Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#14
பாகம் - 6

தன்னை சுற்றி பின்னப்பட்டு இருக்கும் வலையை பற்றி ஏதும் அறியாமல், புதுப்பேட்டை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள் இந்த கதையின் நாயகி.ஒரு சின்ன பேருந்து நிலையம் தான்.இவள் வந்து இறங்கிய பேருந்து உட்பட மொத்தம் 4 பேருந்துகள் மட்டுமே நின்று கொண்டு இருந்தன.சில நாகரீகமற்ற மனிதர்கள் திறந்த வெளியில் கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து கொண்டு இருந்தனர்..அதில் ஒருவன் சுவற்றில் ஒட்டி இருந்த குஷி படத்தின் மும்தாஜ் போஸ்டரை பார்த்து கொண்டே "கட்டிபுடி கட்டிபுடி கட்டிபுடிடி...கண்டபடி கட்டிபுடிடிடி...."என பாடல் முணுமுணுத்து கொண்டே சுவற்றில் சிறுநீரால் கோலம் போட்டு கொண்டு இருந்தான்.

அதை எல்லாம் பார்த்து முகம் சுழித்து கொண்டே கையில் சூட்கேசுடன் அனிதா செல்ல,வெளியில் ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்தாள்.ஆனால் ஆட்டோ எதுவும் இல்லாமல் ஓரத்தில் ஒரு ரிக்க்ஷா மட்டுமே இருந்தது.அதில் உட்கார்ந்து இருந்த மனிதன் பீடி வழித்து கொண்டே எங்கேயோ கற்பனையில் ஏதோ ஒரு நடிகையுடன் உல்லாசமாக நடனம் ஆடி கொண்டு இருந்தான்..

"சார்..!"என்று குரல் கேட்க,தன்னை யார் இங்கு புதுசாக சார் என அழைப்பது திடுக்கிட்டு பார்த்தான்.


தான் கனவில் கண்ட நடிகையை விட பல மடங்கு அழகாய் இருந்த அவளை பார்த்து,"யாரும்மா நீ,உனக்கு என்ன வேணும்"என கேட்டான்.

"GH ஹாஸ்பிடல் போகனும்,சவாரி வர முடியுமா.!"என கேட்டாள்.

அவளை ஏற இறங்க பார்த்து,கையை மேலே உயர்த்தி வலதுபக்கம் காட்டி,"அதோ அங்கே பாரும்மா,அந்த ரோட்டில் இடது பக்கம் ஒரு வழி போகுது பாரு.அதில் திரும்பினா மூணாவது பில்டிங் GH ஹாஸ்பிடல் தான் என்று அவன் சொல்ல,கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள ஹாஸ்பிடலை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ரொம்ப நன்றி சார்"என அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நடந்தாள்.

"அய்யோ..யார் இந்த பொண்ணு என்று தெரியலயே..போயும் போயும் இந்த ஊருக்கு வந்து இருக்கு.அந்த ARP கண்ணில் இந்த கிளி அகப்பட்டால் அவ்வளவு தான்" என அவன் மனசுக்குள் புலம்பினான்.

அவன் சொன்ன ARP, அவனோட சொகுசு பங்களாவில் ஒரு கன்னிகையோடு கூத்தடித்து கொண்டு இருந்தான்.

புணர்ந்து முடித்து அரைகுறை ஆடையோடு இருந்த அவளிடம்"ஏண்டி வனரோஜா,கொஞ்சம் இந்த ஸ்காட்ச் சாப்பிடுகிறாயா..சும்மா தேன் மாதிரி இருக்கும் இந்த சரக்கு.."

"அய்யோ வேண்டாம்ப்பா..அப்புறம் இதை சாப்பிட்டு போதையில்  நிர்வாணமாக நான் இருக்கும் பொழுது என்னை ஃபோட்டோ எடுத்து உங்க ஆளுங்களுக்கு எல்லாம் போட்டு காண்பிப்பீங்க."

