Adultery கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்
#73
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது.

முதல் பதிவில் கதையின் ஹீரோ அருண் அம்மா மாலதி கொலை செய்து ஜெயில் போவது படிக்கும் போது இந்த புதிய கதை வேற லெவல் இருக்கு நண்பா.

ஜெயில் இருந்து அருண் வந்த உடன் அம்மா பார்க்கும் போது அதற்கு அவள் தரும் தண்டனை கொடுப்பது அவள் மனதில் பையன் மேல் உள்ள பாசத்தை சொல்லி மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.


வீட்டில் வெளியே வந்த உடன் எதிர்பாராத விதமாக விபத்து மூலமாக தங்கச்சி பார்க்கும் போது அவள் கதையின் ஹீரோ அருண் மேல் உள்ள பாசத்தை சொல்லியது நன்றாக உள்ளது.

தங்கச்சி வீட்டில் அருண் பேசுவதை கேட்டு அவள் மாமனார் அருண் மேல் மரியாதை வரும் செயல்கள் வீட்டில் தங்க வைப்பது அனுமதி தருவது மிகவும் அருமையாக இருந்தது.

மாலதி அவளுக்கு நடந்த செயல்கள் அருண் கொலை செய்து ஜெயில் சென்றான் என்று தெரிந்தவுடன் அவள் மனதில் இருக்கும் தப்பை அழகாக கதையில் சொல்லி உணர்த்துவது மிகவும் அருமையாக உள்ளது.

புது வீட்டிற்கு வந்த உடன் நண்பனை லாரன்ஸ் செயல்கள் அருண் வருத்தமாக இருந்ததை அதை மாலதி சொல்லும் போது அவள் அறியாமல் லாரன்ஸ் சூழ்ச்சி கண்டு அதற்கு பிறகு அருண் செய்யும் செயல்கள் மிகவும் எதார்த்தமாக இருந்தது.

மாலதி வேலை சென்ற இடத்தில் அவள் பழைய காதலன் இம்ரான் இருப்பதைக் கண்டு சில நிமிடங்கள் தடுமாறி நேரத்தில் முத்தம் காட்சி மிகவும் அருமையாக இருந்தது. லாரன்ஸ் காதலி ஜெயா இதை கண்டுபிடித்து நன்றாக இருக்கிறது.

மாலதி முதல் நாள் ஆபீஸ் சென்று சுப்பிரமணியிடம்  சாதரணமாக பேசி கொஞ்ச நேரத்தில் சுப்பிரமணிய பேசி சாமர்த்தியமாக மாலதி அவன் வலையில் வீழ்த்தியது நன்றாக உள்ளது.

ஜெயா மற்றும் சுப்பிரமணிய கூடல் நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. இதனால் மாலதி சூடேறி அவள் பெண்மை சுயஇன்பம் செய்து அந்த கதவில்  தடவியது நன்றாக உள்ளது.

இப்போது மாலதி சுப்பிரமணியிடம் நான் வேண்டும் என்றால் உன் மனைவி சம்மதம் வேனும் என்று சொல்லி  சுப்பிரமணி  மனைவி பேசும் போது ஆபீஸ் நடக்கும் விஷயங்கள் அவள் சொல்வதைப் கேட்டு அதிர்ச்சி ஆக்குவது நன்றாக இருக்கிறது.  

இப்போது மனைவி சொல்லை கேட்டு சுப்பிரமணி திருந்திய சமயத்தில் ஆபீஸ் வரும் ஜெயா என்ன மாற்றங்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply


Messages In This Thread
RE: - by Murugan siva - 27-08-2024, 07:00 PM
RE: கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய் - by karthikhse12 - 31-08-2024, 01:35 AM



Users browsing this thread: 7 Guest(s)