கூட சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சி விட்டுட்டேன்.."

"அப்ப உங்க வொஃய்ப் கெடு கேட்டவன் கூட இருக்கட்டும்.. புருஷன் கூட வாழ வேணாம்னு நீங்க நினைக்குறது நல்லா இல்லங்க.. உங்க இடத்துல நா இருந்தேனா கண்டிப்பா பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ர வழிய பார்த்திருப்பேன்.. எனிவே இது உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இருக்குற பர்சனல் விஷயம்.. நா இதுக்கு மேல தலையிட விரும்பலைங்க.." கடகடவென பேசி முடித்து கொண்டாள் ரம்யா. ரமேஷின் மீது கொஞ்சம் வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

இனிமேல் நான் என்ன பேசி சமாதானம் சொல்வது என்பது போல ரமேஷ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். 

"நாளைக்கே யாராவது வந்து என்னை பத்தி தப்பா பேசி இது போலோரு வீடியோ போட்டு மிரட்டினாங்கனா என்ன செய்விங்க ரமேஷ்.. ராதாவ கூட்டிட்டு போன மாதிரி என்னையும்.." அவள் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என அவன் கைகளை விலக்கி கொண்டாள் என்பதில் தெரிந்து கொண்டான் ரமேஷ்.

"ஏய்ய்.. ரம்யா.. என்ன பேச்சுடி பேசுற.. ஒரு முறை தான் நா தடுமாறுவேன்.. தப்பு நிகழும் ரம்யா.. நிச்சயமா சொல்லுறேன்.‌‌. நீ என் மனைவியா இருந்தாலும் இல்லனாலும் உன்ன எந்த நிலையிலும் கைவிட மாட்டேன்டி.. இது சத்தியம்.. ஆனா நீ கோபத்துல என்ன விட்டு போயிடுவியா..?" உறுதியும் விரக்தியும் கலந்து பேசினான் ரமேஷ்.

"அது இருக்கட்டும்ங்க.. இப்ப ராதா உங்க கூட வாழனும் ஆசைப்படுறா.. அதுக்கு நீங்க என்ன செய்ய போறிங்க..?" நிறைய விஷயங்களில் அவன் நிலைபாட்டினை அறிந்து கொள்ள விரும்பினாள் ரம்யா.

"முன்னமே சொன்னத தான் இப்பவும் சொல்லுறேன் ரம்யா.. எனக்கு ராதாவும் வேணும்.. நீயும் வேணும்.. "

ரமேஷின் குரலில் இருந்த அசைக்க முடியாத உறுதி ரம்யாவின் நம்பிக்கையை அதிகரிக்க செய்தது‌.

"எனக்கு ராதா கூட ஒண்ணா சேர்ந்து வாழ்றதுல ஒரு பிரச்சனையும் இல்ல.. ஆம்பிளைங்கனால தான் எல்லா பிரச்சனையும் வருது.. பொம்பளைங்களுக்கு ஏத்த மாதிரி உங்கள திருத்திக்கோங்க ரமேஷ்.. அப்ப தான் நம்ம குடும்பதுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது.. சரி, குளிச்சிட்டு வர்றேன்.. ரெடியா இருங்க.. கோயிலுக்கு போலாம்ங்க.."

"என் மேல உனக்கு கோபம் வருத்தம் எதுவும் இல்லையே..?"

புன்னகையே பதிலாக அளித்து விட்டு திரும்பி பெட்ரூமை நோக்கி நடந்தாள் ரம்யா.

முன்பு மாதிரி கரிசனத்தோடு பேசாமல் அமைதியாக புன்னகைத்து விட்டு சென்றது ரமேஷின் மனதை என்னவோ செய்தது. பாதித்தது. அவன் மனம் கனமானது.

ஏதேதோ குழப்ப யோசனைகளோடு உடை மாற்றி கொள்ள தன் அறைக்கு திரும்பினான் ரமேஷ்.
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Kavinrajan - 7 hours ago



Users browsing this thread: 105 Guest(s)