மாரும்... மாமனாரும்...[Discontinued]
#79
சரி மாமா என நித்யா தன் கணவனை அழைத்துப் பேசினாள. அலுவலகத்திலிருந்து கிளம்ப முடியவில்லை என நிதின் சொன்ன தகவலை மாமனாரிடம் தெரிவித்தாள்...

அப்ப நான் கிளம்பவா என சொல்லியபடி தன் லக்கேஜ் எடுக்க அறைக்குள் நுழைந்தார். நித்யா டின்னர் பேக் செய்த டிஃபன் பாக்ஸா ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள். நிரஞ்சன் லக்கேஜ் பேக் மற்றும் பிற்பகல் வீட்டுக்கு வந்த போது கையிலிருந்த பையுடன் வெளியே வந்தார்.

இந்தாங்க மாமா என டின்னர் இருந்த கவரை கொடுத்தாள்.

தாங்க்ஸ்மா.

மாமா. நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லல..

மவுனம் சம்மதம் என்பதைப் போல சிரித்தார்.

ஓஹ்! என அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். மாமனார் மேல் வைத்த நம்பிக்கை பொய்யான தருணம் அல்லவா.

நீ வேற யாருகிட்டயும் (சொல்லிடாத)..

சொல்ல மாட்டேன் என்பதைப் போல தலையை அசைத்தாள்.

"இளமையான்னு" சொல்லலேன்னா உனக்கு டவுட் வந்திருக்காது தான என சிரித்துக் கொண்டே கையிலிருந்த பையை "இத நிதின் கிட்ட குடும்மா" எனக் கொடுத்தார்..

ஆமா என சிரித்தவள் அந்த பையை வாங்கிக் கொண்டாள். "இது என்னது மாமா..?"

அவன் கிட்ட குடும்மா என்றவர் தன் பேத்திகளுக்கு குட் பை சொன்னார்.

காலையில கேட்டதுக்கு, நீ பதில் சொல்லவே இல்லையேம்மா?

நித்யா பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

மவுனம் சம்மதம்னு எடுத்துக்கவா?

எந்த பதிலும் வரவில்லை.

அதான் பரிமளாவ டெய்லி பார்க்குறாரே அப்புறம் நாம எதுக்கு காட்டணும்னு தோணுதா என சிரித்துக் கொண்டே லக்கேஜ் பேக்கை கையில் எடுத்தார்.

நிரஞ்சன் தன் மருமகளுக்கு பை சொன்னார். தாத்தாவுக்கு பை சொல்லுங்க என நித்யா சொல்ல குழந்தைகள் எழுந்து நிரஞ்சன் கூடவே கதவை நோக்கி நடந்தார்கள்.

மாமா..

சொல்லும்மா எனக் கேட்டபடி திரும்பினார்.

எனக்கு சம்மதம் மாமா.. ஆனா...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply


Messages In This Thread
RE: மாரும்... மாமனாரும்... - by JeeviBarath - 15-08-2024, 08:13 AM



Users browsing this thread: 1 Guest(s)