Thread Rating:
  • 3 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
ஓனரின் வார்த்தைகள் விஷ்ணுவை கிளம்பிவிட, வீறு கொண்டு எழுந்து, உடனே ஓனரின் காலரை பிடித்து இழுத்து.

என்ன டா சொன்னே? எவ்வளவு கொழுப்பு இருந்தா இப்படி பேசவே?

எதிர்பார்க்காத கணத்தில், பட்டென்று அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் விஷ்ணு.

ஓனர் இந்த அறையை எதிர்பார்க்காமல் விழுந்ததால், அதிர்ந்தான், அங்கு அறையில் இருந்த யமுனாவும், வினிதாவும் சேர்ந்து அதிர்ந்தனர்,

ஒரு வினாடியில் ஓனர் சுதாரித்து,

“ஓத்தா, எவ்வளவு அதப்பு இருந்தா என் மேலேயே கைவைப்பே,” என்று கோபமாய் எகிறி, விஷ்ணுவின் சட்டையை பிடிக்க, விஷ்ணுவும் ஓனரின் சட்டையை பிடிக்க தள்ளு முள்ளு உருவாக, யமுனா, விஷ்ணுவை பிடித்து தடுக்க, வினிதா ஓனரை பிடித்து தடுத்து சண்டையை நிறுத்த முயன்றாரகள்

யமுனா: அண்ணா ப்ளீஸ், எதுவும் பண்ணதேனா, இது என் பிரச்சனை, ப்ளீஸ் விட்டுடுனா, சார் ப்ளீஸ் அவர் பண்ணது தப்பு தான், ப்ளீஅசே சண்டை போடாதீங்க.

வினிதா: சார், ப்ளீஸ், சண்டை வெளியே தெரிஞ்சா, நல்ல இருக்காது சார், ப்ளீஸ் விடுங்க,

இரண்டு பேரும் பிரிக்கப்பட்டார்கள், ஓனர் மூச்சிரைக்க கோபப்பட்டான், அவன் வினிதாவிடம் திரும்பி

வினிதா யாரிவன்? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலே கைவைப்பான், இவனை சும்மா விடமாட்டேன்,

மூச்சிரைக்க கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.

வினிதா: சார் பொறுமையா இருங்க, பார்த்துக்கலாம், இங்க ரசாபாசமாகுது, ப்ளீஸ். (விஷ்ணுவை பார்த்து) சார் உங்களுக்கு என்ன சார் இதுல, நீங்க ஏன் இதுல தலையிடுண்றீங்கள் இது அவருக்கும், யமுனாவுக்கும் உள்ள பிரச்னை, அவங்க பேசிக்கிட்டும், நீங்க ஏன் இதுல தலையிடறீங்க,

விஷ்ணு கோபத்துடன் வினிதாவை பார்த்து “என்னங்க பேசறீங்க?, அவர் சாதாரணமா பேசற வரைக்கும் நான் உள்ளே வந்தேனா? சும்மா தானே இருந்தேன், அவர் என்ன கேட்டார் கடைசியில் ஒரு குடும்ப பெண்ணை பார்த்து, இப்படி ஒரு வார்த்தை கேட்டா நான் எப்படி சும்மா இருக்க முடியும்?????”

ஓனர் கடுப்பில் “டேய் யாருடா நீ? அவ புருஷனா? “

யமுனா பதட்டத்தில், “சார், ப்ளீஸ், அவர் பண்ணத மனசுல வச்சிக்காதீங்க சார், ஒரு அவசரத்தில் கை ஓங்கிட்டாரு, அவர் என் அன்னன் சார்”

ஓனர் கோபம் அடங்காமல் விஷ்ணுவை பார்த்து “ஓ அண்ணனா நீ அவளுக்கு, கூட பிறந்த அண்ணனா இல்லை உடன் பிறவா அண்ணனா?”

யமுனா பதில் சொல்ல வந்தவளை நோக்கி ஓனர் விரலை காட்டி, “நீ எதுவும் பேசாதே, சார் உனக்காக தானே சிபாரிசுக்கு வந்தார் அவரே சொல்லட்டும்”

சார் நீங்க சொல்லுங்க, அந்த பொண்ணுக்கு நீங்க அண்ணன்னா

விஷ்ணு கொஞ்சம் கடுப்பாகி “ஆமாம் அதுக்கென்ன உனக்கு”

ஓனர் சிரித்தான், “சரி நீ தானே, மசாஜ் practice க்கு யமுனா கிட்ட மசாஜ் செஞ்சிகிட்ட?”

விஷ்ணு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்

ஓனர் வினிதாவை பார்த்து “சார் தானே, முதல் முதலில் மசாஜ் practice செய்ய யமுனா மசாஜ் செஞ்சாள்?”

வினிதா: ஆமாம் சார்

ஓனர்: சரி, புடலங்காயை தொட்டு மசாஜ் செய்யற விஷயத்தை யமுனா சாருக்கு ட்ரைனிங் அப்போ செஞ்சாளா?

வினிதா: ஆமாம் சார், அவ கையால எண்ணெய் போட்டு தொட்டு உருட்டிவிட்டு ப்ராசிடிஸ் செஞ்சா, வீட்டுல மிச்சத்தை practice செஞ்சிகிட்டு வரேன்னு சொன்னா.

ஓனர் விஷ்ணுவை பார்த்து “ஹலோ யமுனா அண்ணா, உங்க ஊர்ல இப்படி தான் தங்கச்சி கையாள பூளை பிடிச்சி மசாஜ் பண்ணிக்குவாங்களா”


விஸ்ணுவுக்கும் யமுனாவுக்கும் வார்த்தை இல்லை
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 09-08-2024, 05:49 AM



Users browsing this thread: 21 Guest(s)