Adultery கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்
#85
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலதி தான் முதலில் ஆபிஸ் வந்தால் 

செக்யூரிட்டி :மாலதியை பார்த்து வாயடைத்து போனான். சுடிதார் டாப் மீறி. அவளுடைய இரு மாங்கனிகள் வெளியே எட்டி பாக்க துடித்து கொண்டு இருந்தன. காம்புகள் செர்ரி பழம் போல தனியாக வெளியே தெரிந்தன்.அழகில் உலக அழகியே மிஞ்ச கூடிய பேரழகியாக தெரிந்தால். லெக்கின்ஸ் பேண்டில் அவள் மின்னும் தொடைகள் ஓட்டி இருந்தன. யப்பப்ப்ப்பப்ப்பா என்னா அழகு டா சாமி.. ய்இவுங்க புருஷன் கொடுத்து வச்சவர். என்று நினைத்து கொண்டு.மேடம் குட் மார்னிங். 

மாலதி : கன்னத்துல குழி விழ அவனை பார்த்து ஹ்ம்ம் மார்னிங்.

செக்யூரிட்டி : மேடம் இன்னைலிருந்து இருந்து நீங்க அசிஸ்டன்ட் மேனேஜர். அதுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மேடம்.

மாலதி : தேங்க்ஸ் சொல்லிட்டு அவள் கேபின் சென்றால். சுப்பிரமணி ஏற்பாடு காரணமாக. அவளுடைய கேபின் மாற்றப்பட்டது  பெரிய விசாலமான கேபின். அதன் உள்ளே அட்டாட்ச் பெட்ரூம். பாத்ரூம் வசதிகள் இருந்தது. ஒரு சிறிய வீடு போன்ற மாதிரி இருந்தது. அவளுடைய கேபின். ஹப்பா எவ்ளோ பெரிய கேபின். ஆமா பெட்ரூம் எதுக்கு. யோசனையில் இருந்தால். அந்த ரூம் முழுக்க சுற்றி பார்த்தால்.. அப்படியே அவளுடைய விலை உயர்ந்த சோபாவில் உக்காந்து கொண்டால்.. ச்ச எவ்ளோ பன்றான் அந்த கிழடு.. ஏன் நம்ம என்ன இவ்ளோ அழகா. எழுந்து கண்ணாடி முன் நின்று. அவள் அழகை ரசித்து பார்த்தால்.. முலைகள் பிதுங்க அவளுடைய டிரஸ் எடுப்பாக நின்றது. ஹ்ம்ம் உண்மையா நீ அழகி தான் டி.. இப்படியே ஒவ்வொருவராக ஆபீசனுள் வர ஆரம்பித்தனர். 

பியூன் : மாலதி கேபின் உள்ளே வந்து. அவளை பார்த்தான். பாஆஆஆஅ என்னா அழகு டா. இவளை வச்சி ஓக்கணும். அப்படியே அவளை பார்த்து கொண்டு இருந்தான் 

மாலதி : அவன் முன்னாள் சொடக்கு போட்டு. ஹலோ நா அசிஸ்டன்ட் மேனேஜர் ஓகே. ரூம்குள்ள வரும் போது. Excuse me மேடம் என்று பெர்மிஷன் கேட்டு தான் உள்ள வரணும்.. என்ன புரியுதா.. இதான் first and லாஸ்ட் ஓகே.ஹ்ம்ம் சரி என்னப்பா ஏதோ சொல்ல வந்த. இப்போ அமைதியா ஆகிட்ட.

பியூன் : அப்போ தான் சுயநினைவுக்கு வந்து. மேடம் உங்களை மீட்டிங் ஹாளுக்கு வர சொன்னாங்க.. அப்பறம் உங்க கிட்ட பெர்மிஷன் கேட்டு இனிமேல் உள்ள வரேன்.. நா செஞ்சது தப்பு தான். என்ன மன்னிச்சிடுங்க.

மாலதி : ஹ்ம்ம் வரேன் நீ போ. அவன் முணங்கி கொண்டே வெளியே சென்றான் 

மாலதி மீட்டிங் ஹால் வந்தால். அங்கு மேடையில் சுப்பிரமணி. கல்யாணி. பிரகாஷ். இம்ரான். இன்னொரு பெண் உக்காந்து இருந்தால். இன்னொரு chair empty ஆக இருந்தது.

