Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
ரமேஷ் ரம்யாவிடம் காருக்குள் வைத்து பேசும் போதே அவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள தான் தீர்மானித்து இருக்கிறான் என்று ஒரு சிறிய சந்தேகம் இருந்தது அது இப்போது கன்பார்ம் ஆகி விட்டது..

ம்ம் ஒரு தேவிடியா மனைவிக்காக அவன் ஏன் இப்படி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணிந்து விட்டான் என்று தெரியவில்லை.. ம்ம் அந்த அளவுக்கு அதிகமான அன்பையும் காதலையும் அவள் மீது வைத்திருக்கிறான் என்று புரிகிறது.. ஆனால் அவன் ஏன் அவளை ராம் பிராத்துக்கு கூட்டி கொடுத்து விட்டான் என்று தான் இன்னும் மர்மமாக இருக்கிறது.. கண்டிப்பாக பணத் தேவைக்காக அப்படி செய்திருக்க மாட்டான் என்று மட்டும் இன்னும் மனதில் தோன்றி கொண்டு இருக்கிறது..

இந்த போதையிலும் கூட அவன் தன்னுடைய மனைவியை தான் தேடுகிறான்.. கூடவே தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்த ரம்யாவைவும் நினைத்து கொண்டு அவள் சாப்பிட்டாலா என்று கேட்பது சூப்பர் நண்பா..

ரம்யா ஒவ்வொரு முறையும் அவளுடைய செயலால் உயர்ந்த இடத்திற்கு போய் கொண்டே இருக்கிறாள்.. 

ஒரு தேவிடியா தன்னுடைய தவறான பாதையில் இருந்து வெளியே வந்து தனக்குள் இருக்கும் இயல்பான யதார்த்தமான பெண்ணாக மாறி வருவது சிறப்பு 

அவனுக்கு போதை தெளிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நண்பா
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Muthukdt - 19-08-2024, 07:53 AM



Users browsing this thread: 69 Guest(s)