Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#28
பாகம் - 10

அனிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை..அந்த கொலைகாரன் தொடும் பொழுது எப்படி நான் அமைதியாக இருந்தேன்..?என புரியாமல் தவித்தாள்.அவன் தொட்ட பொழுது ஏற்பட்ட உணர்ச்சிகளை நினைச்சு பார்க்க மீண்டும் மேனி சிலிர்த்தது.

"ச்சே..!இது என்ன கண்றாவி..!"என முணுமுணுத்தாள்.

"அனி.."என்று அழைத்து கொண்டு சூரியா உள்ளே வந்தான்.

"என்ன அனி,வழக்கமா bike சவுண்ட்  கேட்கும் போதே மான் மாதிரி துள்ளி கொண்டு வெளியே ஒடிவருவே..ஆனா இப்போ அமைதியாக உட்கார்ந்து இருக்கே.."என கேட்டான்.

"ஒன்னும் இல்லை சூரியா"

"ஹே..ஒரு நிமிஷம் அப்படியே இரு..!"என டைரக்டர் ஷாட் பார்ப்பது போல இரு கைகளுக்குள் நடுவே அவள் முகத்தை வைத்து ஆங்கிள் பார்த்தான்..

"என்ன பண்றே சூரியா.."அனிதா புரியாமல் கேட்க,

"அனி,எப்பவும் இல்லாத அளவு இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே.."

"என்ன உளறுகிற சூரியா..!எப்பவும் போல தான் குளிச்சு முகம் கழுவி பொட்டு வைச்சு இருக்கேன்.இந்த டிரஸ் கூட ஏற்கனவே போட்ட டிரஸ் தான்."

"இல்ல அனி..!உன் முகம் குங்கும பூவாட்டம் சிவந்து இருக்கு.பார்க்க தேவதை மாதிரி இருக்கே..ஒரு நிமிசம் இரு",என கண்ணாடியை  எடுத்து வந்து அவள் முகத்தை கண்ணாடியில் காட்டினான்.


[Image: images-1-28.jpg]


சூர்யா சொன்னது உண்மை தான். இன்று அவள் முகம் மிக பொலிவுடன் காணப்பட்டது..இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டி கொள்ளாமல்"எனக்கு அப்படி ஒன்னும் தெரியல சூர்யா.."என மழுப்பினாள்.

"அனி,நான் உன்னை சின்ன வயசில் இருந்து பார்க்கிறவன்.உன்னோட ஒவ்வொரு வளர்ச்சியை பார்த்தவன் நான்.நீ சிறுமியாக இருந்து  பூப்படைந்த பொழுது உன்கிட்ட ஒரு வித்தியாசம் தெரிந்தது..மொட்டாக இருந்த நீ இப்போ மலர்ந்த மலர் போல இருக்கே நீ..உண்மையை சொல்லனும்னா இதுவரை உன்மேல இருந்த காதல் உணர்வு காம உணர்வா எனக்கு மாறி இருக்கு.உன்னை இப்பவே கல்யாணம் செய்து முதல் இரவு கொண்டாட வேண்டும் போல இருக்கு.."என்று அவன் சொல்ல அனிதா சிந்தையில் ஆழ்ந்தாள்.

ஒரு ஆண் முதன்முதலா ஒரு பெண்ணின் சென்சிடிவ் ஆன பகுதியில் தொடும் பொழுது அவளுக்குள் சில இரசாயன மாற்றங்கள் நிகழும் என அவள் அறிவியலில் படித்து இருக்கிறாள்.அது இயற்கையாகவே ஒரு பெண்ணை ஆண் தொடும் பொழுது நடக்கும் என அவள் சார்ந்த மருத்துவத்தில் படித்து இருக்கிறாள்.கல்யாணம் செய்து கொண்டு முதல் இரவு அன்று பெண்ணை முதன்முதலாக ஆண் தொடும் பொழுது அவர்கள் மலர்ந்து விடுவார்கள்.அதை வீட்டில் உள்ள பெரியவர்கள் அடுத்த நாள் அந்த பெண்ணின் முகத்தில் உள்ள மலர்ச்சியை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்.அது தான் இப்போ அனிதாவுக்கு நடந்தது..ஒரு கெட்டவன் தன்னை தொட்டு தான் மலர்ந்து இருப்பதை உணர்ந்த அனிதா அதை நினைத்து உள்ளுக்குள் தன்மேலேயே அவளுக்கு கோபம் வந்தது.உள்ளுக்குள்ளேயே மறுகினாள்.

