Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
விஸ்கியின் போதையும், அழகுபதுமையின் மேனியும் ரமேஷை ஒரு வழி பண்ணி விட.. அடித்து போட்டது போல தூங்கி விட்டிருந்தான்.

அவன் உடல் தந்த கதகதப்பில் ரம்யாவும் அவனை இறுக்கி அணைத்து ஆழ்ந்த நித்திரையில் துயில் கொண்டிருந்தாள்.

எத்தனை மணி நேரம் தூங்கியிருப்பான் என்பது அவனுக்கே தெரியாது. போதை தெளிந்து விழித்தாலும் அவனால் கண்களை திறக்க முடியவில்லை. தலை பாரமாய் வலித்தது. 

கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்தான். பொழுது இன்னும் புலரவில்லையா? ஜன்னலுக்கு வெளியே இன்னும் இருட்டாகவே இருந்தது.
உடலை நகர்த்தி எழுந்தரிக்க பார்த்தான். கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

யாரோ அவனை இறுக்கி அணைத்தபடி பரந்த மார்பினில் தலை வைத்து படுத்திருந்தனர். படுத்திருந்தது ஒரு பெண் என மட்டும் உணர்ந்தான். 

ஃபேன் காற்றில் முகத்தில் அடிக்கும் கருகரு கூந்தலும், தன் வயிற்றில் அழுத்தி நசுங்கி கொண்டிருந்த அவளது இளமை கலசங்களும், பாவாடை மேலேறிருந்ததால் அவளது வழுவழு தொடைகளின் வெப்பமும் தாராளமாக  பெண் இனமேன அறிவிக்க வைத்தன.

ஒரு வேளை இவள் என் மனைவி ராதாவாக இருக்குமோ? தைரியமாக என் மேல் படுத்து கொண்டிருக்கிறாளே. எப்போது வந்தாள்? அடித்த சரக்கின் போதையில் எதுவும் ஞாபகமில்லையே..

"ராதா.. ராதா.." அவன் கிசுகிசுத்தான். 

பலனில்லை. அவள் நகரவில்லை.

அவள் கன்னத்தை இருமுறை தட்டி எழுப்ப முயன்றான் ரமேஷ்.

கொஞ்சம் பலனிருந்தது. முனகினாள். 

அவள் பிரமாண்ட தொடையை நன்றாக தூக்க.. அது அவன் சு*ணியில் உரசி உசுப்பேத்தி ஜட்டியில் டெண்ட் அடிக்க வைத்தது.

"ராதா.. டியர்.. எழுந்திரும்மா.. என்ன பாரு..?" அவள் தோளினை உலுக்கினான்.

"ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே..?" சோம்பலில் முனகினாள் ரம்யா.

இது..இது.. நிச்சயமாய் நான் தாலி கட்டிய மனைவியின் குரல் இல்லையே.. இவள் ரம்யா.

அய்யய்யோ.. அலங்கோலமாய் என் மீது கவிழ்ந்து கிடக்குறாளே.. நான் குடி போதையில் எனக்கே தெரியாமல் அவளுடன் படுத்து புணர்ந்து விட்டேனா? எழுப்பி கேட்க வேண்டும்.

"ரம்யா.. ஏய்ய்.. ரம்யா.. எழுந்துருடி."

"கொஞ்சம் இருங்களேன்.. முழிச்சவுடனே.. உடனே எழுந்தரிக்கனுமா..?"

"நீ பெட்ல படுத்திருந்தா நா ஏன் உன்ன கேக்க போறேன்.. நீ என் மேல இல்ல படுத்திருக்குற..?"

"சரக்கு அடிச்ச போதையில இருந்தா ஒரு பேச்சு.. போதை தெளிஞ்சி போச்சின்னா வேற பேச்சு.. சும்மா இருந்தவள உசுப்பேத்தி நல்லா புகுந்து விளையாடிட்டு.. இப்போ ஏன் மேல படுத்துட்டு இருக்கேனா கேக்குறிங்க..?" எழுந்து பெட்டில் அமர்ந்து கொட்டாவி விட்டாள் ரம்யா.