தாமரை கம்பெனி CEO வயசு 40 அவளுக்கு ஒரு பெண் இருக்கிறாள்.. இவள் ஓரளவு அழகி தான். வாங்க மாலதி இங்க வந்து உக்காருங்க..மாலதி அங்கு உக்காந்து கொண்டால் தாமரை எழுந்து மைக் முன் நின்று குட் மார்னிங் everybody. என்ன உங்களுக்கு தெரியாது. I am தாமரை இந்த கம்பெனி CEO.. இந்த கம்பெனி இந்தியா அளவுல இருக்குற கம்பெனி. பெரிய கம்பெனி. நா தமிழ் நாட்டுல உள்ள 40 கம்பெனிக்கு நா தான் head. சரி இப்போ இந்த மீட்டிங் எதுக்குனா.. நம்ம கம்பெனிக்கு new சேர்மன். And new md அவுங்க அறிமுகம் செய்ரோம். அதுக்கு தான் இந்த மீட்டிங். ஓகே lets ஸ்டார்ட் கல்யாணியை கூப்பிட்டு. இவுங்க தான் நம்ம கம்பெனிக்கு new சேர்மன். இவுங்க old md சுப்பிரமணி சார் மனைவி. சரி இப்போ அவுங்க இரண்டு வார்த்தை பேசுவாங்க.

கல்யாணி : எல்லாருக்கும் வணக்கம். நா கல்யாணி சுப்பிரமணி. இனிமேல் நா தான் total கம்பெனிக்கு சேர்மன்.. அப்பறம் நா அதிகமா பேசி உங்களுக்கு bore அடிக்க விரும்பல. Next கம்பெனி md பிரகாஷ். இவர் தான் இனி உங்க எல்லாத்துக்கும் md. இவர் எங்களுக்கு ஒரே மகன். சரி அப்போது சொல்ற மாதிரி தான் இப்பவும் சொல்றேன் நான் அதிகம் பேச விரும்பல. இப்ப என் மகன் இரண்டு வார்த்தை பேசுவார் 

பிரகாஷ் : ஹாய். என்னடா இவன் சின்ன பையனா இருக்கானே இவன் எப்படி இவ்வளவு பெரிய கம்பெனியை handile பண்ணுவான் அப்படின்னு யோசிக்கிறீங்களா. அப்படி யோசிச்சீங்கன்னா என்னுடைய பெர்பார்மன்ஸ்  ரெண்டு நாள்ல நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கிடுவீங்க. நான் புதுசா எம்டியா பதவி ஏத்ததுனால. ஒன் வீக் முன்னாடி வேலைக்கு சேர்ந்தவங்க. அப்புறம் இன்னைக்கு புதுசா வந்திருக்கவங்க. எல்லாருக்குமே ரீ இன்டர்வியூ  வைக்க போறேன். சோ உங்க போஸ்டர்கள் குறையலாம் கூடலாம் சம்பளங்கள் கூடலாம் குறையலாம். இதுவரைக்கும் எங்க அப்பா  அவுங்க டேஸ்ட் மாதிரி இன்டெர்வியூ செலக்ட் செஞ்சி இருப்பாங்க.. அது old ஜெனரஷன். நா new. ஜெனரஷன் ஓகே கைஸ்.
மாலதி ஜெயா அதிர்ச்சியில் இருந்தனர். என்ன நடக்க போகுதோ 

அகிலா : பிரகாஷை ஒரு காமமாக பார்த்து கொண்டு இருந்தால் 

ஜெயா : அக்கா என்ன new md இப்படி திங்குற மாதிரி பாக்கிற.