"அனி,இப்போ யாரோ வந்துட்டு போறாங்களே.யார் அது..?"என சூரியா குரல் கேட்டு மீண்டும் நனவுக்கு வந்தாள்.

"அவன் தான் ARP..வந்து மிரட்டிட்டு போறான்.."என அனிதா சொல்ல,

"ARP யா..!என்ன பிரச்சினை அனி.."என சூரியா பயந்து அவன் குரல் கம்மியது..

அனிதா மரண வாக்குமூலம் விசயத்தை சொல்ல,"நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு அனி,பேசாம அவன் சொல்ற மாதிரி செய்து விடென்.."

"என்ன சொல்றே..சூரியா,என்னை பொய் சொல்ல சொல்றியா.முடியவே முடியாது.."

"இல்ல அனி,நீ ஒரு பொண்ணு என்பதை புரிஞ்சிக்க..அவன் மூலமா ஏதாவது ஆபத்து வந்தா உன்னால் எதிர்கொள்ள முடியுமா..பெண்கள் பூ மாதிரி.அவன் நினைச்சா உன்னை என்ன வேண்டுமானாலும் பண்ண முடியும்.."என்று சூரியா சொல்ல,

"ஸ்டாப் இட் சூர்யா.நீ இவ்வளவு கோழையா இருப்பே என்று நான் நினைக்கல..இன்னொரு விசயம் நல்லா புரிஞ்சிக்க,அவன் இந்த கேஸில் இருந்து தப்பவே முடியாது.ஏன்னா அவ்ளோ ஸ்ட்ராங்கா evidence இருக்கும்.நாளை மறுநாள் இந்த கேஸ் கோர்ட்டில் hearing வருது.அதுக்கு அப்புறம் அவன் காலம் முழுக்க ஜெயிலில் தான் இருக்கணும் "என்று அனிதா சொன்னாலும் போகும் பொழுது ARP சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன..

"நல்லா கேட்டுக்கடி..நான் சுறா மாதிரி..இந்த கேசை உடைத்து எப்படி வெளியே வரேன் என்று பாரு..நான் வெளியே வந்த பிறகு நடக்க போகும் ஒவ்வொரு விளைவுகளுக்கும் உன் உடம்பு எனக்கு பதில் சொல்லி ஆகனும்."என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்தன..இதனால் மெலிதாக அவள் உடம்பு உள்ளுக்குள் நடுங்கியது.

"அனி கிளம்பலாம் வா..நேரமாச்சு.."

"இல்ல சூரியா..நான் வரல,மூடு அவுட்டா இருக்கேன்..

"ஹே அனி..cool.நான் உன் நல்லதுக்காக சொன்னேன்.."என்று அவன் சமாதானம் செய்தாலும் அவள் மனசு ஆறவில்லை.

ARP அவன்  வீட்டுக்குள் நுழைந்தான்.ARP யின் மௌனத்தால் செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை.அவன் சூட்கேஸை வைத்து விட்டு"ஐயா போன காரியம் என்ன ஆச்சு..அந்த பொண்ணு பொய் சொல்ல ஒத்துகிச்சா..?"என கேட்டான்.

"இல்ல செல்வம் முரண்டு பிடிக்கிறா..என்ன பண்றது..!வேற வழி தான் பார்க்கணும்.."என்று ARP சொல்ல செல்வம் மௌனமாக இருந்தான்.

"என்னடா பதில் பேசமா இருக்கே..!"என்று ARP கேட்டான்.

