Adultery -- மனைவியுடன் ஒரு டில் --
#22
அத்தியாயம் 4


மூவரும் சோபாவில் அமர்ந்தபடி ..ஜேம்ஸக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்க ..என்ன பேசுவது என்று தெரியாமல், மூவரும் அமைதியாகவே இருந்தனர்.

ரம்யா தான் பேச்சை ஆரம்பித்தாள் ..

என்னங்க , ஜேம்ஸ் bombay ல இருக்காரு ..நீங்க தமிழ் நாடு அப்பறம் எப்படி friend ஆனெங்கே ??

ஹரி ..தன் மனைவி கேட்ட கேள்விக்கு , பதிலாக சின்னதா ஒரு flash back ஐ  ஓட விட்டான்

சுமார் 2 வருஷம் முன்னாடி , சென்னைக்கு    நம்ம கவுரி சித்தி கூட  ( கவுரி சித்தி , ஹரியின் தூரத்து உறவுமுறை  )..  அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு நகை எடுக்க   போயிருந்தேன்

அது ஒரு புகழ்பெற்ற bombay அசைவ உணவகம். கொஞ்சம் காஸ்ட்லியும் கூட. அதிகம் பணக்காரங்கத்தான்  வருவார்கள். கோழி, மட்டன் ,ஸ்ரிம்ப்  ஹெவி மெனு.   அன்னைக்கி அங்க ரெஸ்டாரண்டில் நானும் சாப்பிட  போயிருந்தேன்

கோல பசி ..நிறைய ஆர்டர் செய்திருந்தேன் , டேபிள் நிரம்பியிருந்தது ...ஒரு கட்டு கட்டிட்டு .. பில்லுக்கு வெயிட்டிங். சர்வர் பில்லை வைத்து விட்டுப்போனார். ..என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கை வைத்துப் பார்த்த எனக்கு அதிர்ச்சி

பர்ஸை ரூமலையே வச்சிட்டு வந்துட்டேன் ....கூட கவுரி சித்தியும் இருக்க , எனக்கு  ரொம்ப அவமானமா இருந்தது .. அந்த ஹோட்டல் உரிமையலர் வேற என்ன ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே இருந்தார்

'ஏதும் பிராப்ளமா, நான் உதவலாமா?' என்றபடி ஜேம்ஸ் என் முன்னாடி வந்தான்

'பர்ஸ் எங்கோ ரூம்ல மிஸ். பண்ணிட்டேன் , இப்ப என்கிட்ட  பணம் இல்ல. கிரடிட் கார்டு எல்லாம் பர்ஸில் தான் இருக்கு..ன்னு பாவமாக சொல்ல

‘டோன்ட் ஓர்ரி. நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் பே பண்றேன். எனக்கும் இந்த மாதிரி ஆயிருக்கு. ஓங்க கஷ்டம் தெரியுது. கடனா நினைச்சுகங்க. நீங்க அப்புறம் திருப்பிதாங்க.’..ன்னு என் பதிலை கூட எதிர்பார்க்காமல் ஜேம்ஸ் பிள்ளை செட்டில் பண்ணினான்

“தேங்க் யூ”..என்று அவனுக்கு கை கொடுத்து அறிமுகப்படுத்திக்கொண்டோம்

ஜேம்ஸும் சிரித்த முகமாய்.."இட்ஸ் ஓகே. பீ ஈஸி.என்று என்னை கூல் செய்து .."வாங்க என் வண்டில பேசிக்கிட்டே போகலாம் உங்களை நானே டிராப் பண்ணுறேன்  என்றான்

வெளியே வந்தோம். நான் அவன்  கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் நன்றி சொன்னேன் . அத்தோடு நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டோம். ...அன்று முழுவதும் நாங்க .ஏதோ ஏதோ பேசிவிட்டு . எங்கள் நட்ப்பு ஆரம்பமானது ...



எனக்கு அடுத்த நாள் அவசரமா ஊருக்கு வர கூடிய சூழ்நிலை ...கவுரி சித்தியை எப்படி நக கடைக்கு கூட்டிட்டு போகணும்ன்னு ஒரே குழப்பமாக இருந்தது ..எனக்கு வேற  பாம்பைல  யாரையும் தெரியாது ...

