மாரும்... மாமனாரும்...[On Hold]
#25
பரிமளா : சாரு பேர்ல நிறைய சொத்து இருக்கு.

ஆமா. நீ ஏற்கனவே சொன்ன.

அவங்க பொண்ணு வேலைக்கு சேர்த்து விட்டுட்டு அவங்க அப்பா கிட்ட அண்ணன் தம்பி யாரும் சொத்து பத்தி எதுவும் பேசுனா சொல்ல சொன்னா.

ஓஹ்!

மூத்தவன் மெட்ராஸ்ல இருக்கிறதால அவன பத்தி தெரியலை. ஆனா அவனுக்கு ஏதோ பண பிரச்சனை.

அப்படியா..!!

சாரோட ரெண்டாவது மருமகளும் பொண்ணும் ஒருவேளை எதாவது சொத்த வித்தா அத குறைஞ்ச விலைக்கு வாங்கலாம்னு அலையுறாங்க.

அதுக்கும் என்ன கரெக்ட் பண்ண சொல்றதுக்கும் என்ன கனெக்ஷன் என்பதைப் போல தன் தாயாரை பார்த்தாள்.

நா ரொம்ப நாளா அவர்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா நைஸா பேசி (படுத்து), மூத்த தம்பிக்குள்ள சொத்த பிரிச்சு அதை தனியா விற்காமல், மெட்ராஸ்ல இருக்குற விலை கூடுன சொத்த மட்டும் விக்குற அளவுக்கு எல்லாம் பண்ணிட்டேன்.

ஓஹ்! அதுக்கு தான் சென்னைக்கு போயிருக்காரா?

ஆமா. நாலைஞ்சு கோடி ரூவா சொத்து. அத வித்துட்டு பாதிய எடுத்துட்டு மீதி பாதிய பசங்களுக்கு கொடுக்க போறாரு.

ஓகே.

பாதி எடுக்காம, ஆளுக்கு ஒரு பங்கா எடுத்தா கூட அவருகிட்ட குறைஞ்சது ஒரு கோடி ரூவா இருக்கும்.

ஓஹ். அவ்வளவா.

எனக்கு ஒரே நேரத்துல நிறைய தர முடியாதாம். பிரச்சனை வருமாம், அதனால கொஞ்சம் கொஞ்சமா தரேன்னு சொன்னாரு.

எதுக்கு.

மயிருக்கு. வாயில வேற எதாவது வந்துரும்.

சரி சொல்லு.

எப்படியாவது நீ அவர கைக்குள்ள போட்டுட்டு..

ச்சீ. என்ன பேசுற. அதெல்லாம் நமக்கு தேவையில்லை. நான் படிச்சு முடிச்சு வேலைக்கு போய் சம்பாதிச்சு என்னையும் உன்னையும் பார்த்துப்பேன் என இடைமறித்து பேசினாள் பாரதி.

என்ன எந்த சிறுக்கியும் பார்க்க தேவையில்லை. இப்ப அடுத்தவன் வீட்டு மிச்ச மீதிய திங்குறேன். இனி உன் வீட்டு மிச்ச மீதிய திங்கணுமா?

அதான் காசு உஷார் பண்ணிட்டியே அப்புறம் ஏன் மிச்ச மீதிய திங்கணும்?

ஆமாடி, இந்த கிழட்டு உடம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாதான் அந்த கிழவன் தருவானாம். அத வச்சு என்ன பண்ண? முட்டி முட்டி சேர்த்தாலும் அது உன் கல்யாணம் காட்சிக்கே பத்தாது.

இப்ப என்னதான் பண்ணனும்?

இன்னும் புரியலையா?

ஆமா என்பதைப் போல உதட்டைக் கோணினாள்.

அந்த பயல ஓசியில "மார" கசக்க விடுற மாதிரி இல்லாம சாரு கிட்ட உன் "மாரயும்" எல்லாத்தையும் குடுத்து ஒரு 10-15  லச்சம் உனக்கு சேர்த்துக்க சொல்றேன்.

அம்மா.

ரொம்ப நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும்.. அவன மாதிரி தான் உங்க அப்பனும் பண்ணுனான். இப்ப என் நிலமைய பாரு. இப்பவே படுத்துட்டியா இல்லை அதாவது அப்புறம்னு வெயிட் பண்றியா?

அம்மா..

தாயும் மகளும் தொடர்ந்து பேசினர். முடிந்த அளவுக்கு சில லட்சங்களையாவது மொத்தமாக கறந்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

பாரதி : அதான் கையில காசு இல்லையே, சொத்து வித்த பிறகு எல்லாம் பண்ணுனா போதாதா?

மக்கு புள்ளைய பெத்து வச்சிருக்கனே கடவுளே.

அம்மா என முறைத்தாள் பாரதி.

அப்புறம் என்னடி? பணம் கணக்குல வந்த பிறகு எப்படி மொத்தமா கறக்க முடியும்.?

புரியலை.

இப்பவே ரெடி பண்ணுனா தான் சொத்து விக்கும் போது பாங்க்ல வராம கொஞ்ச பணத்தை கையில வாங்கி நமக்கு தருவாரு.

நமக்கா..?

சரி, உனக்கு என மகளின் கன்னத்தை கிள்ளினாள்...
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
மாரும்... மாமனாரும்... - by JeeviBarath - 05-08-2024, 05:48 PM



Users browsing this thread: 1 Guest(s)