Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#22
பாகம் - 9

ARP தன்னோட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியோ ஜாமீனில் உடனே வெளியே வந்தான்.இந்த வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முதல் வேலையாக ஒரு மந்திரியை நேரில் பார்க்க சென்னை சென்றான்.

ARP அந்த அரசியல் தலைவரிடம்"தலைவரே..!நீங்க சொன்னதை எவ்வளவோ கண்ணை மூடிட்டு உங்களுக்கு செய்ஞ்சு கொடுத்து இருக்கேன்..இந்த வழக்கில் இருந்து மட்டும் என்னை விடுவிச்சி கொடுங்க.."

"இங்க பாரு ARP,நான் மரண வாக்குமூலம் வாங்கி பார்த்தேன்.தெள்ளத்தெளிவாக நீதான் குற்றவாளி என்று இருக்கு.என்னால் ஒன்னும் பண்ண முடியாது.இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் ஒரே வழி தான் இருக்கு.."

"என்ன வழி சொல்லுங்க தலைவரே.."ARP பரபரத்தான்.

"அந்த பொண்ணு அனிதா காலில் போய் விழு..!அவ மனசு வைச்சா தான் நீ வெளியே வர முடியும்.."

"என்னது..!போயும் போயும் அந்த சிறுக்கி காலில் போய் என்னை விழ சொல்றீங்களா..!என்னால முடியாது தலைவரே..!"என ARP மறுக்க,

"இங்க பாரு ARP..!இந்த தடவை உன்னை சட்டமன்ற தேர்தலில் நிக்க வைக்க, என்னோட தலைவர் கிட்ட நான் பேசி இருக்கேன்.எவ்வளவு நாள் தான் பதவி இல்லாம இருப்பே..வாக்கு கேட்கும் பொழுது மக்கள் காலில் தேவையான இடங்களில் விழ வேண்டி இருக்குமே..அப்போ என்ன பண்ணுவே..!"

"அந்த இழவுக்கு தானே தலைவரே..! நான் தேர்தலில் நிக்காம இருக்கேன்.."

"நாம அடுத்தடுத்து மேலே போகனும்னா,சில இடங்களில் விட்டு கொடுத்து தான் போகனும் ARP..நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.சீக்கிரம் இந்த வழக்கில் இருந்து வெளியே வா...அடுத்த மாசம் தேர்தல் தேதி அறிவிக்க போறாங்க.."

"சரிங்க தலைவரே..நான் வரேன்.."

மாலை 6 மணி,

தன் காதலனோடு ஃபோனில் அனிதா உரையாடி கொண்டு இருந்தாள்..

"அனிதா ரெடியா இரு..!நான் வந்துட்டே இருக்கேன்.5 நிமிடத்தில் உன் குவார்ட்டஸில் இருப்பேன்."என சூர்யா சொன்னான்.

"சூர்யா..!இப்போ தான் டூட்டி முடிச்சிட்டு குவார்ட்டர்ஸ் வந்தேன்..நான் குளிக்க போறேன்.கதவு தாழ்ப்பாள் போடல.சும்மா தான் கதவு சாத்தி வச்சி இருக்கேன்.கதவு திறந்து வந்து உட்காரு..!"

"சரி அனி..!"

ஆனால் அதற்குள் சரியான மழை பிடித்து கொண்டது..

பைக்கில் வந்த சூரியா ஓரமாக ஒதுங்கினான்.அவனை கடந்து ARP கார் சென்றது..மருத்துவமனை வளாகத்தில் ARP கார் நுழைந்தது..

செல்வம் சென்று அனிதாவை மருத்துவமனையில் விசாரித்து விட்டு திரும்பி வந்தான்.

"ஐயா..!அனிதா இப்போ தான் டூட்டி முடிச்சு போனாங்களாம்..அந்த பொண்ணு குவார்ட்டர்ஸில் தான் தங்கி இருக்கு.குவார்ட்டஸ் இந்த வளாகத்தில் தான் இருக்கு அது தான் ஐயா.."என ஒரு ஒற்றையடி பாதையை சுட்டிக்காட்டினான்.அது முடியும் இடத்தில் அவளின் குவார்ட்டர்ஸ் இருந்தது.

"டேய்,அந்த பாதையில் எப்படி கார் போகும்?எப்படியும் 200 அடி இருக்கும் போலேயே..! மழை வேற பெய்ஞ்சி கொண்டு இருக்கு."

"நான் போய் அந்த டாக்டரை கூட்டிட்டு வரட்டுமா ஐயா"

"இல்லை வேண்டாம் செல்வம்,நீ போய் கூப்பிட்டா கூட வரமாட்டா.. திமிரு பிடிச்சவ..நானே போறேன். குடை ஏதாவது காரில் இருக்கா.."

