Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
கிழவன் ராம் பிரசாத் இதுபோல் கேவலமான முறையில் தான் ராதாவை மடக்கி இருப்பான் என்று எதிர் பார்த்தேன்.. ஆனால் வக்கீலிடம் அவனுடைய பொண்டாட்டி கள்ள உறவு வைத்துக் கொண்டிருக்கும் வீடியோவை காட்டி அவனிடம் ஏதோவொரு வகையில் அவனை அவனுடைய பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான்.

இப்போது ராதாவை விட்டு ரமேஷ் ரம்யாவை ஓக்குற வீடியோவை பதிவு செய்து கொண்டு வந்து விட்டான்.இனிமேல் அதைவைத்து அவளையும் மடக்க முயற்சி செய்வான் என்று நினைக்கிறேன்.

தான் தவறான வழியில் சென்ற காரணமாக தான் தன்னுடைய கணவனை கிழவன் மிரட்டி தன்னை அனுபவித்து கொண்டிருக்கிறான் என்பதை கூட உணராமல் கிழவனுக்கு வைப்பாட்டியாக மாறி இப்போது மாலத்தீவு வரைக்கும் வந்து இருக்கிறாள் ராதா.

வந்த இடத்தில் கூட அவளுக்கு தண்ணி காட்டி விட்டு இன்னொரு வெளிநாட்டு கால் கேர்ளுடன் ஓல் போட பாத்ரூமுக்குள் தள்ளி கொண்டு போய் இருக்கிறான்..

ரம்யாவிடம் இருக்கும் திடமான மனநிலை வக்கீலாக இருக்கும் ரமேஷிடமும் இல்லை.அவன் கொஞ்சம் திடமாக யோசித்திருந்தால் ராதாவை விட்டு கொடுத்திருக்கும் நிலை வந்திருக்காது.ஆனால் அவன் அப்படி விட்டு கொடுத்த வீட்டில் தான் ரம்யாவை சந்தித்து தனது ஆண்மையின் வீரியத்தை உணர்ந்து கொண்டான்..

ரம்யா இனிமேல் அவனுடன் சேர்ந்து அவனுடைய மனபலத்தையும் அதிகரிக்க வேண்டும்.. அப்போதுதான் ராம் பிரசாத் போன்ற கயவர்களை ஓடவிட்டு அடிக்க முடியும்..
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Muthukdt - 09-09-2024, 12:42 PM



Users browsing this thread: 115 Guest(s)