அகிலா : ஹேய் அவன் எவ்ளோ ஸ்மார்ட் guy இல்ல. எவ்ளோ அழகா இருக்கான் பாரு டி 

ஜெயா : ஐயோ நா கிழவன் கூட ஓல் போட்டேன். இவ சின்ன பையன் கூட ஓல் போட துடிக்கிறாளே. (அகிலா வயசு 33 ) அக்கா சும்மா இரு. அத்தான் ரொம்ப நல்லவர். அவருக்கு துரோகம் பண்ணாத அக்கா 

அகிலா : இவ வேற என் புருஷனை பத்தி தெரியாம. அவனே ஒரு பொட்ட பய. நினைத்து கொண்டு. ஹேய் சும்மா இரு டி. உங்க அத்தான் ஒழுங்கா தூர் வாருன்னா. நா ஏனடி இன்னொரு ஆள்கிட்ட தூர் வாருங்கனு கேக்க போறேன். நீ கம்னு இரு டி. எல்லாம் நா பாத்துக்குறேன்.

ஜெயா : அக்கா இவர் md பாத்து க்கா. உன் நிலைமை எனக்கு புரியுது. பிரச்சனை வராம பாத்துக்கோ.

பிரகாஷ் பேசி முடித்து உக்காந்து கொண்டான் 

தாமரை : கைஸ் இப்போ நம்ம பழைய md. பிரிவு உரை பேசுவார்.

சுப்பிரமணி : : மாலதி ஜெயா தாமரை மூவரையும். பார்த்து பொதுவாக பேச ஆரம்பித்தான் எல்லாருக்கும் வணக்கம். எனக்கு ஓய்வு தேவை படுவதால். அடுத்த தலை முறையிடம் எனது பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க போகிறேன். எனக்கு கொடுத்த அதே ஒத்துழைப்பு என் மகன் பிரகாஷ்க்கு கொடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன். சொல்லிட்டு உக்காந்து கொண்டான்.

அனைவரும் இன்டெர்வியூ ஹால் வந்து இருந்தனர்.

முதல் ஆளாக மாலதி உள்ளே சென்றால். மே i come in சார் 

பிரகாஷ் :மாலதியை கண்ணாடி வழியாக பார்த்து.இவள் வானத்த்தில் இருந்து வந்த தேவதையா. இல்ல கடவுள் படைத்த அதிசயம் இவள். இவளை காதலிச்சி கல்யாணம் செய்யணும் யப்பா என்னா சைஸ் டா. ஒவ்வொன்னும் உடம்புக்கு ஏத்த மாதிரி பொருத்தமா இருக்கு..come in. மாலதி உள்ளே சென்றால். உங்க file தாங்க.. அவளும் கொடுத்தால். வாங்கி செக் பன்னான். மாலதி இடம் ஒரு சில கேள்விகள் கேட்டான்..அவளும் இங்கிலிஷில் பதில் அளித்தால். 

பிரகாஷ்: ஹ்ம்ம் சூப்பர் answer. நீங்க காலேஜ் டோப்பர். உங்களுக்கு என்ன போஸ்ட் தந்தாங்க.

மாலதி : அசிஸ்டன்ட் மேனேஜர் சார்.

பிரகாஷ் : இந்த கம்பெனி மேனேஜர் நீங்க தான். சம்பளம் 5 லட்சம் ஓகே.

மாலதி : இன்ப அதிர்ச்சி ஆனால் அவளுக்கு பேச்சே வர வில்லை

பிரகாஷ் : என்ன happiya. ஹ்ம்ம் உங்களுக்கு ஒரு அப்பார்ட்மென்ட் கொடுத்துருவோம். அதுல நீங்க உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து. அங்க தங்க .வச்சிகோங்க..

மாலதி : சார் எனக்கு அப்பா அம்மா இல்ல. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. 

பிரகாஷ் : வாட் என்ன சொல்றிங்க அவளுடைய ப்ரொபைல் நன்கு கவனித்தான். Married என்று இருந்தது. அதிர்ச்சி ஆனான். என்னுது கல்யாணம் ஆகிடுச்சா. File ஓரமாக வைத்து. O god இத நம்பவே முடியல. எப்போ கல்யாணம் ஆகிடுச்சு. எத்தனை நாள் இருக்கும்.

மாலதி :  ரொம்ப வெக்கப்பட்டு கண்ண குழி தெரியும் அளவிற்கு சிரித்து விட்டு.சார் எனக்கு இரண்டு பசங்க மூத்தவனுக்கு 24 ஆகுது. இரண்டாவது மகள் கல்யாணம் ஆகிடுச்சு.