"இல்லீங்கய்யா..வைக்க மறந்து விட்டேன்.."

"வேலையே ஒழுங்கா பார்க்காதீங்கடா"என சூட்கேஸை தலையில் வைத்து கொண்டு ஓட்டமும் நடையுமாக அவளின் குவார்ட்டர்ஸை நோக்கி ஓடினான்..ஆனால் போவதற்குள் அவன் மேனி பாதி நனைந்து விட்டது.

கதவின் அருகில் இருந்த காலிங்பெல்லை அடிக்க அது வேலை செய்யவில்லை..கதவின் மீது கை வைத்து அழுத்த அது கிறீச்சென்று சத்தத்துடன் திறந்து கொண்டது..அந்த சத்தத்தை கேட்ட அனிதா,இன்னொரு அறையில் இருந்து " வந்துட்டீயா சூரியா..கொஞ்சம் வெயிட் பண்ணு சேலை கட்டிட்டு இருக்கேன்.இதோ ரெண்டு நிமிஷம் வந்துட்டேன்"என அவள் சொல்ல,அதை கேட்ட ARP வந்த வேலையை மறந்தான்.அவளை அரைகுறை ஆடையில் ஏற்கனவே நிறைய முறை கற்பனை பண்ணி இருந்த அவன்,அதை நேரில் காணும் ஆவலுடன் அவள் இருந்த அறைக்குள் சத்தம் போடாமல் பூனை போல நுழைந்தான்..

சேலையின் நுனியை வாயில் கவ்வி கொண்டு நீளவாக்கில் இருந்த சேலையை சுருக்கமாக மடித்து இடுப்பில் செருக இருந்த நேரம்,ARP உள்ளே நுழைந்ததை பார்த்து அனிதா அதிர்ச்சி அடைந்தாள்..

"நீ...நீ...நீ எப்படி இங்கே வந்தே..!என அவள் கேட்க,வாயில் இருந்த சேலை நுனி நழுவி கீழே விழுந்தது..

அனிதாவின் தளதள மாங்கனிகளும்,ஜாக்கெட்டில் குத்தி நின்ற காம்புகளும் பார்த்த ARP அவளை நெருங்கி,அவள் கையில் இருந்த சேலை மடிப்பு கொசுவத்தை பிடுங்கி அவள் வயிற்றை தொட்டு உள்ளே சொருக,அந்த ஒரேயொரு நொடி அனிதா தன்னை மறந்தாள்.மழையில் நனைந்த ஈரமான அவனின் விரல்கள் அவள் இடுப்பில் பட்டவுடன் அவளின் தேகம் சிலிர்த்தது..அவனின் நான்கு விரல்கள் சேலைக்குள் உள்ளே அவள் அடிவயிற்றை தொட்டு இருக்க,கட்டை விரல் அவள் அழகான தொப்புளை தொட்டு வருடியது.

[Image: IMG-bbivra.gif]
free picture hosting

முதல்முறை ஒரு ஆணின் ஸ்பரிசம்,அதுவும் அவளின் உணர்ச்சி நிறைந்த  இடுப்பில்,அனிதாவுக்குள் மின்னல்கள் பாய்ந்தன.தேகம் சூடேறியது. அவளின் உதடுகள் துடித்தன..பேச்சு வரவில்லை..கண்கள் கிறங்கியது. அனல் மேல் இட்ட பனித்துளியாய் அவள் தேகம் உருகியது.துடித்து கொண்டு இருந்த அவள் உதடுகளை கவ்வி சுவைக்க நினைத்தான்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்று அவனுக்கு புரிந்தது.வந்த காரியம் முக்கியம் என அவன் மனசு சொல்ல,அவனுக்குள் எழுந்த காம உணர்வை அடக்கி கொண்டான்.

"நான் உன்கிட்ட முக்கியமான ஒரு விசயம் கொஞ்சம் பேசணும்.சேலை கட்டிட்டு வெளியே வா."என்று அவன் சொன்ன பிறகு தான் தன்னிலை உணர்வுக்கு வந்தாள்.உடனே அவன் மார்பில் கைவைத்து தள்ளி"ச்சீ..!என மார்பை கீழே விழுந்து கிடந்த சேலையை எடுத்து மூடி கொண்டாள்..

ARP வெளியே வந்து அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டு அவளுக்காக காத்திருக்க சேலை கட்டிக்கொண்டு மின்னல் போல் வெளியே வந்த அனிதா கோபத்துடன்,",ஒரு பொண்ணு சேலை மாற்றும் பொழுது,உள்ளே வரீயே கொஞ்சம் கூட அறிவில்லை உனக்கு..!வந்ததும் இல்லாம,கண்ட இடத்தில் கை வைக்கிற.."என கத்தினாள்..

