Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
வளன்-மாலதி தம்பதி வாசற் கதவின் அருகில் நின்றபடியே உடலுறவு செய்து முடித்தார்கள்.

சிறிது நேரத்தில் மாலதி, களைப்பில் ஷோபாவில் உட்கார்ந்திருந்த தன் கணவனைப் பார்த்து சிரித்தாள்.

ஏண்டி சிரிக்கிற? என கைகளை நீட்டி தன் மனைவியை மடியில் உட்கார வைத்தான்.

தம்பிய சொன்னா அண்ணனோட தம்பி எழும்புதே அதான்.

தம்பி பத்தி சொல்லி, அவன் அண்ணனோட தம்பிய எழும்ப வைக்குறவள என்ன சொல்லுவ? வச்ச உடனே வழுக்கிட்டு வேற போகுது.

ஆமா, எனக்கு மூடு வந்துடுச்சு. அதுக்கு என்ன இப்போ. ஏதோ தீய அணைச்சுட்ட மாதிரியே பேசு.

அதான் தெரியுமே.

என்ன தெரியுமே.

காட்டுத்தீன்னு.

இவரு பெரிய இவரு. வீட்டுத் தீயா இருந்தா கழட்டி நட்டுருவாரு. போடா. நீயெல்லாம் ஸ்டவ் தீயை அணைக்க மட்டும் தாண்டா லாயக்கு.

அடிப்பாவி. ஸ்டவ்ல ஆரம்பிச்ச நீ, வீட்டுத் தீ மாதிரி இருந்த.. இப்ப நாளுக்கு நாள் வளர்ந்து காட்டுத்தீ மாதிரி ஆயிட்டே இருக்க.. பாத்துக்கப்பா அவ்வளவு தான் சொல்லுவேன்.

ஒண்ணுக்கு ரெண்டு பைப் வீட்டுல இருக்கே. சேர்ந்து அணைக்க வேண்டியது தான.

என் பைப்புல வர்ற அதே ஒழுக்கு தான அங்கயும் வரும். அவன் மட்டும் என்ன அரை மணி நேரமா செய்யப் போறான்?

செஞ்சி பார்த்தா தான தெரியும்.

அவன் வந்தவுடனே கூட்டிட்டு போய் ஸ்டாப் வாட்ச் வச்சு கால்குலேட் பண்ணிட்டு சொல்லு.

நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னு வச்சுக்க, அப்புறம் ஒருநாள் அவன தூக்கி சாப்பிடதான் போறேன். அப்புறம் குத்துதே குடையுதேன்னு வந்து அழுவாத.

ஒரு முடிவுல தான் இருக்க போல.

கண்டிப்பா.. நீ ரொம்ப சலிப்பா ஆகும்போது அவன். அப்புறம் அவன் சலிப்பா ஆகும் போது ரெண்டு பேரும். அப்புறம் ரெண்டு பேரும் சலிப்பா இருக்கும் போது புதுசா யாரையும் கூப்பிடலாம்..

ஆமா, ஆமா. அது என்னவோ கரெக்ட். மூணு ஓட்டை இருக்கே.

மூணு ஓட்டைக்கு மட்டும் போதுமா? 
கை ரெண்டும் சும்மா இருக்கே, அதுக்கும் ரெண்டு arrange பண்ணனும்.

அடிப்பாவி அஞ்சா..? 

ஆமாடா. அஞ்சு. இன்னும் கூட அஞ்சு பேர வெயிட்டிங் வேணும் என மாலதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது ஃபோன் ரிங் ஆனது.

மாலதி : இவனுக்கு இதே பழக்கமா போச்சு. நாலு பொருள் சொன்னா கூட மறந்துட்டேன் அண்ணின்னு கால் பண்ணுவான் என கணவன் மடியிலிருந்து எழுந்தவள் தன்னுடைய செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

பேசி முடித்து, அந்த அழைப்பை துண்டித்த மாலதி தன் கணவனிடம் "ராதிகாவுக்கு ஏதோ பார்சல் வந்திருக்காம். அத வாங்கிட்டு வா" என அனுப்பி வைத்தாள். பார்சலை வாங்கிக் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்தான்.

என்னடி டூர் எப்படி போகுதாம்.

ஆமா அவ ஊர் சுத்தி பார்க்க போனா பாரு. எப்படி இருந்துன்னு கேக்க.

அப்ப மேட்டர் பத்தி கேட்டுருக்க வேண்டியது தான.

அலையாதடா..

ஹம்.

மணி 10 ஆகுது. எப்படியும் ரெண்டு அல்லது மூணு நேரம் முடிஞ்சிருக்கும்.

என்னடி சொல்ற? காலையில இருந்து 10 மணிக்குள்ள மூணு நேரமா என தன் கண்கள் விரிய மனைவியை பார்த்தான்.

என்ன அப்படி பார்க்குற?


மூணு நேரம்... 

டேய், அவ புள்ளைய சுமக்க ரெடியா இருக்குற சிங்கம். எப்படியாவது குழந்தை பாக்கியம் கிடைக்காதான்னு அவன் மேல பாய்ஞ்சு கிட்டே தான் இருப்பா.