அப்பதான் கவுரி சித்தி , நேரத்து ரெஸ்டாரண்ட்ல பார்த்த ஜேம்ஸுக்கு போன் பண்ணி கேக்கலாம்ன்னு சொன்னாங்க , எனக்கு தான் தயக்கமாவே இருந்துச்சி , இருந்தாலும் வேற வலியில்லாம அவனுக்கே போன் செஞ்சு விஷயத்தை சொன்னேன் அடுத்த அரை மணி நேரத்தில் சிட்டா பறந்து வந்துட்டான்  ...

அவன்கிட்ட சித்தியை ஒப்படைச்சு ..நா ஊருக்கு கிளம்பி வந்துட்டேன் , ரெண்டு நாள் முடிய வேண்டிய ஷாப்பிங்க அ ..ஒரு வாரம் பொறுமையா பண்ணிருக்காங்க , இத்தனைக்கும் அவனே பில்லுக்கு காசு கொடுத்திருக்கான் ன்னா பாருங்களே


மாலதி --- அடேங்கப்பா இந்த காலத்துல இப்படி ஒரு பையனா ??

ஹரி --- ஆமா ம்மா ..!!ரொம்ப பாசமானவன்.. வந்ததும் நீயே தெரிஞ்சிக்குவ பாரு ..  

மாலதி -- ஏன்டா அந்த தம்பி தான் எதோ உதவி பண்ணிருக்கான் , அதுக்காக நகைக்குமா காசு கொடுக்காம அந்த கவுரி இருந்திருக்கா ? ..என் உதவி செஞ்சவருக்கு இப்படி தான் செலவை இழுத்து வைப்பாளா

ஹரி -- ஆமா ம்மா எனக்கும் அது கொஞ்சம் சங்கடமா போச்சு , ஆனா கவுரி  சித்தி பொண்ணு கல்யாணத்துக்க பிறகு அவங்க மருமகன் வெளிநாட்டுக்கு வேளைக்கு போன பிறகு ..சித்தியும் அவங்க பொண்ணு கவிதாவும் ..ஒரு நாள் சென்னைக்கு போயி விடிய விடிய ஜேம்ஸுக்கு விருந்து வச்சிருக்காங்க ...அந்த விருந்துள மெய் மறந்து , அவங்க குடும்பத்தையே singapore ல இருக்க ஒரு கம்பெனிக்கு வேலை எடுத்து கொடுத்திருக்கான் , இப்ப  பாரு அந்த கவுரி சித்தி குடும்பத்தோட அங்க செட்டில் ஆகிட்டாங்க

மாலதி ----  பெருமூச்சு விட்டபடி " அதான பார்த்தேன் , அவளாவது சிங்கப்பூர் போறதாவது " ..எனக்கு அந்த தம்பிய இப்பவே பாக்கலாம்ன்னு இருக்கு ...மனசார சொன்னாள்

மாலதி அப்படி சொன்னதும் , காலிங் பெல் அடிக்க.....

அதோ என் ஆருயிர் நன்பன் ஜேம்ஸ் கதவை திறந்தபடி " டேய் மச்சா ..ஹரி " ன்னு கூவியபடி  வேக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தான் ...ஹரியும் அதே உற்சாகத்துடன் ஓடோடிச் சென்று அவனை ஆராத் தழுவிக்கொண்டான் ..இருவருக்கும் பேச்சே எழும்பவில்லை

"டேய் ஜேம்ஸ் , ரொம்ப பெரிய மனுஷனா ஆயிட்டியே டா , கேனடா பொய் ரொம்ப பெரிய வேலை பார்க்குற , திடீர்ன்னு கேட்டா ஜப்பான் ல இருக்கேன்னு சொல்லுற , அடுத்த ரெண்டு மாசத்துல ஆஸ்திரேலியா ல இருக்கேன்னு சொல்லுற " ஏன்டா இந்த இந்தியா நினைப்பே இருக்காதா ??

ஹரியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டே " ச்சே என்ன பேச்சு டா பேசிட்டே , என்னதான் இருந்தாலும் நம்ம ஊற மாதிரி வருமா "..எப்படி இருந்தாலும் நம்ம ஊரு தாண்டா சொர்க்கம் அதான் முடிவே பண்ணிட்டேன் இனிமே திரும்ப கேனடா போறதா இல்ல ..இனிமே இங்க தான் காலம் முழுக்க இருக்க போறேன்

ஹரி -- ரொம்ப சந்தோஷமா இருக்கு டா , நீ இப்படி முடிவு எடுத்தது !!! ..ன்னு அவன் கையை பிடித்து வீட்டுக்குள்ள வர ..

