Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
ஒவ்வொரு பதிவின் வரிகளும் இயல்பான யதார்த்தமான புதிதாக திருமணம் அல்லது காதலித்து கலவியில் ஈடுபடும் நபர்கள் செய்யும் மன்மத லீலைகள் போல இருக்கிறது..

இருவரும் பருவம் வந்த இளம் சிட்டுக்களைப் போல காதல் கலந்த காம வானில் சிறகடித்து பறக்கிறார்கள்..

ரமேஷ் வீட்டின் உள்ளே சுத்தம் பத்தமாக ஒழுங்காக இருப்பதை கண்டு வியந்து பார்ப்பதைக் கண்டு ராதா வீட்டையும் ஒழுங்காக பராமரிப்பு செய்ய மாட்டாள் என்று தெளிவாக தெரிந்தது.அவளுடைய மனதில் கரையாக படிந்து போய் விட்ட ஒரேயொரு விஷயம் என்னவென்றால் அது தன்னுடைய கணவன் ரமேஷ் தன்னை அந்தரங்க விஷயத்தில் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டான் என்பது மட்டுமே..

ஒரு சராசரி மனிதன் தன்னுடைய மனைவியிடம் சின்ன சின்ன விஷயங்களில் இணக்கமாக இருக்க நினைப்பான் என்பதற்கு ரம்யா ரமேஷ் இருவரின் லீலைகளை கண்டு அழகாக புரிகிறது.அவள் அவனுடைய மனதை மயக்கும் விதத்தில் புடவை நைட்டியை நேர்த்தியான முறையில் அணிந்து கொண்டு வந்து கவர்வது ஒவ்வொன்றும் இதுதான் அவன் எதிர்பார்க்கும் ஒன்று.ஆனால் அவன் மனைவி அவனுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் எதுவும் செய்யவில்லை ஆனால் குறை மட்டுமே சொல்லி கொண்டே இருப்பாள் என்று நினைக்கிறேன்..

நைட் 12 மணிக்கு ஃபோன் செய்து இருக்கிறாள்.அப்படியானால் அப்போது கூட விழித்து இருந்து ராதா மற்றும் ராம் பிரசாத் இருவரும் ஓல் போட்டு கொண்டு இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது பகலில் விடிந்த பிறகு கூட அவள் புண்டையை நாக்கால் நக்கி சுவைத்தான் என்று தெரிகின்றது..

இந்த அளவுக்கு ராம் பிராத்துக்கு வைப்பாட்டியாக இணக்கமாக இருந்து விட்டு ஏன் இரவில் ஃபோன் செய்தாள்.இப்போது நேரில் வந்து அவர்களை சந்திக்க வந்திருக்கிறாள் என்று புரியவில்லை.

மொத்தத்தில் அவளுக்கு ரமேஷ் நிம்மதியாக வாழ விடாமல் செய்ய வேண்டும் என்று மனதில் இருக்கும் போல..

ரமேஷின் மனதில் இருப்பது என்ன அவன் ராதாவை எப்படி டீல் செய்ய போகிறான்.. ரம்யா பயப்படும் விஷயம் ஏதாவது நடந்து விடுமோ என்று எனக்கும் கூட பயமாக தான் இருக்கிறது.. கூடவே தேவிடியா போல இருந்தாலும் இன்னும் ரமேஷின் வாழ்க்கையில் விளையாடும் ராதாவின் மேல் கொலை வெறி வருகிறது..

இருந்தாலும் மனதின் ஓரத்தில் இவர்கள் இருவரும் ஏன் இப்படி அந்த ஐட்டத்தை பார்த்து நடுங்கி மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று கோபமும் வருகிறது..

அந்த அயோக்கிய கிழவன் ராம் பிரசாத் அவளின் கண் முன்னே தானே ரம்யாவை ரமேஷின் வைப்பாட்டி யாக இருந்து அவனை கவனித்துக் கொள்ள சொல்லி அனுப்பி வைத்தான்.. அப்போ வாயையும் புண்டையையும் மூடிக்கொண்டு அமைதியாக கிழவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த தேவிடியா இப்போது என்ன இங்கே வந்து நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கிறாள்..

தான் மட்டுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் இன்னொருத்தன் எதுவும் இல்லாமல் சாக வேண்டும் என்று நினைத்து கொண்டாள் போல.. devil2
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Muthukdt - 26-08-2024, 12:45 PM



Users browsing this thread: 108 Guest(s)