"இப்ப எதுக்குடி கத்துறே..நான் என்ன உன்னை ரேப்பா பண்ணிட்டேன்..உன்னை அந்த கோலத்தில் பார்த்த உடனே கொஞ்சம் சபலம் தட்டிடுச்சு.இப்ப என்ன அதுக்கு..!"என அவனும் குரல் உயர்த்தினான்.

"முதலில் இங்கே இருந்து வெளியே போங்க..!"என அனிதா கத்தினாள்..

"நான் போறேன்..உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருக்கு..அதை கேட்க தான் இங்கே வந்தேன்."

"சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புங்க.."என அனிதா கடுகடுத்தாள்.

"நீ மரண வாக்குமூலம் வாங்கினீயே அதனால் எனக்கு ஒரு சின்ன பிரச்சினை.நீ நினைச்சா அந்த வழக்கில் இருந்து என்னை எளிதில் காப்பாற்ற முடியும்.ஒன்னும் இல்ல நான் சொல்ற மாதிரி நீ செய்தா போதும்..அதாவது ARP க்கும்,எனக்கும் ஏற்கனவே கொஞ்சம் முன் விரோதம் இருந்துச்சி.அதனால் நான் தான் மரண வாக்குமூலத்தை மாற்றி எழுதினேன் என கோர்ட்டில் சொல்லு..உனக்கு பெருசா எதுவும் தண்டனை கொடுக்க மாட்டாங்க.மிஞ்சி போனால் சஸ்பென்ட் பண்ணுவாங்க.அதையும் நான் சீக்கிரமே ரத்து பண்ணி உனக்கு எங்கே டிரான்ஸ்ஃபர் வேணுமோ அங்கே பண்ணி தரேன்.."

"இங்க பாருங்க..எனக்கு ரெகமெண்டஷன் பிடிக்காது.நான் என் வேலையை மட்டுமே செய்தேன்.இதில் என் தப்பு எதுவும் இல்லை.நான் ஏன் ஜட்ஜ்கிட்ட  போய் தப்பு செய்தேன் என்று சொல்லணும்.."

"சரி தான்..நீ உன் வேலையை மட்டுமே செய்தே..நான் தப்பு சொல்லல..ஆனால் அது என் வாழ்க்கையே பாதிக்குதே.."என ARP சொல்ல,

"அதுக்கு நான் என்ன பண்ணட்டும் சார்..என்னால பொய் எல்லாம் சொல்ல முடியாது."அனிதா உறுதியாக சொன்னாள்.

நீ சும்மா ஒன்னும் பண்ண வேணாம் டாக்டர்,"என சூட்கேஸை திறந்தான்."இதில் 25 லட்சம் இருக்கு.எல்லாம் உனக்கு தான்."என்று ஆசை காட்டினான்..

அனிதாவுக்கு கோபம் வந்து,அவனை நோக்கி கை நீட்டி,"இங்கே பாருங்க,உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து இதுவரை பேசி கொண்டு இருந்தேன்.ஒழுங்கா இதை எடுத்திட்டு வெளியே போங்க.இல்லை நான் போலீஸை இங்கே கூப்பிட வேண்டி இருக்கும்.."என எச்சரித்தாள்.

ARP க்கு கோபம் வந்து சூட்கேஸை படாரென்று மூடினான்.."இங்க பாருடி,என்னை எதிர்த்து இந்த ஊரில் உட்கார்ந்து கூட எவனும் பேச மாட்டான்.ஆனால் நீ கை நீட்டி பேசறே..போலீஸ் ஸ்டேஷன் வாசல் கூட நான் மிதிச்சது இல்ல.ஆனா என்னையே ஜெயிலுக்கு அனுப்பி வச்சிட்டே..!இதுக்கு மேல ஏற்பட போகிற பாதிப்புக்கு எல்லாம் உன் உடம்பை தயார் பண்ணி வச்சிக்கோடி"என உறுமி விட்டு வெளியே சென்றான்..

அவன் திரும்பி நடந்து செல்லும் வழியில் அனிதாவின் காதலன் சூரியா பைக்கில் எதிரில் வர,ARP அவனை முறைத்து கொண்டே சென்றான்.


[Image: IMG-myyby4.gif]

[Image: images-1-16.jpg]
gif upload
[+] 3 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Viswaa - 08-09-2024, 09:33 PM



Users browsing this thread: 9 Guest(s)