பிரகாஷ் : வாட் ரெண்டு பசங்களா. என் வயசுல ஒரு மகன் இருக்கானா.. சத்தியமா என்னால நம்பவே முடியல. நீங்க எவ்வளவு அழகு தெரியுமா.

மாலதி : அதே மாதிரி கண்ண குழி மச்சான் விழும் அளவிற்கு திரும்பவும் சிரித்துவிட்டு வ ரொம்ப தேங்க்ஸ் சார்..

பிரகாஷ் : ஹ்ம்ம் ஓகே பைன். உன் ஹஸ்பண்ட் மகன் என்ன பண்றாங்க 

மாலதி : சுந்தர் பிரச்சனை கூறாமல். அவரு கேரக்டர் சரி கிடையாது சார் அதனால நான் பிரிஞ்சிட்டேன். டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணனும் சார். என் மகன் வேற ஒரு கம்பெனில வேலை பார்க்கிறான் சார். அருணை தன் மகன் என்று மறைத்தால. இந்த கம்பெனியில் வேலைக்கு இன்டர்வியூக்கு  வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல். பிரகாஷிடம் மறைத்தால். எல்லாம் ஒரு காரணத்திற்காக போகப் போக உங்களுக்கே புரியும்.

பிரகாஷ் : குட். இருந்தாலும் உங்க மகனை நம்ம கம்பெனிக்கு வேலைக்கு சேர்க்கலாமே. நல்ல சம்பளம் கொடுப்போம்.

மாலதி : இல்ல சார்  நீங்க கேட்டதுக்கு தேங்க்ஸ் சார். வேற ஒரு கம்பெனியின் அவனுடைய பிரண்டோட கம்பெனி தான் சார். அவனை எங்க கூப்பிட்டால் அவன் ஃப்ரெண்டுக்கு அவனுக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகும் சார். அதான் சார்.

பிரகாஷ் : ஓகே பெர்சனலா உங்க கிட்ட நான் ஒரு சில கேள்வி கேட்கிறேன். நேரடியாக கேட்கிறேன். உங்களுக்கு ஒரே வாரத்துல டைவர்ஸ் வாங்கி கொடுத்திடுவேன.. நான் வயசுல கம்மிதான் இருந்தாலும் உங்ககிட்ட  கேக்கறேன். தப்பா நினைச்சுக்கிடாதீங்க. என்ன கல்யாணம் செஞ்சிகிடுறிங்களா.

மாலதி : அதிர்ச்சி வாட் நான்சென்ஸ் your talking. எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறீங்களா. நீங்க ஒரு எம் டி அதுக்காக நான் மரியாதை கொடுக்கிறேன்.. இல்லனா மரியாதை கெட்டுரும். பேசும்போது பார்த்து வார்த்தையை விடுங்க.

பிரகாஷ் : ஹெலோ மிஸஸ் மாலதி ஏன் கோபப்படுறீங்க. உங்க விருப்பத்தை கேட்டேன் அவ்வளவுதான். கூல் கூல். ஆனா என் முடிவு இதான். நீங்க நல்ல டைம் எடுத்துக்கோங்க. உடனே பதில் சொல்லணும்னு இல்ல. நல்லா யோசிச்சு பாருங்க. இந்தியா முழுக்க இருக்கிற இந்த கம்பெனிக்கு நீங்க ஒரு சேர்மனா கூட ஆகலாம். டேக் யுவர் ஒன் டைம். என்ன பதிலுக்காக காத்திருப்பேன்.

மாலதி :!!ச்சீ!!! பொறுக்கி ராஸ்கல்!!! என்னைக்கும் என் மகனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் வாழ்கிற வாழ்க்கையை அவனுக்காகத்தான். எனக்கு இந்த வேலை தேவை இல்ல. குட் boy கிளம்ப போனாள் 

பிரகாஷ் : ஹெலோ மாலதி கொஞ்சம் பொறுங்க.. உங்களுக்கு வச்ச டெஸ்ட்ல  பாஸ் ஆகிட்டீங்க.

மாலதி : கோவத்துல என்ன சொல்றிங்க. என்ன டெஸ்ட்.