ARP சிரித்து கொண்டே"அடிப்போடி பொசக் கெட்டவளே..!உன்னோட தளதள உடம்பை போட்டோவில் காட்டி, நான் தொட்டு சுவைத்த ஒவ்வொரு பாகத்தையும் எல்லாம்  மற்றவர்களுக்கு காட்டும் பொழுது அவனுங்க வெறுப்பாகி ஏக்கத்தில் பெருமூச்சு வுடுவானுங்க பாரு..அதை ரசித்து பார்ப்பதில் எனக்கு ஒரு சுகம்.அவனுங்களுக்கு கிடைக்காத  ஒன்று எனக்கு மட்டும் தொடர்ந்து விதவிதமா அனுபவிக்க கிடைப்பதை நினைத்து கர்வத்தில் உள்ளுக்குள்ளே ஊறும் பாருடி.அதில் தான்டி கிக்."

"எந்த கிக்கும் இப்போ வேணாம்,என் புருஷன் வருகிற நேரமாச்சு..நான் கிளம்பறேன்..என் ரவிக்கை எங்கே.."என தேடினாள்.

அது ARP முதுகுப்புறம் இருப்பதை பார்த்து,எட்டி எடுக்க முயல,அவள் மார்பின் காம்புகளை பக்கத்தில் பார்த்து,"ஏண்டி வனரோஜா இந்த மார்பின் காம்புகளில் என்னோட பல்தடம் இருக்கே..உன் புருஷன் பார்த்தா என்ன சொல்லுவேடி.."

"ம்..நீ பண்ணி வச்ச வேலைக்கு என் புருஷனை ஒரு வாரம் நெருங்க கூட விடமுடியாது..கொஞ்சமாவது மென்மையா கையாண்டா தான் என்ன குறைஞ்சா போய்டுவே.."

"அதுதான்டி..ஆண்மைக்கு அழகு..!உன் புருசன் மாதிரி நானும் பொட்டையா இருந்தா என்கிட்ட வருவீயா நீ..!நான் உன்னை போடும் பொழுது நீ  சந்தோசமா இருந்தே தானே..சொல்லு"

"ம்,சந்தோசமாக இருப்பதால் தானே உன்னை தேடி ஓடிவரேன்." என அவள் ரவிக்கையை போட்டு கொள்ள,மூன்றாவது கொக்கி போட முடியாமல் அவள் திணறினாள்..

"இங்க பாருய்யா..உன்னோட வேலையினால் இப்போ பாரு ரவிக்கை கூட போட முடியல"என அவள் சிணுங்கினாள்.

"அடியே உன் முலைகள் பெருசா ஆனதுக்கு நான் காரணம் இல்லடி,இங்க பாரு ரெண்டு பக்கமும் இடுப்பில் ஊளைச்சதை தொங்குது பாரு.கண்டதை எல்லாம் மேய்ஞ்சி..அதன் காரணமா உடம்பு பெருத்துவிட்டு,என்னை குறை சொல்றியா..உன்னை..!"என அவள் இடுப்பில் கிள்ளினான்.

"அய்யோ..!வலிக்குதுய்யா.."என கத்தினாள்..

அதற்குள் ஃபோன் அழைக்க ARP எடுத்து பேசினான்..

"ஐயா..!ஜேம்ஸ் உங்களை பார்க்க வந்து இருக்கான்.."என மறுமுனையில் கூற,

"சரி வரேன்..!"என போனை வைத்தான்..

"இந்தாடி சிலுக்கு,டேபிள் மேல பணம் வைச்சு இருக்கேன் பாரு..போய் எடுத்துக்கோ.."என சொல்லிவிட்டு ARP வெளியேறினான்.

கீழே வந்த ARP,ஜேம்ஸை பார்த்து"என்னடா"என்று கேட்டான்.

"ஐயா,நம்மளோட ஹார்பரில் ஒரு சின்ன கைகலப்பு ஆயிடுச்சு..அந்த இருளப்பன் நம்மோட ஆட்கள் கிட்ட தகராறு செய்தான்..அதான் ரெண்டு போடு போட்டேன்.கை அவனுக்கு முறிஞ்சுடிச்சு.."என அவன் பவ்யமாக சொல்ல,

"ஏண்டா ஜேம்ஸ்..உனக்கு வேற வேலையே கிடையாதா..எப்ப பாத்தாலும் எதுனா ஒரு தகராறு வழிச்சுண்டு வரே..அந்த இருளப்பன் வேற அந்த சாதிக்காரன் ஆச்சே.அவனுக்கு துணையா அவன் சாதி ஆட்கள் வந்தா பிரச்சினை ஆகுமேடா.."என கவலையோடு ARP தாடையை சொரிய,

"நான் வேணுமின்னா மன்னிப்பு கேட்கட்டும்மாய்யா.."

