Adultery சாது மிரண்டால்
#5
சாது மிரண்டால் - பகுதி - 3

உள்ளே, அவனைப் பார்த்துக் கொண்டே, ஒவ்வொன்றாக கழட்டினாள்! ப்ரா, ஜட்டி மட்டும் இருக்கையில், ப்ளீஸ் ப்ரேம், எனக்கு வெக்கமா இருக்கு! போதும்! நீயும் கழட்டு!

உன் கல்யாண நாள் அன்னிக்கு, என் கூட படுக்க வந்துட்ட! என்னடி உனக்கு வெக்கம்! கழட்டுடி!

அவன் வார்த்தை அவளை மீண்டும் பொங்க வைக்க, தலையைக் குனிந்து கழட்ட ஆரம்பித்தாள்!

ஏய், என்னைப் பாத்துட்டே, கழட்டுடி! உன் புருஷனுக்குதான் மரியாதை கொடுக்க மாட்ட! எனகிட்டயும் அப்டி பண்ணலாம்னு நினைச்சியாடி, என் வப்பாட்டி! ஒழுங்கா சொல்ற மாதிரி செய்! என்று சொல்லியவாறே அவர்கள் பெட்டில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான்!

அவனது அதிகாரம், அவளுள் இன்னும் ஊற்றெடுக்க வைக்க, அவனைப் பார்த்தவாறே, எல்லா உடைகளையும் கழட்டி எறிந்தாள்! ஓகேவா? இப்ப என்ன?

வந்து வாய் வை!

சரி டிரஸ் கழட்டுங்க!

இன்னிக்கு, முழு டிரஸ்சையும் நான் கழட்ட மாட்டேன். ஆனா, நீ, டிரஸ்ஸே இன்னிக்கு போடக் கூடாது! 

அவன் பேச்சு, அவளை இன்னும் தூண்டியது. வந்து அவண் கால்களுக்கு இடையில் முட்டி போட்டவள், டிரஸ்ஸேட எப்டி என்று கேட்டாள்?

பேண்ட்டும், ஜட்டியையும் இறக்கி மட்டும் உட்டுக்கோ! ஆனா, கழட்டக் கூடாது! என்னப் பாத்துட்டே செய்!

அவன் ஆணைகள் ஒவ்வொன்றும், அவளது அரிப்பை அதிகப்படுத்தியது! அவனைப் பார்த்துக் கொண்டே அவன் பூளில் வாய் வைத்தாள்!

நல்லா சப்புடி! என்னமோ, பொண்டாட்டி மாதிரி செய்யுற? வப்பாட்டிதானே? தேவடியா மாதிரி செய்யு!

அவளது வேகமும் கூடியது! அவள் முடியை பிடித்து அவளை நிமிர்த்தியவன், அவளது கன்னத்தில், லேசாக ரெண்டு அறை கொடுத்தான்!

எதுக்கு ப்ரேம் அடிக்கறீங்க! அவள் கேட்டாலும், அவன் அடித்தது அவளுக்கு உறைக்கவே இல்லை, மாறாக, அந்த அதிகாரம், அவளுக்கு இன்னும் ஊற வைத்தது!

பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா? நான் கேட்ட மாதிரி இன்னிக்கு செய்யலைல்ல? அதான், உனக்கு இந்த தண்டனை!

தண்டனை முடிஞ்சுதா? சத்தியமாக அவள் கேள்வியில், இன்னுமேதாவது கொடேன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது!

உனக்கு இந்தச் சின்ன தண்டனை பத்தாதுடி! பெரிசா இருக்கு!

என்ன அது?

இன்னிக்கு உன்னை ஓக்க மாட்டேன், வேணுண்ணா, கை வேணா வெக்கறேன்!

அவள் திடுக்கிட்டாள்! என்ன ப்ரேம் இது? இவ்ளோ தூரம் வந்துட்டு இப்பிடி சொல்ற. இப்பொழுது உண்மையாலுமே சோகமானாள்!