பிரகாஷ் : ஒரு நிமிஷம் உக்காருங்க. எல்லாம் தெளிவா சொல்றேன். அவளும் கோவத்தை குறைத்து ஹ்ம்ம் சொல்லுங்க. என்று சொன்னால். இங்க பாருங்க சில் பெண்கள் பணத்தாசையோட இருப்பாங்க.. உங்கள வச்சி டெஸ்ட் வச்சேன் அதான். வேற ஒன்னுல்ல 

மாலதி : கொஞ்சம் கோவம் குறைந்து சமாதானம் ஆனால். நா உங்க மனசுல இருந்து சொல்றிங்கனு நினைச்சிட்டேன். அதான் கோபப்பட்டுட்டேன் சாரி. சார் 

பிரகாஷ் : : கூல் நா ஒன்னும் நினைக்கல. விடுங்க. சரி வெளிய வெயிட் பண்ணுங்க. அடுத்த ஜெயாவை உள்ள வர் சொல்லுங்க.

 மாலதி வெளியே சென்று ஜெயாவை உள்ளே அனுப்பினால் 

ஜெயா : சார் மே i come in சார் 

பிரகாஷ் : ஹ்ம்ம் உள்ள வாங்க. ப்ளீஸ் sit அவளும் உக்காந்தால். உங்க file தாங்க 

ஜெயா : சார் நா ஆல்ரெடி 8 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சார். இப்ப எதுக்கு சார் திரும்பவும் இண்டர்வியூ பண்றீங்க 

பிரகாஷ் : பொறுங்க மேடம் பொறுங்க. நான் புதுசா தலைமை ஏற்று இருக்கிறேன். எம் டி ஆர் பதவியேற்ற பிறகு நான் எல்லாரையுமே செக் பண்ண வேண்டும். அதான் மேடம். சொல்லிட்டு அவள் பைலை செக் பண்ணினான்.. குட் நல்லா தான் இருக்கு. உங்க பெர்ஃபார்மன்ஸ். பட் ஏன் நீங்க ரிசப்ஷன்லிஸ்ட் வொர்க் பண்றீங்க. ஓரளவு படிச்சு இருக்கீங்க. அதற்குத் தகுந்த மாதிரி நீங்க போஸ்டிங் கேக்கலையா. இல்ல அப்பாவே உங்களுக்கு அந்த போஸ்டிங் கொடுத்து பாருங்க ன்னு சொன்னாங்களா 

ஜெயா : மனதில் டேய் உன் அப்பன் என் புண்டைக்கு அடிமையா இருக்கான். அத வச்சு நான் நிறைய சம்பாதிச்சுட்டேன். என்று மனதில் நினைத்துக் கொண்டு. ஆமா சார் பெரிய எம்டி தான் எனக்கு இந்த போஸ்டிங் கொடுத்தாங்க 

பிரகாஷ் : ஓகே பைன். உங்கள இன்னிலிருந்து டீம் ஹெட் ப்ரொமோட் பண்றேன். ஓகே உங்களுக்கு சம்பளம் 80 ஆயிரம் ரூபாய்.

ஜெயா : அவன் ஏற்கனவே வாங்கிய சம்பவம் நாற்பதாயிரம் தான். ஆனால் சுப்பிரமணியிடம் வாங்கியது கோடி கணக்கில்  ஓல் போடும் போதும். அவன் செக்கில் எழுதிக் கொடுத்து செல்வான். சந்தோசப்படுவது போல் நாடகம் போட்டால். ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்க நினைக்கிறதை விட. என்னுடைய பெர்பார்மன்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் சார்.

பிரகாஷ் : குட். இப்படித்தான் இருக்கணும். ஓகே நவ் யூ கேன் கோ. வெளியே தாமரை மேடம் வர் சொல்லுங்க.

ஜெயா வெளியே சென்று. தாமரையை உள்ளே அனுப்பினாள் 

தாமரை : கமிங் சார் 

பிரகாஷ் : உள்ள வாங்க உக்காருங்க. அவள் file கொடுக்க போனால். வேண்டாம் மேடம். நீங்க அதே போஸ்ட்  தான். CEO தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. நீங்க நல்ல பெர்பாமன்ஸ் பண்றீங்க. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் இருக்குமா ரெண்டு வருஷம் இருக்குமா.

