Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ வாயாடி ⪻

கவுன்சிலிங் கொடுக்கும் ஆசிரியையிடம் கையில் செல்போனுடன் மாட்டிக் கொண்ட வாயாடி தாளாளர் அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள்.

இன்று வகுப்பில் நடந்த விஷயங்களை தலைமை ஆசிரியரிடம் சொன்ன அந்த டீச்சர், கொஞ்ச நாட்களாக வாயாடியின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றங்கள், தான் கவனித்த விசயங்கள் அனைத்தையும் சொல்லி "அவளுக்கு செக்ஸுவலா யாரோ தொந்தரவு குடுக்குறாங்கன்னு நினைக்கிறேன்" என தன் சந்தேகத்தை சொன்னாள்.

தன்னுடைய நண்பர் (ஷெரினின் அப்பா) வாயாடி பற்றிய முழு விஷயத்தையும் சொன்ன பிறகு பெரும்பான்மையான செலவுகளை அந்த தாளாளரே ஏற்றுக் கொண்டார். தாளாளர் மூலம் அந்த தலைமை ஆசிரியைக்கு வாயாடி இப்போது யாருடன் இருக்கிறாள் என்பது தெரியும்.

கவுன்சிலிங் கொடுக்கும் ஆசிரியை சொன்ன விஷயத்தை கேட்டு ஷாக்கான தலைமை ஆசிரியை வாயாடியிடம் தங்களால் முடிந்த அளவுக்கு விசாரணை செய்தார்கள். ஆனால் வாயாடி எதையும் சொல்லவில்லை.

காவல் நிலையத்தில் புகாரினை கொடுக்க வேண்டியது வரலாம் என நினைத்த தலைமை ஆசிரியை தங்கள் தாளாளருக்கு தகவலை தெரிவித்தார்.

அந்த தாளாளர் உடனடியாக ஷெரினின் அப்பா மற்றும் லேடி இன்ஸ்பெக்டரை அழைத்து நேரில் சந்திக்க வேண்டும் என சொன்னார்.

எல்லோரும் தலைமை ஆசிரியை அலுவலகத்தில் கூடினர். தலைமை ஆசிரியை விஷயங்களை விரிவாக சொன்னார். லேடி இன்ஸ்பெக்டர் கவுன்சிலிங் கொடுக்கும் டீச்சரிடம் தனியாக பேசினார். லேடி இன்ஸ்பெக்டருக்கு அந்த ஆசிரியை சொல்லும் விஷயங்கள் அனைத்தும் உண்மையென புரிந்தது.

வாயாடியை அழைத்து பரத் உன்னை எதும் பண்ணுனானா என இன்ஸ்பெக்டர் கேட்டாள். வாயாடி எல்லாம் நார்மல் என்பதைப் போல நடந்து கொண்டாள்.

லேடி இன்ஸ்பெக்டருக்கு முக்கியமான அழைப்பு வந்ததும் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்தது. ஈவினிங் வீட்டுக்கு வருவேன், நீ இப்ப போ என வாயாடியை வெளியே அனுப்பினாள்.

இன்ஸ்பெக்டர் : சார் அந்த பய்யன(பரத்) இங்க வர சொல்லுங்க என தாளாளரிடம் சொன்னாள்.

இன்ஸ்பெக்டர் : ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க மேடம் என கவுன்சிலிங் கொடுக்கும் டீச்சரிடம் "ரெண்டு பேரும் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்த்து உங்க ஒப்பினியன சொல்லுங்க என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பரத்துக்கு செல்போன் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அலுவலகம் வந்த பரத் எல்லோரிடமும் பேசிவிட்டு செல்போனை வாங்கிக் கொண்டு கிளம்பி சென்றான். ஷெரினின் அப்பா மற்றும் தாளாளர் இருவரும் மனதில் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசினார்கள்.

டீச்சர் : அவரு ரொம்பவே நார்மலா இருக்காரு. வனிதாகிட்ட அவர பார்த்தவுடனே ஒரு நடுக்கம் இருந்துது. பட் "இதுக்கு மேல இப்படி பண்ணாத, ஓகேன்னு" சொன்ன பிறகு அவளும் நார்மலா இருந்தா.

டீச்சர் : எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. ஆனா கண்டிப்பா யாரோ செக்ஸுவலா abuse பண்றாங்க என்ற தகவலை அறையில் இருந்தவர்களுக்கு சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டரை அழைத்து தனக்கு தோன்றிய விஷயத்தை சொன்னாள்...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 03-08-2024, 10:46 PM



Users browsing this thread: 31 Guest(s)