மாரும்... மாமனாரும்...[Discontinued]
#64
"சரி மாமா" என சொன்ன நித்யாவின் குரலில் ஒரு சிறு நடுக்கம் இருப்பதை உணர்ந்தார்.

ஒருவேளை நேற்றிரவு நடந்த சம்பவங்களால் தன்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டாள் என நினைத்த நிரஞ்சன் கிச்சனுக்கள் நுழைந்தார்.

தப்பா எடுத்துக்காதம்மா, 3 மாசத்துக்கு முன்ன ஒரு நேரம் முட்டிவலிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தப்ப மில்க் அண்ட் மில்க் ப்ராடக்ட் எடுத்துக்க சொன்னாங்க என சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தார்.

ஓஹ்! என சொன்ன நித்யா, அந்த வினாடியில் முட்டாள் போல உணர்ந்தாள்.

சிறிது நேரத்தில் கையில் பாலுடன் வந்த நித்யா, தன்னுடைய மாமனாரின் கை ஷோபாவின் ஹேண்ட் ரெஸ்ட்டில் இருந்ததை கவனித்தாள். இந்த பக்கம் தான் என்னோட ப்ராவை எடுத்து போட்டாரா!? அதான் அங்க கையை வச்சிருக்காரா என தேவையில்லாமல் அவள் மனம் யோசித்தது. கொண்டு வந்த பாலை மாமனாரிடம் கொடுத்தாள்.

காலையில் என்ன உணவு வேண்டும் மதியம் என்ன வேணும் எனக் கேட்டாள்.

இன்னும் 1 ஹவர்ல கிளம்பணும். முடிஞ்சா பிரேக் ஃபாஸ்ட் மட்டும் போதும்மா. லஞ்ச் வெளிய சாப்பிட்டுக்குறேன்.

சரி மாமா, தோசை வித் பொடி ஓகே வா என உறுதி செய்த பின்னர் கிச்சன் சென்றாள்.

மருமகள் முகத்தைப் பார்த்து பேசுவதை தவிர்க்கிறாள் என யோசித்தபடி பால் குடித்து முடித்த மாமனார் அந்த கப்பை எடுத்துக் கொண்டு கிச்சன் வந்தார்.

நிதின் இன்னும் தூங்குறானாம்மா?

ஆமா, மாமா.

மார்னிங் ஹெல்ப் பண்ண மாட்டானா?

இல்லை, பண்ணுவாங்க. இன்னைக்கு கொஞ்சம் டயர்டா தூங்குறாங்க.

நைட் திரும்பவும் ஆட்டம் போட்டுருப்பான் போல என மனதில் நினைத்தவர் முகம் சிறு புன்முறுவலை வெளிப்படுத்தியது. ஆனாலும் மருமகள் முகத்தைப் பார்க்காமல் பேசுவது சின்ன மனவருத்த்தையும் கொடுத்தது.

நேத்து நடந்தத நினைச்சு யோசிக்காம சகஜமா இரும்மா. 

மாமா.. அது...

நீயா சொல்லணும்னு அவசியம் இல்லம்மா. உன் முகமே அத சொல்லுதே...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மாரும்... மாமனாரும்... - by JeeviBarath - 14-08-2024, 07:46 AM



Users browsing this thread: 1 Guest(s)