 தாமரை : சார் ஐ அம் இன் 5 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 

பிரகாஷ் : ஓஹோ சாரி. நான் மறந்துட்டேன். உங்களுக்கு சம்பளம் இதுவரைக்கும் எவ்வளவு கொடுத்தாங்க.

தாமரை : 10 லட்சம்  சார்.

பிரகாஷ் : குட்.. நான் புதுசா எம்டியா இருந்ததுனால. அஞ்சு லட்சம் உங்களுக்கு எக்ஸ்டெண்ட் பண்றன். சோ உங்க சேலரி 15 லட்சம். நல்ல வேலைய பாருங்க ஓகே. மேடம் வெளியே போயிட்டு புதுசா வந்தவங்க உள்ள அனுப்புங்க.

தாமரை வெளியே போய் முதலில் அனுப்பியது அருணை தான் 

அருண் : சார் உள்ள வரலாமா

பிரகாஷ் : வாங்க உள்ள வாங்க. உக்காருங்க. அவனும் உட்கார்ந்தான். உங்க ஃபைல் தாங்க 

அருண் : சார் நான் அவ்வளவோ படிக்கல. சின்ன வயசுல ஒரு கொலை செஞ்சுட்டு எட்டு வருஷம் ஜெயில இருந்துட்டு இப்பதான் சார் வந்து இருக்கேன். எங்க அம்மாவ ஒருத்தன் தப்பா பேசினா சார் அதான் கொலை பண்ணேன். எனக்கு இங்கிலீஷ் ஓரளவு தான் தெரியும். என்னுடைய படிப்புக்கு தகுந்த மாதிரி. என்னுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி. நீங்க என்ன வேலை கொடுத்தாலும். அத மனசு நோகாம செய்வேன். என் வேலைக்கு நேர்மையாக உண்மையாகவும் இருப்பேன்.

பிரகாஷ் : குட். நீங்க உண்மையா பேசும்போதே தெரியுது நீங்க உண்மையா இருப்பீங்கன்னு. எங்கள இப்போதைக்கு ஹெல்பரா போடுறேன். ஹெல்பர் அப்படின்னா. என்ன போஸ்டிங் இன்னும் உங்களுக்கு தெரியுமா 

அருண் : ஹ்ம்ம் உதவியாளர் சார்

பிரகாஷ் : குட். உங்களுக்கு சம்பளம். 20000 ருபாய் . இங்க பர்பாமன்ஸ் நல்லா இருந்தது என்றால். சம்பளம் கூடும் பதவியும் கூடும். ஓகே நல்லபடியா வேலைய பாருங்க வாழ்த்துக்கள். நீங்க வெளிய போயிட்டு அடுத்த ஆள் வர சொல்லுங்க .

அருண் வெளியே போய். அகிலாவை உள்ளே அனுப்பினான்.

அகிலா : மே ஐ கமிங் சார் 

பிரகாஷ் : ஹ்ம்ம் உள்ள வாங்க. அகிலா உள்ளே வந்து. Files கொடுத்தால். ச்ச எவ்ளோ handsome இருக்கான். இவனை எப்படியாவது கரெக்ட் பண்ணி விட வேண்டியது தான். என் புருஷன தான் ஒத்துக்கிடுவானே. அப்புறம் என்ன ஒரு கவலையும் இல்லை.

பிரகாஷ் : அவளிடம் ஒரு சில கேள்விகள் கேட்டான். அகிலா படித்தவர்கள் தான் அதனால் பதிலே கரெக்டாக சொன்னாள்... குட் இதுக்கு முந்தி வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இருக்கா.

அகிலா : இல்ல சார் இதுதான் ஃபர்ஸ்ட்.

பிரகாஷ் : குட். உங்களுக்கு இதெல்லாம் எந்த அனுபவமே இல்ல. உங்களை டீம்ல ஒரு ஆளா போடுறேன். இந்த ஐடி கம்பெனில. எல்லாமே டீம் தான் ஒர்க் பண்ணுவாங்க. அவ்வாறு டீமுக்கும் குறைந்தது அஞ்சு இல்லனா ஆறு பேர் ஏழு பேர் இருப்பாங்க. அந்த மாதிரி இருக்கிற ஒரு டீம்ல நீங்களும் இருப்பிங்க. முதல்ல வேலையா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோங்க. குட் ஆல் the பெஸ்ட் நல்லபடியா வேலைய பாருங்க. ஓகே நெக்ஸ்ட்  person உள்ள வர் சொல்லுங்க.

