Adultery கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்
நண்பா மிகவும் அருமையான பதிவு ஒவ்வொரு உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.

ஜெனிபர் உடன் அருண் செய்யும் செயல்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு என்னை தயங்காமல் எடுத்துக்கொள் என்று ஜெனிபர் சொல்லியும் அருண் அவன் மனதில் உள்ள மாலதி மேல் உள்ள காதலை சொல்லி புரியவைத்து அதை ஜெனிபர் ஏற்றுக் கொண்டு அருண் அவளின் பெண்மை தன் நாக்கால் கொடுக்கும் இன்பத்தை எழுதிய விதம் அருமை இருந்தது.

மாலதி ஜெனிபர் வீட்டிற்கு வந்த உடனே அவளின் கோபத்தால் அருண் திட்டி ஜெனிபர் உடன் தனியாக ரூமிற்கு சென்று பேசும் போது ஒருவர் மீது ஒருவர் இருக்கும் அன்பை சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அருண் மாலதி மேல் உள்ள காதலை ஜெனிபர் மூலமாக முதல்முறையாக இருவரும் நேருக்கு நேர் பேசி அந்த தருணத்தை மிகவும் எதார்த்தமாக தெளிவாக சொல்லியது நன்றாக உள்ளது.

இப்போது ஜெனிபர் மகள் மெர்சி கதையின் உடன் ஒன்றி வந்து அவள் வாழ்க்கையில் கணவர் உடன் சந்தோஷமாக இல்லை என்பதை தெளிவாக சொல்லி அதனால் நானும் உங்களுடன் இந்த ஆட்டத்தில் இணைக்கிறேன் என்று சொல்லி பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.

மாலதி முதல் இரவு தயார்படுத்த ஜெனிபர் செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: - by Murugan siva - 27-08-2024, 07:00 PM
RE: கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய் - by karthikhse12 - 07-09-2024, 04:38 AM



Users browsing this thread: 10 Guest(s)