"ம்..அதெல்லாம்  வேண்டாம்.உனக்கு எதுனா அடிபட்டு இருக்கா.."என ARP கேட்டான்.

"ஐயா,எனக்கு எதுவும் பெருசா அடிபடல..அந்த இருளப்பனுக்கு கை ஒடிஞ்சு போச்சு."என சொல்லி ஜேம்ஸ் தன் கையில் ஏற்பட்ட சின்ன கீறலை காண்பிக்க,

"சரி விடு.நீ போய் நம்ம இன்ஸ்பெக்டரை பாரு.அந்த இருளப்பன் என் அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டி என்னை சண்டைக்கு இழுத்தான் என்று சொல்லு.அவன் என்னை அடிக்கும் பொழுது நான் தற்காத்து கொள்ள முயற்சி செய்யும் பொழுது தவறி கீழே விழுந்து அவனுக்கு அடிபட்டிச்சு என கம்பளைன்ட் கொடு.மிச்சத்தை  நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிக்கிறேன்.நீ போ"

"சரிங்கய்யா"என ஜேம்ஸ் நடக்க

"டேய்,கொஞ்சமாவது அடிப்பட்ட மாதிரி நடந்து போடா..ஏதோ விருந்துக்கு போற மாதிரி ராஜநடை நடந்து போறான் பாரு..இதை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டி கிடக்கு"என ARP புலம்பினான்..

"அனிதா,மாற்றலாகி வந்த லெட்டரை அங்கு இருந்த சீப் டாக்டரிடம் காண்பிக்க,

"வாம்மா வா..உன்னோட வரவுக்கு தான் காத்திட்டு இருந்தேன்..ஒரு பதினைந்து நாள் எனக்கு லீவு கிடைச்சு இருக்கு.நீ வந்த உடனே உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சி விட்டுட்டு கிளம்பனும்."என அவர் அவசர அவசரமாக பேசினார்

"நான் இல்லாத நேரத்தில் இந்த ஹாஸ்பிடல் முழுக்க உன்னோட பொறுப்பு தான்.,என அங்கு இருந்த நர்ஸ் விமலாவையும்,இன்னொரு பயிற்சி டாக்டர் மனோஜ்ஜையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இங்க பாரு அனிதா..இந்த ஹாஸ்பிடல் ரொம்ப சின்னது தான்.இது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி தான்.ஒரு ஆபரேஷன் தியேட்டர்,அவசர சிகிச்சைக்கு 4 பெட் இருக்கு.மற்றபடி 2 வார்டு தான்.நாய்க்கடி,பாம்புக்கடி எல்லாத்துக்கும் மருந்து ஸ்டாக் இருக்கு,"என எல்லாவற்றையும் காண்பித்தார்.அவளிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்த பிறகு,"அனிதா நீ தங்க இடம் எல்லாம் பார்த்துட்டீயா"என கேட்டார்.

"இல்ல டாக்டர்.இதுக்கு மேல தான் பார்க்கணும்.."

"அதுக்கெல்லாம் அவசியமே இல்லை அனிதா.எனக்கு கொடுத்த குவாட்டர்ஸ் ஃப்ரீயா தான் இருக்கு.நீ அதை யூஸ் பண்ணிக்கலாம்.நான் அதை சுத்தமா க்ளின் பண்ணி ரெடியா வச்சி இருக்கேன்..

"ஓகே thank you டாக்டர்.."

"அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அனிதா..இந்த ஊரில் ARP என முக்கியப்புள்ளி ஒருத்தர் இருக்கார். ஓரு எட்டு அவரை மட்டும் போய் பார்த்திட்டு வந்துடு..உனக்கும் பின்னாடி போஸ்டிங் கிடைக்க ஏற்பாடு பண்ணுவாரு..."