பாவம், ரொம்ப நல்ல பொண்ணு..

என்ன பண்ண. பாவம் தான். ஆனா இந்த டூர் முடிஞ்சு வர்ற வரைக்கும் பிரதாப் அவளை விட பாவம்.

ஏண்டி அப்படி சொல்ற..

அதான் சொன்னனேடா.. இன்னைக்கும் நாளைக்கும் அவனுக்கு எழும்ப வச்சு வச்சு அங்க கஞ்சியை ஊத்த வைப்பா. நல்லது நடந்தா சரி.

ஏண்டி ஒருமாதிரி பேசுற.

கிளம்பும் போது ரொம்ப டென்ஷன்ல இருந்தா. இப்ப பிரதாப் பார்க்க ஆளு நார்மலா இருப்பான். ஆனா உள்ளுக்குள்ள அவளை விட டென்ஷன்ல இருப்பான். ரிலாக்ஸ் Mind செட் இல்லாம அவனும் பாவம் தான.

சரி விடு. நல்லது நடக்கணும்னு நாமளும் வேண்டிக்கலாம்..

ஹம். இதாண்டா எனக்கு உன்னை பிடிக்கும் என கணவனை கட்டிப் பிடித்தாள்..

ரொம்ப ஐஸ் வைக்காதடி. அப்புறம் உன் கொழுந்தன் கூட படுக்க விடமாட்டேன்.

அது பரவாயில்லடா, மீதி மூணு பேர் இருக்காங்கல்ல. அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்..

ஏய்!

சொல்லுடா..

உண்மையாவே அவங்க மூணு நேரம் பண்ணிருப்பாங்களா? என தன் மனைவியை மீண்டும் புணரும் ஆசையில் கேட்டான்.

சாருக்கு எழும்புதாக்கும்.?

ஹம்.

இதுக்கே ஏண்டா அதிர்ச்சியாகுற. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் சொல்லவா.

ஹம். சொல்லு.

அதிர்ச்சி எல்லாம் இல்லை. உனக்கு சந்தோஷமான விஷயம் தான்.

எனக்கு சந்தோஷமா? என்ன விஷயம்?

இந்த டைம் கர்ப்பம் ஆகலன்னா உனக்கு ரூட் போடுவா.


வாட்? 

என்ன வாட். அவ இடுப்ப பார்த்து மயங்கிட்டு வாட்னு கேள்வி வேற.

என்னடி பேசுற?

அவளுக்கு குழந்தை வேணும். அதுக்கு எந்த எல்லைக்கும் போவா..

ச்ச. ரொம்ப நல்ல பொண்ணுடி. IVF மாதிரி பண்ணிப்பா. நீ சொல்ற மாதிரி எதுவும் பண்ண மாட்டா.

எனக்கு என்னவோ அப்படி தான் தோணுது.

ச்ச, வாய்ப்பே இல்லை. ரொம்ப நல்ல பொண்ணு.

நான் மட்டும் என்ன கெட்ட பொண்ணுன்னா சொன்னேன்.

ஹம்.

போன மாசம் கர்ப்பம் இல்லைன்னு தெரிஞ்சு மனசு உடஞ்சு போய்ட்டா. God forbid, இந்த மாசமும் இப்படி ஆனா வெயிட் பண்ணுவான்னு நம்பிக்கை இல்லை.

புரியலப்பா.

ஜோசியர் ஏதோ தை மாசத்துக்குள்ள நல்லது நடக்கும்னு சொல்லி பூஜை எல்லாம் பண்ணுனார்னு சொன்னனா.

ஆமா. சொன்ன.

பிரதாப் வீட்டுல தை மாசம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு IVF பண்ண சொல்வாங்க.

ஹம். ராதிகா சொன்னாளா?

இல்லை நான் gues பண்றேன். இவ அவ்ளோ நாள் பொறுக்க மாட்டா. மெண்டல் ஆயிடுவா.

ஓஹ்! அதனால நான்னு மேடம் சொல்றீங்க.

ஹம். அவளுக்கு உங்க ரெண்டு (வளன் - நளன்) பேரையும் தான் ஓரளவுக்கு தெரியும். நீ ஏற்கனவே குட்டி போட்டவன். சோ முதல்ல உன்ன ட்ரை பண்ணுவா.

ச்ச. அவ அப்படி இல்லை.

குழந்தைக்காக எந்த எல்லைக்கும் போவா..

காலிங் பெல்லை நளன் அடிக்க ஆரம்பித்தான்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

காலையிலிருந்து மூணாவது நேரம் மனைவியை ஓத்த களைப்பில் பிரதாப் படுத்திருந்தான்.

ராதிகா மீண்டும் புண்டையில் சென்ற விந்து வெளியே வந்துவிடக்கூடாது என நினைத்து கால்களை உயர்த்தி வைத்திருந்தாள்.