ஆமா, அதான் உனக்கு தண்டனை. இப்பிடியே அரிப்பெடுத்து கிட. 5 நாள் லீவுல தான, என் ஆசையை நிறைவேத்துறேன்ன. அன்னிக்குதான் நானும் உன்னை ஓப்பேன்! ரொம்ப ஃபீல் பண்ணா கை கூட வெக்க மாட்டேன்! எப்பிடி வசதி!

வருத்தமாய் இருந்தாலும், அவன் சொல்வதை செய்வான் என்பதால், சரி கை வை இப்ப!

முதல்ல, எனக்கு வாய் வை! அப்பிடியே உனக்கு செய்யுறேன்! இன்னிக்கு அடிச்சு, உன் மூஞ்சிலியும், முலையிலியும்தான் ஊத்தப்போறேன்! சொல்லிய படியே கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தேன்

என் பேச்சு அவளை இன்னும் உசுப்பேத்தியது! ஊத்து! இன்னிக்கு மேல ஊத்து. அப்புறம் லீவுல கீழ ஊத்து! என்றால் வெறியாக.

மீண்டும் ஆவேசமாக சப்ப ஆரம்பித்தாள்! நானும் அவள் புண்டைக்குள் கை விட்டேன்! அங்கு ஏற்கனவே பயங்கர ஈரமாக இருந்தது!

அவள், காம உச்சத்தில் இருப்பதை உணர்ந்தால் நான், முதலில் அவளுக்கு செய்ய ஆரம்பித்தேன்! அவளாலும் முழுதாக வாய் வைக்க முடியவில்லை. வெகு சீக்கிரத்தில் உச்சத்தை அடைந்தவள், சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்தாள்! என்னைப் பார்த்து சிரித்தாள்! 

வாடி தேவடியா! வந்து செய்யு எனக்கு என்று அவளது சூத்தில் சற்று வேகமாக தட்டினேன்! அவளும் ஆர்வமாக, முட்டி போட்டு என் பூலை வாயில் வைத்தாள்!

காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள், அவளது தேவடியாத்தனம், முக்கியாமாக, கல்யாண நாள் அன்னிக்கு, அவ என்னிடம் படுக்கிறா என்ற உணர்வு எல்லாம் சேர்ந்து என்னையும் உசுப்பியிருந்தது! சீக்கிரம் எனக்கும் விந்து வந்தது! அது அவளது முகத்திலும், முடியிலும், முலையிலும் தெறித்தது!

ஒட்டுத் துணியில்லாமல், என்னுடைய விந்து வடிய, என்னைப் பார்த்து சிரித்தாள் தேவடியா ப்ரியா!

போதுமா? ப்ரியா சிரித்துக் கொண்டே கேட்டாள்!

பத்தாதுதான். இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். மீதியை 5 நாள் லீவுல வெச்சுக்குறேன்!

சிரித்துக் கொண்டே எழுந்த ப்ரியா, உடைகளைத் தேடி எடுக்க ஆரம்பித்தாள்! 

எங்கடி போற?

டிரஸ் போடத்தான்!

ஏய், நாந்தான் சொன்னேனில்லை, இன்னிக்கு நான் இருக்கிர வரைக்கும் டிரஸ் போடக் கூடாதுன்னு! அப்பிடியே வா, ஒரு மணி நேரம் தூங்கலாம்! என்று சொல்லியபடி ப்ரேம் அவன் டிரஸ்ஸினை கழட்ட ஆரம்பித்தான்! 

என்னைச் சொல்லிட்டு, நீங்க டிரஸ் கழட்டுறீங்க?

நாந்தான் சொன்னேன்ல, அது உனக்கு தண்டனைன்னு! இப்ப நான் ஃப்ரீயா தூங்கனும், அதுனால, உன் பெட்ரூம்ல, உன் பக்கத்துல ஜட்டியோட தூங்கனும்! இது உன் புருஷனுக்கு தண்டனை!

ப்ரேம் என்று சிணுங்கியவள், சரி, நானும் ஜட்டி மட்டும் போட்டுக்குறேன் என்று சொல்லியவள், ஜட்டியுடன் அவன் பக்கத்தில் படுத்தாள்! அவள் முலைகளில் வழிந்த அவனது விந்துவை, அவள் மேலுடம்பு முழுக்க தேய்த்தவன், அவள் வாயின் முன் நீட்டினான்!