ஜாக்கெட்டில் பாதி மேற்பட்ட செழுமையான முலை விளிம்பு வடிவங்கள் அவன் கண்களில் பட்டு டாலடித்தன. அவள் கோலத்தை பார்த்த ரமேஷுக்கு சு*ணி மேலும் விரைக்க ஆரம்பித்தது.

"ஒ மை காட்.. அப்போ நாம செக்ஸ் வைச்சிக்கிட்டோமா..?" பதறினான் ரமேஷ்.

"என்னங்க.. என்னவோ புதுசா வச்சுகிட்ட மாதிரி இப்படி பதறிங்க.. நேத்து ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸ்ல என்ன எப்படி போட்டு புரட்டி எடுத்திங்க..?"

"நா அத கேக்கல.. இப்போ இங்க இந்த பெட்ல செக்ஸ் வச்சிகிட்டோமா.. இல்லையா? டெல் மீ தெட்.."

"எதுக்கு கேக்குறிங்கனே தெரியல.. பட், வச்சோமா இல்லையானு எனக்கே சரியா ஞாபகம் இல்லைங்க.. வேணும்னா உங்க சின்னவன தொட்டு பார்த்து நீங்களே தெரிஞ்சிக்கோங்களேன்.." ரமேஷுடன் கொஞ்சம் விளையாட நினைத்தாள் ரம்யா.

"வாட்.. உனக்கே தெரியலியா..?" திரும்பி நின்று கொண்டு ஜட்டிக்குள் விரல்களை நுழைத்து சு*ணியின் முனையை தொட்டு பார்க்க.. அது லேசாக பிசுபிசுத்து போயிருந்தது. ரம்யாவின் ஊ*பலில் சொட்டிய விந்தின் துளி.

குழப்பமாய் ரம்யாவை பார்த்தான். அவனுக்கு ரம்யாவின் புழையில் தன் தடியை இறக்கி விந்து பீய்ச்சி அடித்த மாதிரி எந்த உணர்வும் முளையில் பதிந்ததாக நினைவில் இல்லை. ஆனாலும் அவள் வார்த்தைகளை நம்பினான்.

"சாரி.‌.. ரம்யா.. போதையில ஏதோ தப்பு நடந்து போச்சு.. எப்படி தானு எனக்கும் புரியல.. நீயும் கொஞ்சம் உஷாரா என்ன தடுத்திருக்கனும்.." கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டாள் ரம்யா.

"எங்க என்ன விட்டிங்க.. எத்தன முறை தான் வேணா வேணாம்னு சொல்லி உங்கள தடுக்குறது.. விடாம புரட்டி புரட்டி ஒ*த பிறகு தானே நிம்மதியா படுத்திங்க.." 

முகத்தை வருத்தமாக வைத்து கொண்டு 
தொடர்ந்து ரமேஷிடம் விளையாடினாள் ரம்யா.

"சாரி.. ரம்யா.. ஐ ஆம் எக்ஸ்டீரிம்லி சாரி.. என் பொண்டாட்டி ராதாவை தவிர யாரு கூடவும் செக்ஸ் வச்சிக்க கூடாதுனு ரொம்ப உறுதியா இருந்தேன். ஆனா முதன் முதலாக.. சாரி இரண்டாவது முறையா உன்கிட்ட வீழ்ந்துட்டேன்.. நீ எவ்ளோ கேட்டாலும் நா கொடுக்குறேன்.. ப்ளீஸ்.. இந்த விஷயத்த மறந்துடு.."

"எனக்கு பணம் எதுவும் வேணாம்ங்க.. அது எனக்கு தேவையுமில்ல.. இந்த வீட்ல தங்க இடம் கிடைக்குமா..?"

"வாட்.. டூ யூ மீன்.. ரம்யா..?" நெற்றியை சுருக்கினான் ரமேஷ்.

"ஐ வான்ட் டூ பி யூவர் ஸ்டெப்னி.. யெஸ்.. உங்க வப்பாட்டியா இருந்தா கூட ப்ரவாயில்ல.." சகஜமாய் கேட்டாள் ரம்யா.