செல்வம் கொஞ்சம் பதட்டத்துடன்"ஐயா, உங்களை நான் இதுபோல பார்த்தது இல்லை.அந்த பொண்ணு செய்த செயலுக்கு இந்நேரம் அவளை தூக்கிட்டு வந்து அனுபவிச்சு இருப்பீங்க..ஆனா நீங்க அமைதியாக இருப்பது தான் எனக்கு ஒன்னும் புரியல..நீங்க உத்தரவு கொடுத்தா நான் உடனே நம்ம ஆட்களை கூட்டிட்டு போய் உடனே தூக்கிட்டு வரேன்.."

"டேய்..டேய்..நான் நினைச்சு இருந்தா அவளை அங்கேயே மேட்டர் போட்டு இருப்பேன்.ஆனால் எனக்கு அவ முழுசா வேணும்.அவளோடு ஈடுபாட்டோடு செக்ஸ் வச்சிக்கனும்.கவனம் சிதறாமல் தடுமாற்றம் இல்லாம அவளோட ஒவ்வொரு அங்கங்களை நான் ருசிக்கணும்.ஆனால் இப்போ அது என்னால் முடியாது.இந்த வழக்கில் இருந்து வெளியே வரும் வரை என் மனசு ஒருநிலையா இருக்காது.முதலில் இந்த கேஸ் முடியட்டும்.அப்புறம் இருக்கு அவளுக்கு கச்சேரி."

"ஐயா..!கேஸ் நாளை மறுநாள் வருது.. சேது கொடுத்த மரண வாக்குமூலத்தை எப்படி உடைக்க போறீங்க.."என செல்வம் கேட்டான்.

"நீ கவலையை விடு செல்வம்.பார்த்துக்கலாம்.அதுக்கு நான் வேறு வழி யோசிச்சு வச்சி இருக்கேன்."

"சரிங்கய்யா" என அவன் விடை பெற்றான்..

"அனிதா..!உன் இடுப்பை கையால் தொடும் பொழுதே அவ்வளவு சாப்ட்டா இருக்குடி..அதை மட்டும் நான் வாயில் வச்சு சுவைச்சா எப்படி இருக்கும்..உன்னோட அடிவயிற்றில் இருந்த மிதமான சூடு என்னை ரொம்ப மூடு ஏற்றிடுச்சு.எனக்கு நீ வேணும்டி அனிதா.முழுசா வேணும்"என கண்ணை மூடி கொண்டு ARP புலம்பினான்.

கோர்ட்டில் வழக்கு நடந்தது..சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.முதலில் அனிதா விசாரிக்கப்பட்டாள்.ARP தரப்பு வக்கீல் துருவி துருவி கேட்டாலும் அனிதா நடந்த விவரங்களை ஒன்று விடாமல் சொன்னாள்.அடுத்து உதவி டாக்டர் ரகு அழைக்கப்பட்டான்.

"இந்த மரண வாக்குமூலத்தில் கையெழுத்து போட்டு இருப்பது நீங்க தானே.."என ARP தரப்பு வழக்கறிஞர் கேட்க,

"ஆமா"என்று அவன் கூறினான்.

"இதில் என்ன இருக்கு என்று சொல்லுங்க..!"

"எனக்கு அது தெரியாது..!என்று அவன் சொல்ல அனிதா முகத்தில் அதிர்ச்சி..

"என்ன எழுதி இருக்கீங்க என்று தெரியாம தான் கையெழுத்து போட்டீங்களா..!"என வழக்கறிஞர் கேட்க,

"ஆமா " என்று அவன் சொன்னான்.,

" நீங்க ஒரு டாக்டர்..!படிச்சி பார்க்காம கையெழுத்து போடுவது தப்பு என்று உங்களுக்கு தெரியாதா. "என வழக்கறிஞர் கேட்கவும்,

"அதுவந்து..!என ரகு ராகம் இழுத்து,அனிதா தான் கையெழுத்து போட சொன்னாங்க.அவங்க அரசியல் செல்வாக்கை வைத்து மிரட்டினாங்க..அதனால் தான் பயந்து நான் போட்டேன்."

