Adultery கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்
#44
(27-08-2024, 04:43 PM)Muthukdt Wrote: நீங்கள் இப்போது நிறைய கதைகளை எழுதி முடித்து இருக்கிறீர்கள்.. அடுத்தடுத்த கதைகளையும் எழுதி கொண்டு வருகிறீர்கள்.. நல்லது..

ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு சில பொதுவான குறைபாடுகள் இருக்கிறது.. உங்களுடைய கதைகள் ஒவ்வொன்றையும் படித்து விமர்சனம் எழுதி வந்திருக்கிறேன் என்பதால் இதை சொல்லலாம் என்று நினைக்கிறேன் நண்பா 

பெரும்பாலான நேரங்களில் ஹீரோ ஒரு கோழை போல அழுதுகொண்டே இருக்கிறான் அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் 

ஒரு சிறிய கதையில் நிறைய கேரக்டர்கள் வருகின்றன அதனால் எந்தவொரு பெரிய அளவிலான கேரக்டர் கூட மனதில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு குறைகிறது..

நிறைய கேரக்டர் நிறைய பேருடன் நினைத்த நேரத்தில் எல்லாம் உடலுறவு வைத்துக் கொள்வது போல காட்சியமைப்பு வருகிறது அதுவும் மனதில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு குறைகிறது.அதிலும் ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களில் இருப்பவர்கள் இதுபோல் செய்வது வெறுப்பை தான் தோற்றுவிக்கும் நண்பா 

அதுபோல மூத்திரம் குடிக்க வைப்பது வேறுசில கீழ்த்தரமான பாலியல் சீண்டல்களை தவிர்ப்பது நல்லது 

உடலுறவு என்பது மனம் நெகிழும் வண்ணம் இருக்க வேண்டும் எடுத்த உடனேயே அவள் பாவாடையை தூக்கி கொண்டு அவன் ஜட்டியை கீழே இறக்கி கொண்டு ஒருவர் உறுப்பை மற்றொருவர் உறுப்பில் விட்டு ஐந்து நிமிடங்கள் வரைக்கும் குத்திவிட்டு செல்வதற்கு பதிலாக நிறுத்தி நிதானமாக எழுதுங்கள் நண்பா.

 உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன். அடுத்தடுத்த பதிவுகளில். உங்களுக்கே புரியும். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட கதை. காதல் கதை போன்று கதை நகரும்
[+] 1 user Likes Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: கண்ணால காண்பது பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய் - by Murugan siva - 27-08-2024, 07:04 PM
RE: - by Murugan siva - 27-08-2024, 07:00 PM



Users browsing this thread: 11 Guest(s)