ஐயோ ஆமா ஜேம்ஸ்  உன்ன பாத்ததுல மறந்துட்டேன் இது ரம்யா   , எங்க ஊரு தான்   , இது அவங்க அம்மா மாலதி ...

ஜேம்ஸ் --  ஒரு நொடியில் பார்வையில் அலசி விட்டு ஹாய் ரம்யா nice to meet you என்று  டக்குன்னு கைய நீட்ட ..

ரம்யா அவனுக்கு கையை கொடுக்காமல் .இரு கைகளையும் கூப்பி  . .கையால் கும்பிட்டு …வாங்க  சார் என்றால்

ஐயோ என்ன ரம்யா இது ....டக்குனு சார்ன்னு  சொல்லிட்டீங்க நம்ம கல்யாணம் பண்ணிக்க  போறோம் ஜஸ்ட் கால் மீ ஜேம்ஸ் ..ன்னு  கள்ளத்தனமாக சிரிச்சபடி மறுபடியும் கைய நீட்ட …

ச்ச மனுஷன் விடமாட்டான் போலன்னு மனதுக்குள் அவனை திட்டிக்கொண்டே …அவளும் வேறு வழியின்றி கைய நீட்டினாள் !..

ஜேம்ஸ் அப்படியே மாலதி பக்கம் திரும்பி மாலதியின்  உடல் அழகை மேலிருந்து கீழாகப் பார்த்தான்!  ..ஹாய் ஆன்டி myself ஜேம்ஸ் ..ன்னு அவள் பக்கம் கையை நீட்ட

மாலதியும் புண் சிரிப்போடு அவனுக்கு கையை கொடுத்து வரவேற்றாள்

சோபாவில் அமர்ந்தபடி , கொஞ்ச நேரம் பேசின பிறகு ..மாலதி எழுந்து      ..தம்பி நீங்க பேசிட்டு இருங்க இதோ ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரேன்னு ..கிச்சனுக்குள் சென்றாள் ..அவளை தொடர்ந்து ரம்யாவும் மாலதி பின்னாடியே ..நடந்து போக

ஜேம்ஸ் ..ஹரியின் காலரை பிடித்து ., காதில் கிசுகிசுத்தபடி .." டேய் மச்சான் எங்க டா பிடிச்ச இவங்களை , செமையா இருக்கா டா , சத்தியமா நான் நினைச்சி கூட பாக்கல ..அவ்ளோ அழகா இருக்கா ..சத்தியமா இனிமே இவ தாண்டா என் பொண்டாட்டி .."

ஹரி அதிர்ச்சியாக அவனை பார்த்து முழிக்க ...

என்னடா ..அப்படி பார்க்குற ??

ஆனா ஒரு சின்ன  பிரச்சனை …

என்ன மச்சான் ?

டேய் ஜேம்ஸ் ..அவளுக்கு உன்ன பிடிக்கலயாம் டா ...அதான் நீ சொன்ன அந்த சொத்து உன்கிட்ட சேர்றது வரைக்கும் ..உன்கூட பொண்டாட்டியா நடிக்க சம்மதிச்சிருக்கா ..அதுக்கு மேல வேற எதையும் எதிர்பார்க்காத டா ...

தொண்டையை கனைத்தபடி ஓஹோ ! அப்புறம் ?

அப்புறம் என்ன … இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு ..கூட அவங்க அம்மா மாலதியும் வந்திருக்காங்க ..ஆனா நீ கவலை படாத ...இந்த சொத்து மட்டும் உன் கைக்கு வரட்டும் நானே ...உனக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்


அதுக்கு அவசியமே இல்ல மச்சான் ...இனிமே கேட்டுனா இவளை தான் கட்டுவேன்

ஹரி  என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தலை குனிந்தான் ! .. என்ன பண்றது .. இவன் என் பொண்டாட்டின்னு இவனுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது ..??? ..பேசாம உண்மையை போட்டு உடைச்சிறலாமா ..அய்யோ அப்டிலாம் சொல்லிட்டா அவளோதான் அப்புறம் ஜென்மத்துக்கும் நம்மள மன்னிக்கமாட்டான் ...  ! வேணாம் ஹரி இப்போதைக்கு பூசனிக்காய சோத்துல மறைச்சிடு..ன்னு ஒரு முடிவுக்கு வந்தான் !  

" ஜேம்ஸ் அவன் தோளை உலுக்கி ..டேய் என்னடா ...பேசாம இருக்க"..