அதிர்ச்சியில் உறைந்தான் ரமேஷ்.

"நோ.. வே.. ப்ளீஸ்.. ரம்யா இப்பவே என் வீட்ட விட்டு போயிடு.. இந்த நினைப்போடு என் பக்கத்துல வராதே.. நானே ராதா இல்லாத வருத்தத்துல இருக்கேன்.."

"விஷம் எதுவும் குடிக்க மாட்டேனு உங்க மனைவி ராதா மேல சத்தியம் பண்ணுங்க.. நா இப்பவே கிளம்புறேன்.."

"அ..அது எப்படி உனக்கு தெரியும்.. ?" அதிர்ந்தான் ரமேஷ்.

"போதையில இதையும் சேர்த்து உளறிட்டிங்க சார்.. தற்கொலை பண்ணிருக்கிறது தான் துக்கத்துக்கு இருக்குற ஒரே தீர்வா.. அப்படி பார்த்தா நா இரண்டு முறை தற்கொலை பண்ணிக்கனும்.. இன்னும் உங்க முன்னாடி ஜம்னு வந்து நிக்கல.. தயவு செய்ஞ்சு அந்த எண்ணத்தை அடியோடு மறந்துடுங்க.. உங்க வொஃய்ப் கண்டிப்பா உங்கள தேடி திரும்ப வருவாங்க.. அது வரை நா உங்க கூட இருப்பேன்.. என்ன வேலைக்காரியா வச்சிக்கலாம்.. ஏன் வப்பாட்டியா கூட வச்சிக்கலாம்.. அது உங்க இஷ்டம்.. எனக்கு உங்க வீட்ல ஒரு இடம் கொடுங்க.. அது போதும்.."

அப்படியே உங்க மனசுலையும் இடம் கொடுங்க என சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.

மௌனமாய் இருந்தான் ரமேஷ். அவள் முகத்தை பார்க்க தெம்பில்லை அவனுக்கு.

"நா எத்தனையோ ஆம்பளைங்க கூட பழகி படுத்துயிருக்கேன்.. ஆனா உங்கள மாதிரி யாரையுமே நா பாக்கல.. பிடிக்காத எவன் கூடவோ படுத்துட்டு காசு வாங்குறத விட.. பிடிச்ச உங்க கூட திருப்தியா படுத்து உங்க கூடவே இருக்கேனே.. பயப்படாதிங்க.. உங்க பொண்டாட்டி வர்ர வரைக்கும் தான் இங்க இருப்பேன்.. அது வரை தாலி கட்டாத பொண்டாட்டியா உங்க கூட.." மேலும் வார்த்தைகளை பேச முடியாமல் உடைந்து அழுதாள் ரம்யா.

அவள் தோளினை தொட்டு தேற்றினான் ரமேஷ்.

"ஒகே.. ஒகே.. என் கூட இரு.. பட், படுக்குறது மட்டும் தான் வாழ்க்கையா.. ஒரு தோழியா என் கூட இருக்கலாமே.. எனக்கும் அது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. அது போதும்.. கமான் ரம்யா.. அழறத விட்டுட்டு எதாச்சும் ஜாலியா பேசு.."

கண்களை துடைத்து கொண்டாள் ரம்யா.

"ஆங்.. உங்ககிட்ட ஒன்னு சொல்லனோம்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்.. இப்ப தான் ஞாபகம் வந்துடுச்சி.. சொல்லட்டா..?"

"சொல்லு.. சொல்லு.." ஆர்வமாய் கேட்டான் ரமேஷ்.

"என்ன உங்க வொஃய்ப் ராதானு நினைச்சி இறுக்கி அணைச்சி ஒரு கிஸ் அடிச்சிங்க பாருங்க.. சும்மா சொல்ல கூடாது.. செமையா இருந்துச்சி.. அப்புறம் பெட்ல தூக்கி போட்டு.. பாவாடைய மேல தூக்கி உள்ள புகுந்து நாக்கு போட்டு போட்டு என்ன கவுத்திட்டிங்க ரமேஷ்.."

