02-09-2024, 07:51 AM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது.
அதிலும் மாலதி கணவன் மற்றும் அண்ணா இருவரும் ஒன்றாக இறந்த உடன் ரம்யா தன்னுடன் வைத்து வளர்த்து அவள் மனதில் உள்ள ஆசை தெரியாமல்
தன்மகன் ஹரி மணமுடித்து வைத்தாலும் அவர்கள் இருவரும் கூடல் நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்லும் போது அவள் மனதில் தெரிந்த சோகத்தை கதையில் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
ஹரி தன் நண்பனை தங்கச்சி கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கும் போது அவள் கடிதம் எழுதி வீட்டை விட்டு ஓடி தன் காதலன் உடன் சொல்லுவது பார்க்கும் போது இதற்கு பின்னால் ஜேம்ஸ் இருப்பான் என்று கதை சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்து அருமையாக இருந்தது.
இப்போது ஜேம்ஸ் சமாளிக்க ரம்யா உடன் ஹரி கேக்கும் உதவியால் ரம்யா கோவமா பதில் சொல்லி, அதன் பிறகு சம்மதம் சொல்லி அதை மாலதி தெரியப்படுத்துவது மிகவும் அருமையாக இருந்தது.
ஜேம்ஸ் வந்து ரம்யா அழகில் மயங்கி அவளுக்கு என்ன வேனும் பண்ணலாம் என்று கூறி மாலதி அனுமதி உடன் தனியாக ரூமிற்கு போய் சாதரணமாக பேச ஆரம்பித்து பின்னர் பல்லி மூலமாக ரம்யா ஜேம்ஸ் மேல் விழுந்தது மிகவும் சூடான பதிவு.
இப்போது அந்த ரூமிற்கு ஹரி வந்து இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று அவன் மனதில் உள்ள காட்சிகள் கதையில் சொல்லியது நன்றாக இருக்கிறது.
மாலதி மற்றும் ஜேம்ஸ் ரூமிற்கு சென்று பேச ஆரம்பித்த உடன் ஜேம்ஸ் மாலதி அங்கங்கள் பார்க்கும் விதத்தை அதற்கு ஏற்ப ஃபோட்டோ நன்றாக உள்ளது.