சப்புடி!

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அவன் கை விரல்களை சப்பியவள், உள்ளங்கை முழுக்க நக்கினாள்!

குட்கேர்ள், என்று கன்னத்தில் தட்டியவனை பார்த்து சிரித்தாள்!

அப்படியே உறங்கியவர்கள், தூங்கி எழுந்த பொழுது, மணி 5.30! ஆம், ராஜாவும், மைதிலியும் அவர்கள் கோலத்தை பார்த்துச் சென்ற 15 நிமிடத்தில் முழித்தனர்!

எழுந்தவள், சரி ரெடி ஆகலாம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்! 

அதற்க்குள் உடைகளை போட்டிருந்த, ப்ரேமும், ஏய், ட்ரெஸ் போடக் கூடாதுடி! நான் 9 மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன். அது வரைக்கும் இப்பிடித்தான் இருக்கனும். நான் ஹால்ல இருக்கேன். உன் புருஷன் வந்தா, நீ பெட் ரூமுக்குள்ள போயிக்கோ, நான் ஹால்லதானே இருப்பேன், அனிவர்சரிக்கு விஷ் பண்ண வந்தேன்னு சொல்லிடுவேன்! ஓகேயா?

அவர்கிட்ட வேற சாவி இருக்கு! அவர் பாட்டுக்கு ஓபன் பண்ணி வந்துட்டா?

அதான் மேல லாக் இருக்கில்ல? எப்பிடின்னாலும், பெல் அடிச்சுதான் ஆகனும்! கீ ஹோல்ல பாத்துட்டு ஓபன் பண்ணிக்கலாம்!

அவள் வாயால் மறுத்தாலும், ஜட்டியுடனே, அவனோடு பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்திருந்தாள்! கதவைப் பார்த்தவள், அய்யோ, மதியானம் அவசரத்துல லாக் போடவே இல்லை! ஒரு வேளை மதியானம் என் புருஷன் வந்திருந்தாரு, மாட்டியிருந்திருப்போம் என்றால் சிரித்துக் கொண்டே!

ஆமா, அவன் அப்பிடியே வந்தாலும் கிழிச்சிடுவான்! பேசிக்கொண்டே லாக் போட்ட, ப்ரேம், மெல்ல, அவளது சூத்தில் தட்டி, போடி, போய், உன் கள்ளப் புருஷனுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா என்றான்!

மெல்ல சிணுங்கியவள், பின்புறம் தேய்த்துக் கொண்டே, உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சி என்றாள்!

உனக்குந்தான் என்னமோ ஆயிடுச்சி! என்ன சொன்னாலும் செய்யுறீல்ல? போயிட்டு வாடி என் தேவடியா?

உண்மையில், அவர்களுக்கு இன்று எதுவும் ஆகவில்லை! இனிதான், அவர்களுக்கு ஏதோ ஆகப் போகிறது….

என்ன, தங்கச்சி புருஷனும், கட்டின பொண்டாட்டியும், கள்ளத் தொடர்பு வெச்சுக்குறாங்க! அதை நானும், என் தங்கச்சியும் பாத்துட்டோம்! இனி என்ன? அதான? அதுக்கா இவ்ளோ பில்டப்பு என்று கேட்கிறீர்களா??? அதுவும் இல்லை… கதையைப் படியுங்கள்!

உண்மையில் நாங்கள் யார்???

கதைக்குள்…

எப்படி இருக்கீங்க அண்ணா??? 

இரண்டு நாட்கள் கழித்து, அதே மாலை 5 மணிக்கு, அதே கோடம்பாக்கம் வீட்டில், நானும் மைதிலியும் சந்தித்துக் கொண்டோம்! ஆட்டோவில் வந்திருப்பாள் போலும்! நான் ரெண்டு நாளும் லீவ்! நடந்த விஷயங்கள், அவளை மிகவும் பாதித்திருக்கிறது! ஏற்கனவே, மேக் அப்பில் அதிகம் கவனம் செய்ய மாட்டாள், இப்பொழுது இன்னும் உருக்குலைந்து போயிருந்தாள்! இப்பொழுதும் என்னைப் பற்றி கேட்கிறாள்! எனக்கு, அவளைப் பார்க்கதான் மனம் தாங்கவில்லை!