கண்களை மூடி யோசித்து  கொண்டிருந்த ஹரி , கண்களை திறந்து சுயநினைவு வந்தவன் .."மாப்ள  ..உனக்கு இவா செட் ஆக மாட்டா , உன் ரேஞ்சே வேற ..டா ..புரிஞ்சிக்க

ப்ப்ச்…எல்லாமே ஈசியா கிடைச்சிட்டா அதுல கிக்கே இருக்காது மச்சி ... எனக்கு இவதான் வேணும் , என்னோட 200கோடி சொத்தே போனாலும் பரவாயில்ல



ஏற்கனவே தலையை பிய்த்துக் கொண்டிருந்த ஹரிக்கு , அவன் அப்படி விடாபிடியாக ரம்யாதான் வேணும்ன்னு  சொன்னதுனால கொஞ்சம் ஆடி தான் போனான்

என்ன ஹரி ...நீயே சொல்லு .... செம்மையா இருக்காலுங்க இல்ல ..200கோடி சொத்துக்கு worth தான

“ என்னடா இப்படி சொல்லுற “

“ சும்மா சொல்லு... என்கிட்ட என்னடா வெக்கம் "

"அது வந்து “

“இப்படி அம்சமா இருந்தா .. 200 என்னடா 500 கொடியும் விட்டு கொடுக்கலாம் .. “

சரிதான் ... ஆனா “

“ என்ன ஆனா “

"அவளுக்கு தான் உன்ன பிடிக்கலையாமே ( பிடிக்லைன்ன்னு ங்கிற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னான் )

""நீ சொல்றது வாஸ்தவம் தான் ...ஆனா நான்  ஒரு விஷயம்  ஓப்பனா சொல்லட்டா?"

"சொல்லுடா "

" ரம்யா மட்டும் இல்ல , அவ அம்மாவையும் சேர்த்து ..கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்  ..." காலரை தூக்கிவிட்டப்படி சொன்னான்

டேய் ..அவ எனக்கு அம்ம ..... ( அவ என் அம்மான்னு சொல்ல வாயை தீர்ந்த்வன் நிலமையை புரிந்து கொண்டு வாயை அடக்கிக்கொண்டான் )

என்ன சொன்ன ..என்ன சொன்ன .??."

ஒன்னும் இல்ல ..!!

இல்லையே எதோ அம்மான்னு சொல்ல வந்தியே ??

இல்ல ..அவங்க ரம்யாவோட அம்மா டா , அதான் !!

மச்சான் இன்னொரு ஷாக்கான விசயத்தை சொல்லட்டும்மா?"

இன்னொரு ஷாக்கா? என்னடா பயப்படுத்துற?" பதட்டமானான்  ஹரி .

குட்டியை விட அவ அம்மா தாண்டா எனக்கு பிடிச்சிருக்கு , ...இந்த வயசுலையும் எப்படி இருக்கா பாரேன்

"அய்யய்யோ! என்னடா என்னென்னமோ சொல்ற..அவ அம்மா டா "

"" ஏன் டா ...எதோ உன் அம்மா மாதிரி பதட்டம் ஆகுற"

மாப்ள ..நீ சொன்னாலும் சொல்லனாலும் அவங்க எனக்கும் அம்மா மாதிரி தாண்டா , அதுனால அவங்களை பத்தி அப்படி  சொல்லாத டா , ... அவங்களுக்கு தெரிஞ்சா ..என் மானமே போய்டும்  ..ப்ளீஸ் "..

கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டமோ என்று ஜேம்ஸ்  உணர்ந்த்வன் ... சரி டா மச்சான் ... இனி சொல்லுல போதுமா " என்றான் சிரித்தப்படி.



அடுத்த சில நிமிசத்துல..."டேய் ..ஹரி தம்பிய கூட்டிட்டு வாடா ..காபி குடிக்கலாம் ..கிச்சனில் இருகபடி மாலதி குரல் கொடுக்க

இருவரும் டைனிங் டேபிள் வர ரம்யா சூடான வடை பஜ்ஜி  எடுத்து ஜேம்ஸ் பிளேட்ல வைக்க...அந்த நேரம் ஒரு பஜ்ஜி தவிறி  கீழ விழ.. ரம்யா குனிஞ்சு எடுத்தால்... அவ முந்தானை ஒதுங்கி , முலைகல் தொங்கி இரு முலைக்கு நடுல அப்பட்டமான கோடு எட்டி பாத்தாது.. ஒரு இஞ்ச் முலை கோடு..  ஜேம்ஸ் ஆஆஆ ன்னு வாய பொல்ந்து பாக்க..