"ச்சீ.. ஒவரா சொல்லிட்டிருக்காத.. வேற எதாச்சும் பேசு.." முகம் சுளித்தாலும் உள்ளுக்குள் ஆர்வத்தோடவே இருந்தான்.

"ரமேஷ்...ப்ளீஸ் ரமேஷ்...நோ... நோ... இப்படி சொல்ல சொல்ல எப்படி என் பு*டைய உறிஞ்சி நாக்கு போட்டிங்க தெரியுமா.. அது மறக்க முடியாத அனுபவம் ரமேஷ்.. அப்புறமா.. என் இடுப்ப தூக்கி உங்க சு*ணிய உள்ள நல்லா இறக்கி இடிச்சிங்க பாருங்க ஒரு இடி.. என் கூ*ல மின்னல் அடிச்ச மாதிரி ஒரு இடி.." முகபாவனையோடு சொல்லி அவனை வெறியேற்றினாள் ரம்யா. அவள் பேச பேச அவன் சு*ணி விரைத்த நிலையை அவன் விரும்பவில்லை.

"ப்ளீஸ்.. ஸ்டாப் ரம்யா.. நீ எதுவும் பேசவே வேணாம்.. பேசி பேசியே மூடேத்தாதே.." நெஞ்சு படபடப்புடன் பேசினான்.

"சரிங்க.. எதுவும் பேசமாட்டேன்.. ரமேஷ்.. எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது.. சாப்பிடலாமா..?"

"ம்ம்.. மணி பத்தாச்சு.. புதுசா ஆர்டர் பண்ணிட்டா.."

"இல்ல மத்தியானம் வாங்கியதே அப்படியே இருக்கே.. சூடு பண்ணி சாப்பிடுறலாம்.."

முகம் கழுவி கொண்டாள் ரம்யா. புடவை மேலாக்கை அணிந்து கொண்டு வந்தாள்.

அவளை கண் கொட்டாமல் பார்த்தான் ரமேஷ். 

"என்ன.. அப்படி குறுகுறுனு பாக்குறிங்க..?" ரம்யா சிரித்தபடி கேட்டாள். 

"ஒண்ணுமில்ல.‌.. நீ கட்டியிருக்குற புடவை ராதாவுக்கு நா முதன் முதலா கிப்ட்டா வாங்கி கொடுத்தது.. அதான் பழைய ஞாபகமாக வந்துடுச்சி.."

"ஒ.‌ சாரி.. அப்ப இத கழட்டிட்டு வேற ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கட்டுமா..?"

"வேணாம்.. இந்த ட்ரஸ்ல நீ ராதா மாதிரியே அம்சமா இருக்கு.. ஐ லைக் இட்.." மனம் குளிர்ந்தாள் ரம்யா. ஐ லவ் யூ சொன்னது போல உள்ளுக்குள் துள்ளினாள்.

ஒரு ஐந்து நிமிடம் கழித்து.. டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தார்கள்.

ரம்யா அவனுக்கு பரிமாறினாள். தானும் சாப்பிட அமர்ந்தாள்.

அவள் சாப்பிடும் அழகை அவ்வப்போது ஒரக்கண்ணால் ரசித்து கொண்டிருந்தான் ரமேஷ். கொஞ்சமாய் உணவை எடுத்து.. மெதுவாய் உதடுகளை திறந்து.. நாக்கை நீட்டி உள்ளே தள்ளிய விதம்.‌. அவள் ரோஸ் நிற தொண்டைக்குழி அதை விழுங்கி விதம் ரம்யமாய் இருந்தது. அவன் வயிற்றையும் மனதையும் நிறைத்தது‌.

முதலில் ரம்யா சாப்பிடுகையில் அவள் புடவை மேலாக்கு லேசாக ஜாக்கெட் முலைகளை பாதியாக முடியிருந்தது. அதுவே அவனை உஷ்ணம் கூட்ட வைத்தாலும், அமைதியாக தன் உணவு தட்டில் மட்டும் கவனம் செலுத்தினான்.