 அகிலா வெளியே சென்று. லோகேஷை உள்ளே அனுப்பினால் 

லோகேஷ் : சார் உள்ள வரலாமா 

பிரகாஷ் : வாங்க உக்காருங்க. அவனும் உட்கார்ந்தான். உங்க பைல்ஸ் எல்லாம் கொண்டாங்க. அவன் காலேஜ் படித்த சர்டிபிகேட்டை காமித்தான்.. ஒரு சில அரியர்கள் இருந்தது. எல்லாம் பார்த்துவிட்டு. என்ன சார் நீங்க நிறைய அரியர் எல்லாம் வச்சிருக்கீங்களே. இந்த ஐடி கம்பெனில என்ன வேலை செய்ய தெரியும் 

லோகேஷ் : சார் எந்த வேலை கொடுத்தாலும் நல்லா செய்வேன். எனக்கு நல்லா இங்கிலீஷ் எல்லாம் தெரியும் சார். அதற்கு தகுந்த மாதிரி ஏதாவது போஸ்டிங் கொடுங்க சார். வேலை கிடைக்க. சும்மா பொய்களை அள்ளி விட்டான்.

பிரகாஷ் : அவன் முகத்தை வைத்து பொய் சொல்லுகிறான் என்று கண்டுபிடித்து. சரி உங்களுக்கு ஹெல்ப்பரா போஸ்டிங் கொடுக்கிறேன். சம்பளம் 20 ஆயிரம். உங்க பெர்ஃபார்மன்ஸ் பார்த்து சம்பளம் கூடும்.

லோகேஷ் : சார் சூப்பர்வைசர் போஸ்ட்தாங்க. நல்லா பார்ப்பேன் sir 

பிரகாஷ் : இங்க பாருங்க na தான் md. நா சொல்றத தான் நீங்க செய்யணும். இல்லனா சூப்பரவைசர் போஸ்ட் எந்த கம்பெனி கொடுக்குறாங்களோ அந்த கம்பெனி போய் வேலைக்கு சேர்ந்துக்கோங்க 

லோகேஷ் : சார் சாரி சார். நீங்க என்ன சொன்னாலும் அப்படியே செய்றேன் சார்.

பிரகாஷ் : சரி அடுத்த ஆள் வர சொல்லுங்க 

 லோகேஷ் வெளியே சென்று சுகன்யாவை உள்ளே அனுப்பினார் 

சுகன்யா : +2 வரைக்கும் படித்தவள். இங்கிலீஷ் ஓரளவு பேசக் கூடியவள். மே ஐ கம் இன் sir 

பிரகாஷ் : உள்ள வாங்க உக்காருங்க. அவளும் உக்காந்து. அவனுடைய பைல் கொடுத்தால். அதை வாங்கி செக் பண்ணி பார்த்தான். சுகன்யாவிடம் ஒரு சில கேள்விகள் கேட்டான். அவள் படிப்புக்கு தகுந்த மாதிரி. அவளும் சரியாக சொன்னால் 

பிரகாஷ் : குட் நல்லா  பேசுறீங்க. நான் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்க. உங்க ஏஜ் 39. சோ உங்களுக்கு அதற்கு தகுந்த மாதிரி தான் என்னால போஸ்டிங் கொடுக்க முடியும். உங்களுக்கு it கம்பெனி புதுசு அதை பார்த்தாலே தெரியுது. உங்களை சூப்பர்வைசரா போஸ்டிங் போடறேன். உங்களுக்கு சம்பளம் 2 லட்சம் ரூபா. உங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருந்ததுன்னா இன்னும் சம்பளம் கூடும் பதவியும் கூடும். ஓகே தேங்க் யூ. வெளியே போய் வெயிட் பண்ணுங்க அடுத்த நாள் உள்ள வர சொல்லுங்க.