[Image: Du-Nq-CJp-Vs-AAuku-N.jpg]


 தலைப்பின் உள்ளே மார்பின் பிளவு தெரிந்தது என்பதை ரம்யா கவனிக்கவில்லை.   அந்த பஜ்ஜியை எடுத்துட்டு நிமிந்து நின்னு அதை அவள் கணவர் ஹரி தட்டில் வைத்தாள் . ஜேம்ஸ் அவளை முழுமையாக ரசித்தபடி இருக்க ...

ஜேம்ஸ் ரம்யாவிடம்  "நீயும் உக்காரு ரம்யா சேர்ந்தே சாப்பிடலாம் ." என்றான்

ரெண்டு பேரின் முட்டியும் அவள் தொடைகளை உரச வேண்டிய நிலை. ரம்யா அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் செயற்கை சிரிப்புடன் இருவரின் நடுவில் அமர்ந்தாள்   !!...அதற்குள் மாலதியும் சூடான காபி டம்ளருடன் அங்க வர ...ஆளுக்கு ஒரு டம்ளரை கொடுத்தபடி ..ஜேம்ஸின் வலதுபுறமாக அமர்ந்துகொண்டாள் ..எல்லோரும் கொஞ்சம் நேரம் சிரிச்சு பேசிட்டு இருக்க ..



ஜேம்ஸ் -- ஆன்டி உங்ககிட்ட  ஒரு விஷயம் கேக்கணும் ..ஆனா கொஞ்சம் தயக்கமா இருக்கு

மாலதி --- என்ன தம்பி ?? "அப்படி என்ன கேக்க போறீங்க .?"

ஜேம்ஸ் -- -- ( அம்மாவும் ரம்யாவும்  நெர்வஸாக இருந்ததை போல உணர்ந்த்வன் ) சரி தேங்கா உடச்சா மாதிரி பட்டுன்னு சொல்லிடுறேன் ? தப்பா நெனக்கமாட்டிங்க நம்புறேன்.."

மாலதி --- ம்ம்ம் சொல்லுங்க தம்பி !!

ஜேம்ஸ் -- -- ஆன்டி   , உங்க பொண்ணுகூட கொஞ்சம் தனியா பேசிக்கலாமா ??...என்ன இருந்தாலும் எங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது இருந்தாலும்..என்னை பற்றி அவளுக்கும் அவளை பற்றி எனக்கும் தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன் ...ஆன்டி ... உங்களுக்கு ஓகே தான ?


மாலதி ---- ம் ! என் பொண்ணுக்கு இது பிடிக்காதுன்னு   சொன்னா . ? ..


ஜேம்ஸ் ---  உங்களுக்கு  பிடிக்கலைன்னா கண்டிப்பா பேசமாட்டேன்  . உங்களோட  விருப்பம் தான் எல்லாம் .


மாலதி --- ( ஓரக்கண்ணால் ரம்யாவை பார்க்க , ரம்யா தலை அசைத்து   க்ரீன் சிக்னல் கொடுக்க  ) ..ம் முன்னாடியே நீங்க ரெண்டு பெரும்  பேசிக்கிட்டா ..அப்பறம்  எதுவும் பிரச்னை இல்லாம நடந்துடும் ....  ரெண்டு பெரும் மனசுவிட்டு பேசுங்க ..

மாலதியிடம் அனுமதி கிடைத்ததும் ஜேம்ஸ் சட்டென எழுந்து ம் போலாம்னு நிற்க..புதுமணப்பெண் போல   ரம்யா அவன் கூடவே எழுந்தாள் ..ஜேம்ஸ் முன்னாடி நடக்க ,,ரம்யா ஹரியை சோகமாக பார்த்துக்கொண்டே .அவனுடன் .பெட்ரூமுக்குள் நுழைய

ஹரிக்கு தன் மனைவியின் முகத்தை பார்க்க கஷ்டமாக இருந்தது , ..நான் தொட்டு தாலி கட்டுன ஏன் பொண்டாட்டி  ...என் முன்னாடியே என் நன்பன் கூட    பூட்டிய அறைக்குள் தனிமையில் .. ச்சே உண்மையில் அந்த நொடி ரம்யாவிற்கு   மிகவும் சங்கடமான நொடியாக இருந்திருக்கும் !!..அவ பாவம் என்னால தான் அவளுக்கு கஷ்டம் !..என்ன பண்றது எல்லாம் என் விதி .. ன்னு அவங்க போவதை பார்க்க முடியாமல் மூஞ்சியை தொங்க போட்டுக்கொண்டான்

உள்ள நுழைந்ததும்  சில நிமிடங்கள் இருவருக்கும் பேச்சு வராம மவுனமாக களைய...தனியறையில் தனித்துவிடப்பட்டிருந்த ஜேம்ஸும் ரம்யாவும்  ஒருவரை ஒருவர் பார்வையால் அளந்து கொண்டிருந்தார்கள். ரம்யாவின் அழகில் மயங்கி அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த ஜேம்ஸை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்து வைத்தாள் ரம்யா ...