[Image: qf-B0cfdiow-CIIl-J-1724092568.png]


ஆனால் நேரம் செல்ல செல்ல.. ரம்யா தன்னை மறந்து ரசித்து சாப்பிடுகையில், மேலாடை முழுக்க விலகி வந்ததை கவனிக்காமல் உணவை ருசித்து கொண்டிருந்தாள். அது அவள் வேண்டும் என்றே செய்யவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து சேலை கட்டுவதால், மேலாக்கை சரியாக கவனிக்காமல் இருந்து விட்டாள்.

[Image: Ozxl-TUSxirf-Pzb3-1724092800.png]

ரமேஷ் நிலை தான் பரிதாபமாய் இருந்தது. நிமிர்ந்து பார்க்க முடியாமல்.. உணவை ருசிக்க முடியாமல் தவித்து போனான். 

அவள் முலைகளின் திரட்சி பகுதிகள் அவனை அடிக்கடி உற்று பார்க்க வைத்தன. பாடாய் படுத்தி எடுத்தன. 

என் பொண்டாட்டி ட்ரஸ்ஸ வேற போட்டுகிட்டு அசப்புல அவள மாதிரி இருக்குறாளே.. என்ன கொஞ்ச கொஞ்சமா கொல்லுறாளே..

தட்டில் கையை கழுவி கொண்டு எழுந்து விட்டான்.

"என்னங்க.. இவ்ளோ சிக்கிரமா சாப்பிட்டு எழுந்திரிச்சிட்டிங்களே.."

"வயிறு நிறைஞ்சிடுச்சி.. போதும்.. நீ சாப்பிடு.."

விடுவிடுவென பெட்ரூமிற்குள் புகுந்து கொண்டான். அவன் தடியை நன்கு விரைத்து பேண்டில் துடித்து கொண்டிருந்தது. ரம்யாவின் செழுமைகளை அவனால் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை.

தன் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்க.. ரம்யாவை படுக்கைக்கு அழைத்தால் உடனே வந்து விடுவாள் என அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவன் அதை செய்ய விரும்பவில்லை. படுக்கைக்கு வராமல் தோழியாகவே இரு என வீம்பாக அவளிடம் வேறு கூறி விட்டானே. அதையே தொடர நினைத்தான்.

டென்ஷனை குறைக்க மடிக்கணிணியை உயிர்ப்பித்து அலுவலக மின்னஞ்சல்களை நோட்டமிட்டான்.

அதுவும் போரடித்ததால்.. மடிக்கணினியை அணைப்பதற்கு முன் ஒரு சிந்தனை முன்னுக்கு வந்து அவனை தடுத்தது.

பெட்ரூமிற்குள் சிசிடிவி கேமரா தான் இருக்கிறதே.. அதை ஆராய்ந்தால் தான் என்ன?

நான் குடி போதையில் ரம்யாவை எப்படியெல்லாம் புணர்ந்தேன் என பார்த்து விடலாம். அப்படி பார்ப்பது தவறு தான் என்றாலும் அலை பாயும் மனதை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் துணிந்து விட்டான்.

சேமித்து வைக்கப்பட்ட பெட்ரூம் சிசிடிவி காணோளிகளை பார்வையிட்டான்.

குறிப்பாக அவனும் ரம்யாவும் பெட்ரூமிற்குள் புகும் பகுதி வரும் போது அவன் ரத்தம் சூடானது. இதயம் வேகமாக துடித்தது.

ரம்யாவை போதையில் தான் புரட்டி புரட்டி ஒ*கும் காட்சிக்காக காத்திருந்தவனுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. அவனும் ரம்யாவும் வெறுமனே படுக்கையில் படுத்து கொண்டு அவனை வெறுப்பேற்றினார்கள்.

உஷ்ணம் முற்றிலும் குறைந்து போய் கோபம் ஏறியது ரமேஷுக்கு. இத்தனை நேரமாய் என்னை முட்டாள் ஆக்கி விட்டாளே அவள்? 