"நான் எதுக்கு டாக்டர் அவரை போய் பார்க்கணும்..எனக்கு யாரோட ரெகமெண்டேஷன் தேவையில்லை."என அவள் பட்டென்று கூற,

"நான் ஊரில் பொதுவாக நடப்பதை தான் சொன்னேன் அனிதா..நான் வரேன்"என விடைபெற்றார்.

கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஹாஸ்பிடலுக்கு ஃபோன் வந்தது.

"ஹலோ டாக்டர் வெங்கட் இருக்காங்களா.."என இன்ஸ்பெக்டர் ஃபோனில் கேட்க,

"வணக்கம் இன்ஸ்பெக்டர் நான் டூட்டி டாக்டர் அனிதா பேசறேன்..சொல்லுங்க..என்ன விசயம்.."

"டாக்டர் வெங்கட் எங்கே மேடம்.."

"அவர் 15 நாள் லீவில் போய் இருக்கார்,இன்ஸ்பெக்டர்.இப்போ நான் தான் இங்கே இன்சார்ஜ்.."

"ஓகே மேடம்..நான்  ஜேம்ஸ் என்ற ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன்..அவன் முக்கிய புள்ளி ARP கிட்ட வேலை பார்ப்பவன்.கொஞ்சம் நாங்க கேட்கிற மாதிரி favour ஆக நீங்க மெடிக்கல் சர்டிஃபிகேட் தரணும்.."

"இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்,நீங்க கேட்கிற மாதிரி எல்லாம் என்னால் சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது..நீங்க ஆளை அனுப்புங்க..நான் செக் பண்ணிட்டு   சர்டிஃபிகேட் கொடுக்கிறேன்.."

"இங்க பாருங்க மேடம்,உங்களுக்கு ARP பற்றி தெரியாது என நினைக்கிறேன். அவரை பகைச்சி கொண்டு இந்த ஊரில் ஒரு நிமிசம் கூட யாரும் வாழ முடியாது"என இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.

"எனக்கு அதை பற்றி கவலை இல்லை இன்ஸ்பெக்டர்.எனக்கு நிறைய வேலை இருக்கு"என போனை வைத்து விட்டாள்.

"யார் இந்த ARP..?சும்மா ஆளாளுக்கு பில்ட் அப் கொடுக்குறாங்க"என அனிதா நினைக்க,அன்றே அவனை பார்க்க நேரிடும் என அவள் நினைக்கவில்லை.

ஜேம்ஸை பரிசோதித்து விட்டு,அவனுக்கு எந்த காயமும் இல்லை,மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்க முடியாது என அவள் திருப்பி அனுப்பி விட இன்ஸ்பெக்டர் ARP க்கு ஃபோன் செய்தான்.

"ஐயா..!ஹாஸ்பிடலுக்கு புதுசா ஒரு டாக்டர் வந்து இருக்காங்க..கொஞ்சம் வீம்பு புடிச்ச ஆளா இருப்பாங்க போல இருக்கு.சர்டிபிகேட் தரமுடியாது என்று சொல்றாங்க..கொஞ்சம் நீங்க நேரில் போய் பார்த்துக்கோங்க.."என்று இன்ஸ்பெக்டர் சொன்னான்.

"சரிய்யா.நான் பார்த்துக்கிறேன் கவலையை விடு. என்னை பற்றி தான் உனக்கு தெரியும்ல.என்னால் முடிஞ்சா வளைக்க பார்ப்பேன்.முடியலையா உடைச்சு போட்டு விடுவேன்..நான் பார்த்துக்கிறேன் விடு.."

"டேய் செல்வம் காரை எடு.."என அவன் உத்தரவிட டிரைவர் ஓடோடி வந்தான்..காரில் அமர்ந்த ARP "நேரா  ஹாஸ்பிடலுக்கு விடுடா.."என்றான்.. வழியில் வண்டியை நிறுத்தி பழங்கள் வாங்கி கொண்ட ARP "வீம்பு பிடிக்கும் புது டாக்டர் யாரா இருக்கும்,யாரா இருந்தா நமக்கென்ன..பார்த்துக்கலாம் என தனக்கு தானே சொல்லி கொண்டான்.

ARP மற்றும் அனிதா
[Image: P-20240902-060208.jpg]
[+] 3 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Viswaa - 06-09-2024, 10:44 PM



Users browsing this thread: 29 Guest(s)