⪼ மாலதி - வளன்-நளன் ⪻

ஆர்த்தி & கவுஸ் வருவதற்கு முன்பாகவே மாலினி வீட்டுக்கு சென்று என்ன பிளான் என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த நளனுக்கு, கடைக்கு சென்று வந்ததில் நேரம் வேஸ்ட் ஆன உணர்வு.

நளனை மேலும் வெறுப்பேற்றும் விதமாக "அப்படி என்னடா அவசரம்", என்கூட உட்கார்ந்து பேச மாட்டியா என மாலதி அவனது கையப் பிடித்துக் கொண்டு, கணவனை சிங்கிள் ஷோபாவில் உட்கார சொல்லிவிட்டு வெட்டிக் கதை பேச ஆரம்பித்தாள்.

வளன் : டேய், அந்த பொண்ண பார்க்க போனா, அவள பார்க்க போறேன்னு சொல்லிட்டு போ. இல்லைன்னா இவ இப்படி தான் எதாவது தொண தொணன்னு பேசிட்டே இருப்பா.

நளன் : அப்படியெல்லாம் இல்லண்ணா. ஃபிரண்ட்ஸ பார்க்க தான் போறேன்.

வளன் : சரி. நீ எப்படியும் போ. நான் சொல்றத சொல்லிட்டேன்.

நிமிடத்துக்கு நிமிடம் செல்போன் டிஸ்ப்ளேவில் நேரத்தைப் பார்த்த கொழுந்தனை நினைத்து மனதுக்குள் சிரித்த படி அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

நேரம் 10:15 ஆகியது..

அண்ணி..

என்னடா..

மாலினி வீட்டுக்கு ஆர்த்தி & கவுஸ் வர்றாங்க. அவங்களை பார்க்க போறேன். 10:30 க்கு வருவாங்க கிளம்பவா?

அவ வீட்டுக்கு போக 5 மினிட்ஸ் தான. இன்னும் 5 மினிட்ஸ் கழிச்சு கிளம்பு.

அது அண்ணி.

எதும் ரகசியம் மாலினி கிட்ட பேசணுமா?

ம்ஹூம் இல்லை என அவசரமாக மறுத்தான்.

வளன் : ஏண்டி அவன இப்படி பண்ற? நீ போடா.

மகள் : சித்தப்பா எங்க போறீங்க?

நளன் என்ன சொல்வது என தெரியாமல் முழித்தான்..

அண்ணி : சித்தப்பா சித்திய பார்க்க போறாங்க. நீயும் போறியா.

மகள் : ஆ.. சரிம்மா..

வளன் : அடக் கடவுளே! வாய்ச்சது அப்படின்னா, பெத்தது அதுக்கு மேல இருக்கு.. நீ போடா.

நளன் கிளம்பினான்.

அண்ணி : டேய், வந்து என்ன நடந்துச்சுன்னு எல்லாம் சொல்ற.

நளன் தன் தலையை அசைத்தான்.

அண்ணி : எல்லாம்னா எல்லாம்.. நியாபகம் இருக்கட்டும்.

வளன் : போயேண்டா. இன்னைக்கு முழுசும் தொண தொணன்னு பேசிட்டே தான் இருப்பா.

டேய் நில்றா என தன் தம்பியை பார்த்து சொன்ன மனைவியின் வாயைப் பொத்தினான் வளன்.

கணவனின் கையை கடித்தாள் மாலதி.

அண்ணி : காசு இருக்காடா?

நளன் : இருக்கு அண்ணி.

அண்ணி : கொஞ்சம் வெயிட் பண்ணு என தன் பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

ஷஃப்பா முடியல.. அழாத குறையா ஆக்கிட்டு இப்ப காசு இருக்குன்னு சொன்ன பிறகும் காசு எடுத்துக் கொடுக்க போறா. இவளோட பெரிய இம்சை என கணவன் வளன் சலித்துக் கொண்டான்.

காசு வேணாம் என மறுத்த கொழுந்தன் கையில் பணத்தை "இந்தா, சும்மா வச்சிக்க" என பணத்தை திணித்தாள்.

அண்ணி : நல்லா பாதாம், பிஸ்தா, ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு போ. தாங்கணும் பாரு என சிரித்தாள்.

நளன் : அண்ணி. பிளீஸ்.. 

அண்ணி : உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வளன்.

வளன் : என்னடி.

அண்ணி : ஒரே நேரத்துல ஒரே கத்தியை, மூணு உறையில வைக்க முடியாது.

அடுத்து என்ன சொல்வாளோ என மனைவியைப் பார்த்தான் வளன்.

அப்புறம் ஒண்ணும் கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு தான் வரணும்.. "வாளை" என கதவை திறந்து வெளியே போ என சைகை காட்டினாள்.

அண்ணிக்கு பை சொன்னவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது. 


"அய்யோ ஒண்ணும் கிடைக்காதா" என்ற அதிர்ச்சியில் "அண்ணி சொல்ற மாதிரி நடக்கக்கூடாது" என வேண்டிக் கொண்டே பைக் நிற்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் நளன்...
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 02-09-2024, 11:14 AM



Users browsing this thread: 34 Guest(s)