அவளை எதுவும் செய்யாமல் இருந்ததை செய்தேன் என மாற்றி பொய் சொல்லுகிறாள் ரம்யா. அவளிடமே நேரிடையாகவே கேட்டு விடத் தான் துடித்தான்.

ஆனால்.. ஆனால்.‌. அவனுக்குள் கிளம்பிய காம உணர்வுகள் அவன் கோபத்தை அடக்கி வைத்தன. அவனுக்குள் இருந்த காம மிருகம் விழித்து கொண்டது.

நான் போதையில் செய்ததாக சொன்னதை இப்போது அவளிடம் நிஜமாகவே செய்து பார்த்தால் என்ன?

ஆனால்.‌. என் மனைவி ராதாவை தவிர யாரையும் தொட மாட்டேன் என்ற கொள்கையுடன் இருக்கும் என்னை போய்... அட போடா..கொள்கையாவது மண்ணாங்கட்டி யாவது.. உன் ஆண்மைத்தனத்தை அவளிடம் காட்டு.‌. அவள் உன்னிடம் அப்படி செய்யும்படி எதிர்பார்க்கிறாளடா.. அவள் சொன்னது போல அவளை படுக்கையில் புரட்டி போட்டு புணர்ந்து விடு. ஒன்றும் குடி முழுகி போவது இல்லை.

முதலில் விஸ்கி குடி.‌ தானாகவே தைரியம் வந்து விடும்‌. போதையில் அவளை தொடு. படுக்கையில் வீழ்த்தி விடு. இன்பத்தை அடைந்து விடு.

பல சிந்தனைகள் அவனுக்குள் சுழன்று அடித்தாலும்.. இறுதியில் ரம்யாவுடன் படுத்து புணர்ந்து விடுவது என்ற முடிவை தயக்கமின்றி எடுத்து விட்டான்.

விஸ்கி பாட்டிலை எடுத்து நன்றாக குடித்தான். சிறிது நேரத்தில் முழு பாட்டிலையும் காலி செய்தான்.

கண்கள் சிவப்பேற.. முழு போதையில் பெட்ரூமை விட்டு தள்ளாடியபடி நடந்து வந்தான் ரமேஷ்.

வெளியே சோஃபாவில் ரம்யா உண்ட மயக்கத்தில் கண்ணை முடி படுத்திருந்தாள். ஆனால் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடவில்லை.

[Image: images-68.jpg]

அவள் புடவை விலகியதால் தொப்புள், கெண்டை கால்கள் வெளிப்பட்டு அவனை மேலும் வெறியேத்தின.

ரம்யாவின் கால்கள் அருகே நின்றான். 

"ரா..தா.." என உருக்கமாக கசிந்தான்‌.

அவள் கால்களை தொட்டு தடவினான்.

சில்லென ரம்யாவின் கால்களில் பட்டதால் அவள் அரை தூக்கம் கலைந்தது.

"ன்னங்க.. எதுக்கு எழுப்புனிங்க.. என்ன வேணும்..?" கண்ணை கசக்கியவளை அவனிடமிருந்து சரக்கு வாடை அடித்தது.

"நீ தான் வேணும் ரா..தா.. மொத்தமா எனக்கு வேணும்.."

ரம்யாவின் உடல் மீது படர்ந்தான். ஆவேசமாக அவள் கன்னம் கழுத்து உதடுகளை கவ்வி முத்தமிட்டான் ரமேஷ்.

'ப்ளீஸ்.. ரமேஷ்.. நா ராதா இல்ல.. ரம்யா' என சொல்லத் தான் எண்ணினாள். ஆனால் இம்முறை சொல்லவில்லை.

"ம்ம்.. மொத்தமா எடுத்துக்கோங்க.." செக்ஸி வாய்ஸில் அவனை மேலும் உசுப்பேற்றினாள்.

அவன் மூர்க்கத்தனமான முத்தத்தில் தன்னை மெதுமெதுவாக இழந்து கொண்டிருந்தாள் ரம்யா.
[+] 5 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - by Kavinrajan - 20-08-2024, 07:59 PM



Users browsing this thread: 96 Guest(s)