"அப்போ,மரண வாக்குமூலம் வாங்கும் பொழுது நீங்க அனிதா கூட இல்லை..அதானே.."

"ஆமாம்..அவங்க எங்களை வெளியே அனுப்பி தான் தனியா வாக்குமூலம் வாங்கினாங்க"என்று ரகு சொன்னான்.

"சரி,நீங்க போகலாம்.."என்று வழக்கறிஞர் சொன்னார்.

நடப்பதை எல்லாம் அனிதா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அடுத்து நர்ஸ் விமலா அழைக்கப்பட்டாள்.

விமலாவும் அட்சரம் பிசகாமல் டாக்டர் ரகு சொன்னதையே சொல்ல அனிதா காலடியில் பூமி நழுவியது..

வழக்கறிஞர் நீதிபதியை பார்த்து,"கணம் கோர்ட்டார் அவர்களே..நீங்களே சாட்சிகளின் பதிலை இப்போ பார்த்து இருப்பீங்க.இங்கு குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ARP இந்த ஊரில் முக்கியபுள்ளி.ஒரு அப்பாவி.வரும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக  களம் காண்கிறார்.அவரோட வளர்ச்சியை காண விரும்பாத எதிர்கட்சியினர் சிலர் டாக்டர் அனிதாவை உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர்.மது அருந்தி சுயநினைவு இல்லாமல் போதையில் இருந்த சேது,தேங்காய் உரிக்கும் பொழுது தவறுதலாக அவன் வயிற்றில் கடப்பாரை உள்ளே பாய்ந்துவிட்டது..இது ஒரு முழுக்க முழுக்க விபத்து.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளிடம் விலை போன அனிதா,எனது கட்சிக்காரர் ARP ஐ பழிவாங்க உபயோகப்படுத்தி கொண்டார்.குறுக்கு விசாரணையில் ARP குற்றமற்றவர் என்று தெளிவாக புலனாகிறது..எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்.

நடந்த வாதி,பிரதிவாதி விசாரணைப்படி ARP நிரபராதி என தெளிவாகிறது.எனவே அவர் விடுதலை செய்யப்படுகிறார்.மேலும் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய அனிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ கவுன்சிலுக்கு இந்த கோர்ட் பரிந்துரை செய்கிறது.என நீதிபதி தீர்ப்பை வாசித்து முடிக்க அனிதா மனதளவில் நொறுங்கி போனாள்.

[Image: 68747470733a2f2f73332e616d617a6f6e617773...53746f.gif]

[Image: images-1-27.jpg]

அவள் கோர்ட்டின் நீண்ட வாசலில் தளர்ந்து இறங்கி வர,ARP மேலே ஏறி வந்தான்.ஒரு குறிப்பிட்ட படிக்கட்டில் அனிதா எதிரே வந்த ARP,"நான் உனக்கு அப்பவே சொன்னேன்..என்கிட்ட வச்சிக்காதே..என்கிட்ட வச்சிக்காதே என்று பலமுறை சொன்னேன்..இப்ப என்ன நடந்துச்சு பார்த்தியா..எல்லோருக்கும் ஒரு விலை உண்டு.அதை வாங்கி கொண்டு டாக்டர் ரகுவும், விமலாவும் எப்படி பொய் சொன்னாங்க பார்த்தியா..எல்லோரும் உன்னை மாதிரி முட்டாளாகவா இருப்பாங்க.இப்போ உன்னோட கொழுப்பு 25 சதவீதம் இறங்கி இருக்குமா. அடுத்து மீதி இருக்கும் 75 சதவீதம் கொழுப்பையும் இறக்கி விடுகிறேன்..பார்த்து போம்மா"என்று ARP சிரித்து கொண்டே நகர்ந்தான்

அனிதாவிற்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

[Image: IMG-nvystg.gif]

[Image: images-1-25.jpg]
[+] 3 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Viswaa - 09-09-2024, 02:29 PM



Users browsing this thread: 20 Guest(s)