என் நினைவுகள் மெல்ல பின்னோக்கிச் சென்றன!

மைதிலியை வீட்டில் விட்ட பின், என் வீட்டிற்க்குப் போக பிடிக்கவில்லை! நான் மீண்டும் கோடம்பாக்கம் வீட்டுக்கே வந்தேன்! நான் நிறைய யோசிக்க வேண்டும்! அதற்கு தனிமை தேவை!

முதலில் கன்னா பின்னாவென்று கோபம் வந்தது! வந்த கோபத்தில் இருவரையும் கொன்றுவிடத் தோன்றியது! ஆனால், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்றுதான் கட்டுப்படுத்திக் கொண்டேன்! 

யோசிக்க யோசிக்க இன்னொன்றும் தோன்றியது! அவர்களைக் கொன்றால், அவர்களை விட எனக்குதான் தண்டனை. அவர்கள் ஏன், என்று தெரியாமலே இறந்து விடுவார்கள்! வீணாக எனக்கு கெட்ட பெயர்! என் பெற்றோருக்கு கெட்ட பெயர்! என் தங்கை என்ன செய்வாள்? கல்யாணம் ஆனதிலிருந்தே, ஏமாற்றங்களை சந்தித்துக் கொண்டு, இப்பொழுது இவ்வளவு பெரிய துரோகத்தை சந்தித்து, இன்னும் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்? கூடாது! இனியும் தண்டனை கூடாது! தீர்வு கிடைக்கா விட்டாலும், அவர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்த முடிவு மனதை மெல்ல, ஆசுவாசப்படுத்தியது! கண் மூடி சாய்ந்தேன்!

நினைவுகள், இன்னும் முன்னோக்கிச் சென்றன!

ஊரில் ஓரளவு வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். நாந்தான் மூத்தவன். ஒரு தங்கை. அவள் பெயர் லாவண்யா! (ஆமாங்க, மைதிலி என் கூடப் பொறந்த தங்கச்சி கிடையாது!). அப்பாவுக்கு ஊரில் ஓரளவு செல்வாக்கு உண்டு! அம்மா மிக அன்பு, அமைதி! எவ்வளவு காசு இருந்தாலும், ஒழுக்கம் முக்கியம் என்று சொல்லி வளர்த்த பெற்றோர், படிப்பின் தேவையையும் சொல்லியிருந்தனர்! எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, ஊரின் சொந்த பந்தங்கள் மத்தியில் கூட நாந்தான் முதல் பட்டதாரி! அதுவும் இஞ்சினியர், அண்ணா யுனிவர்சிட்டியில்! +2 வில் மாவட்டத்திலேயே முதலிடம்! ஸ்டேட் ரேங்கிங்கிள் முதல் 25 இடத்திற்குள்!

படிப்பு மட்டுமல்ல, என்னுடைய பண்புகளும், அப்பாவின் மீதான மரியாதையும், மற்ற படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதாலும், எல்லாருக்கும் என் மேல் பாசம், மரியாதை! அதுவும், படிப்பு முடித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் அமர்ந்து, அப்பொழுது போஸ்ட் கிராஜூவேஷன் மேனேஜ்மெண்ட் முடித்து, அமெரிக்காவில் 8 வருடங்கள் இருந்து வந்தாலும், அப்படியே பண்பு மாறாமல் இருப்பது அனைவருக்கும் என் மேல் இருந்த பாசத்தையும், மரியாதையையும், அதிகப்படுத்தியது!

5 வருடம் முன்பு நடந்த எனது திருமணம், இதில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், என் மேல் இருக்கும் பாசம் காரணமாக, யாரும் அதை வெளிக்காட்டியதில்லை!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் - by johnypowas - 24-06-2019, 10:48 AM



Users browsing this thread: 1 Guest(s)