அதையெல்லாம் அவன் கவனிக்கவில்லை... அவன் மனம் தன் அதிஷ்டத்தை எண்ணி வானில் சிறகடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்து ரம்யா பேசிய வார்த்தைகளில் அது ஆகாயத்திலிருந்து கட்டாந்தரையில் விழுந்து உடைந்து சிதறியது..

"இங்க பாருங்க ஜேம்ஸ் , என்ன நினைச்சு தேவை இல்லாம கற்பனை பண்ணிக்காதிங்க , எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல ...அதுனால நீங்க சொன்ன மாதிரி உங்க சொத்து உங்க கைக்கு வரது வரைக்கும் ..உங்க பொண்டாட்டியா நடிக்க சமதச்சிருக்கேன் ..அதுக்காக அதை advantage ஆ use பண்ணி ..என்கிட்ட வேற ஏதாச்சு எதிர்பார்த்திங்க அப்பறம நல்லா இருக்காது ..ன்னு தன் முன் நிற்கும் 30 வயது ஆண் மகனான ஜேம்ஸிடம் மிரட்டும் தொனியில் பேசினாள்.ரம்யா

அவளுடைய மிரட்டல் பேச்சு ஜேம்ஸுக்கு சிறு குழந்தைக்கு போலீஸ் வேஷம் போட்டது போல் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் .." என்ன மேடம் ..ரொம்ப கோபத்துல இருக்கீங்க போல ? அவளிடம் நக்கலாக கேட்டான்

ஆமா அப்படியேன்னு வச்சிக்கோங்க ..உங்களை எனக்கு பிடிக்கவே இல்ல... மரியாதையா என்னை பிடிக்கலன்னு என்னோட அம்மாகிட்ட போயி சொல்லிடுங்க . இல்ல... அப்புறம் ரொம்...ப வருத்தப்படுவீங்க

"ஏன்.. ரம்யா ..எனக்கு என்ன குறை... அழகு இல்லையா...? படிப்பு இல்லையா...? நல்ல வேலை இல்லையா...? பணம் இல்லையா...? என்னை ஏன் உனக்கு பிடிக்கல?"

ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிட்டு ..ன்னு கத்த வேண்டும்  போல் இருந்தது , எப்படியோ அடக்கி கொண்டு .."என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவன் வீரனா இருக்கணும். ஒரு நாளைக்கு நான்கு பேர் பல்லையாவது உடைக்கணும். "

அவள் அப்படி குழந்தைத்தனமான முகம் பாவனையால் அப்படி சொன்னதும் ஜேம்ஸ்  சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான்

ஹலோ... என்ன சிரிப்பு... இங்க என்ன காமெடி ஷோவ் வா  நடக்குது...?" கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்

அவன் தவித்தான். ஒருபுறம் அவள் திட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் அவளது சந்தனக் கழுத்தும், அந்தக் கழுத்துக்குக் கீழே பளிச்சென்ற மென்மையான சதைக் குன்றுகளின் திரட்சியும்... அவன் அங்கிருந்து பார்வையை எடுக்க முடியாமல் தவித்தான். அவள் ப்ளவுசை ரொம்ப லோவாக அணிந்திருக்கிறாள் என்பது, பிளவுஸ் மீறி முலை வெளிய   தெளிவாக தெரிந்தது. புடவை கொஞ்சம் ட்ரான்ஸ்பேரன்ட் என்பதால் முலைகளின் வனப்பு அம்சமாகத் தெரிந்தது. ஆனால் புடவையில் இருந்த அந்த பாழாய்ப்போன கோல்டன் பார்டர்  அவள் க்ளீவேஜை மறைத்திருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: -- மனைவியுடன் ஒரு டில் -- - by james suiza - 23-08-2024, 07:48 PM



Users browsing this thread: 10 Guest(s)