 சுகன்யா வெளியே வந்து அவளுடைய கணவரை உள்ளே அனுப்பினார் 

சுரேஷ் : சார் வரலாமா சார்

பிரகாஷ் : வாங்க உட்காருங்க. போங்க சர்டிபிகேட்  காட்டுங்க 

சுரேஷ் : டென்த் படிச்ச சர்டிபிகேட்டை காண்பித்தான்.

பிரகாஷ் : சரி இந்த ஐடி கம்பெனிக்கு தகுந்த மாதிரி உங்களுக்கு குவாலிபிகேஷன் இல்ல. உங்க படிப்புக்கு தகுந்த மாதிரி மோஸ்ட்டிங் என்ன னா. செக்யூரிட்டியா போஸ்ட் போடுறேன். நீங்க எப்படியும் ஃபேமிலி மேன். அதனால உங்களுக்கு சம்பளம் ஒரு லட்ச ரூபா தாரேன். உங்க வேலைய நல்லபடியா பாத்தீங்கன்னா, உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும்.. ஓகே நன்றி நல்லபடியா வேலைய பாருங்க வெளியே அடுத்த ஆள் வர சொல்லுங்க.

 சுரேஷ் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து இம்ரானை உள்ளே அனுப்பினான் 

இம்ரான் : சார் 

பிரகாஷ் : உள்ள வாங்க சார். அவனும் வந்தான் சேரில் உட்கார்ந்தான். சார் நீங்க மேனேஜரா இருந்திருக்கீங்க. அந்தப் போஸ்டிங்க மாலதி அப்படிங்கற ஒரு மேடம்க்கு கொடுத்துட்டேன். சோ நீங்க வேற பிரான்சுக்கு  மேனேஜர் போஸ்ட்ல போடுறேன். நீங்க பார்த்த அதே வேலை தான். சம்பளம் எக்ஸ்டெண்ட் பண்ற. ஓகே வா. உங்களுக்கு ஒரு அப்பார்ட்மெண்ட் கொடுத்து இருக்கேன். உங்களுக்கு சம்மதமா

இம்ரான் : மாலதியை கல்யாணம் செய்ய இந்த கம்பெனில இருந்தா தானே முடியும். என்ன செய்ய. சரி மாலதி போன் நம்பர் தான் இருக்கே பேசியே. அவளை சம்மதிக்க வச்சிருவோம். சரி சார் எனக்கு சம்மதம் 

பிரகாஷ் : குட் நீங்க இன்னைக்கே கிளம்பலாம். வெளியே யாரும் இருக்காங்களா இன்டெர்வியூ வந்து.

இம்ரான் : இல்ல சார். வேற எல்லாம் சீனியர் ஸ்டாப் தான் இருக்காங்க சார்.

பிரகாஷ் : ஓகே பைன். வெளியே சேர்மன் கேபின் உள்ள எங்க அம்மா இருப்பாங்க வேற சொல்றீங்களா.

 இம்ரான் வெளிய சென்று கல்யாணியை  அனுப்பி வைத்தான்.

கல்யாணி : டேய் சூப்பரா இன்டெர்வியூ செஞ்ச. நா cctv கேமராவில பார்த்தேன்.

பிரகாஷ் : தேங்க்ஸ் மா.


பிரகாஷ் வருகை இந்த கம்பெனி எந்த நிலைமைக்கு மாறும்

 மாலதி பிரகாஷ் இருவருக்கும் என்ன உறவு வரும் 

இம்ரான் எப்படி மாலதியை கல்யாணம் செய்ய போறான் 

அருணை மாலதி விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை வருமா.

ராம் அக்கா அடுத்த பதிவில் வருவால்.

அருணுக்கும் ராம் அக்காவிற்கும் எப்படி திருமணம் நடைபெறும்.

 அடுத்தடுத்த பகுதிகளில் விடை தெரியும்.




 அடுத்த பகுதி  புதன்கிழமை மாலை வரும்
[+] 4 users Like Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: - by Murugan siva - 27-08-2024, 07:00 PM
RE: கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய் - by Murugan siva - 01-09-2024, 12:57 PM



Users browsing this thread: 9 Guest(s)