Adultery சித்ரா சித்தி
ஒரு நாள் இரவில் 

வினோத் : கல்பனா எனக்கு ஒரு ஆசை 

கல்பனா : டேய் உனக்கு ஆசை வேறையா. சொல்லு என்ன ஆசை 

வினோத் : சொன்னா திட்ட கூடாது.

கல்பனா : சொல்லு டா திட்ட மாட்டேன் 

வினோத் : உன்னை ஒரு முறை தொட்டு பாக்கவா 

கல்பனா : டேய் என்ன விளையாடறீயா 

வினோத் : சாரி உனக்கு விருப்பம் இல்லனா ஓகே. கோவம் பட்டுடாத 

கல்பனா : டேய் நா உன் பொண்டாட்டி ஆக போறவள் தான். தொட்டு பாத்துக்கோ. எங்க தொடணும் 

வினோத் : அவன் கன்னத்தை கை காமித்தான்.

கல்பனா : டேய் நீ மங்குனி  அமைச்சர் தான் டா.

வினோத் : ஹேய் என்ன இப்படி எல்லாம் பேசுற.

கல்பனா : டேய் என்னை மாதிரி ஒரு பொண்ணு கிட்ட. அதுவும் நம்ம இரண்டு பேர் மட்டும் இருக்குற ரூம்ல. என் கன்னத்தை தொடவானு கேக்கற. லூசு.

வினோத் : என்ன சொல்ற உனக்கு 

கல்பனா : இரு வர்றேன். எழுந்து. சுடிதார் டாப் கழட்டி ஓரமாக வைத்து. வினோத்தை பார்த்து கொண்டு இருந்தால்

இருவரும் உடலுறவு செய்தனர்.

மூணு வருடங்கள் கழித்து 

கல்பனா வினோத் 

அஜய் நித்யா 

கலா ராமையா 

சித்ரா வெங்கடேஷ் 

திருமணம் முடிந்தது 

ரஞ்சித் ஆசை படி ஒரு பெரிய ஜவுளிக்கடை கட்டினான்.

அனைவரும் ரஞ்சித்தை  வாழ்த்தினர் 

ரஞ்சித் : உங்க வாழ்த்து இருக்கும் போது. இன்னும் அதிகமா ஜவுளிக்கடை கட்டுவேன். தேங்க்ஸ் தேங்க்ஸ் இவன் சொல்லும் போது முகத்தில் தண்ணி ஊற்றி எழுப்பினால் 


சுதா : யோவ் எழுந்துரியா 

விநாயகம் : கண் முழித்து பார்த்தான் ச்ச எல்லாம் கனவா ஏனடி எதுக்கு டி எழுப்புன

சுதா : யோவ் முதல்ல எந்திரிச்சி வேலைக்கு போய்யா வீட்ட சுத்தி எல்லாம் கடன் 

விநாயகம் : அடி போடி அறிவு கெட்டவளே. எப்படிப்பட்ட கனவு கண்டேன் தெரியுமா.

சுதா : சும்மா நிறுத்தியா. என்ன கனவு கண்டிருப்ப.ஒரு பெரிய கோடீஸ்வரன் வீட்ல பிறந்து இருப்ப, அங்கிருந்து உன்னை உங்க பெரியம்மா பார்க்கவையும் ராமச்சந்திரன் பெரியப்பாவும் நாலு வயசு வரை வளர்த்திருப்பாங்க. அப்புறம் அவங்க வீட்டில் இருந்து உன்னை யாராவது கடத்தி. கலா ராமையா. இவங்க 25 வருஷமா உன்னைய போட்டு வளர்த்திருப்பாங்க.கலா பத்தி தெரிஞ்சு  நீ குடிச்சி ரோட்டில் விழுந்து கிடந்திருப்ப. நம்ம திரும்பவும் நீ பார்கவி  வீட்ல போய் வளர்ந்திருப்ப. அப்புறம் உன்னை பெத்தவங்க சிவகாமி விவேக் அவங்க கூட சேர்ந்துருவ. அப்புறம் உன் லட்சிய கனவு ஒரு பெரிய ஜவுளி கடை கட்டுவ, ஒரு கோடீஸ்வரனா வாழ்வே. இதான் உன் கனவு. டெய்லி இதே கனவு தானே வருது. வீட்ட சுத்தி 1008 கடன் இருக்கு. அதை அடைக்க ஒழுங்கா வேலைக்கு போக வெளியே போறியா.

விநாயகம் : சரிடி சரிடி கோவிக்காத. எழுந்து வேலை தேட சென்றான்.




எனக்கு ஒரு புது யோசனை தோன்றியது. வித்தியாசமான கிளைமாக்ஸ் இல் முடிப்போம் என்று. அதான் நண்பர்களே இப்படி  கிளைமாக்ஸ் இல் முடித்து விட்டேன். இது பிடிக்கவில்லை என்றால் திட்டி விடாதீர்கள். அடுத்த கதை கல்யாண முதல் காதல் வரை நாளையில் இருந்து தொடரும் 
[+] 3 users Like Murugan siva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சித்ரா சித்தி - by Murugan siva - 16-08-2024, 07:26 AM



Users browsing this thread: 48 Guest(s)