Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
(02-08-2024, 07:00 AM)Kavinrajan Wrote: ஐந்து வருட திருமண பந்தத்திற்கு முடிவு கட்டும் விதமாய் தன் மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என ரமேஷ் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவளை மனதார விரும்பியதன் பலனை ராதா இன்று அவனுக்கு அளித்து விட்டாள். தன் மனைவி தன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து விடுவாளோ என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவன் மயக்கம் போட நேர்ந்தது.

ராதா வேண்டுமென்றே ராம்பிரசாத்திடம் தஞ்சம் புகுந்து தன் கணவனை சுழற்றி விடவில்லை. அவள் எதிர்பார்த்த உடல் சுகத்தை அவர் திகட்ட திகட்ட அளித்தாலும் அவள் மனம் கணவனை நோக்கியே இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு கணவனுக்கு தெரியாமல் பலபேரை புணர்ந்து தடம் மாறியிருக்கிறாள். ஆனால் இம்முறை அவள் கணவன் முன்பே தடம் மாறியதால் மனைவி ஸ்தானத்திற்கு பங்கம் ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தால் நிறைய தடுமாறினாள். அவள் தடுமாற்றத்தை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட ராம்பிரசாத் அளித்த திட்டத்தை அவள் ஏற்கவும் நேர்ந்தது. அவர் பக்கம் சாயவும் நேர்ந்தது.

ராம்பிரசாத் எப்படியும் ராதாவை அடைந்தே தீருவது என கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார். குடும்ப பெண்களை வசப்படுத்துவது ஏற்கனவே அவருக்கு கைவந்த கலை. தற்போது கிடைத்த ஒரு வார காலத்தை பயன்படுத்தி ரமேஷின் மனைவியை தன் பக்கம் முழுமையாக வசப்படுத்தும் வேலைகளில் இறங்கி விட்டார். ரம்யாவை ரமேஷிடம் அனுப்புவது, ரமேஷின் மனதிலிருந்து ராதாவை மறக்கடிக்கும் அவர் திட்டத்தின் ஒரு பகுதியே.

ரமேஷ் ராதாவின் மேல் இந்த அளவிற்கு காதல் கொண்டிருப்பான் என ரம்யா நினைத்திருக்கவில்லை. பெண்களை ஏமாற்றி தவிக்க விடும் ஆண்களுக்கு மத்தியில் அவள் கண்களுக்கு அவன் வித்தியாசமாக தென்பட்டாள். தன் மனைவி படி தாண்டி விட்டாலும், அவள் இன்னமும் தன் மனைவி தான் என்ற அவன் கொள்கை முடிவு அவளை மிகவும் கவர்ந்தது. அவனுக்காக எந்த உதவி செய்யவும் முற்பட்டாள். அதனால் தான் வீடு வரை அவனை கவனித்து கொள்ள சம்மதித்து விட்டாள். ஆனால் ராம்பிரசாத் திட்டத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை. ராதா-ரமேஷ் தம்பதிகளை பிரிக்கும் எண்ணமும் அவளுக்கில்லை.

இன்று நால்வரின் மனதிற்குள் இருக்கும் எண்ணங்கள் இவை. ஆனால் நாளையும் இவ்வாறே இருப்பார்கள் என உறுதியாக கூற முடியாது. பார்க்கலாம் விதி அவர்களை எவ்வழியில் அழைத்து போகிறதென...

இதில் இவ்வளவு பெரிய காதலை வைத்திருக்கும் ரமேஷ் ஏன் தன்னுடைய மனைவியை இப்போது புணர்வது போல இதுவரை ஏன் புணர வில்லை ராம் பிராத்துக்கு ஒரு நாள் ஓல் போட்டு கொள்ள விட்டு கொடுத்தான் என்று இன்னும் வரும் பதிவுகளில் காலப் போக்கில் இன்னும் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

ராம் பிரசாத் குடும்ப பெண்களை டார்கெட் செய்து ஓக்குற காமுகன் என்று தெளிவாக தெரிகிறது.ராதா அவனுடனான ஓலில் மயங்கி அவனுக்கு நிரந்தர வைப்பாட்டியாக இருக்கலாம் என்று முடிவு செய்தாலும் காலப் போக்கில் அவள் சலித்துப் போய் பத்தோடு பதினொன்றாக தள்ளி விடப் படுவாள் என்று நினைக்கிறேன்.

ராதா ஏற்கனவே பலபேருக்கு தன்னை விருந்து படைத்து இருக்கிறாள்.அது எதேச்சையாக நடந்தாலும் காலப் போக்கில் அவளுக்கு அது பிடித்து போய் விட்டது.தற்போது அவள் ரமேஷ் தன்னை ராம் பிராத்துக்கு கூட்டி கொடுத்து ஓல் வாங்க விடவில்லை என்றால் கூட அவள் வேறு நபர்களை தேர்ந்தெடுத்து ஓல் வாங்க தான் முடிவு செய்து இருந்தாள்.அவளைப் பொறுத்தவரை கணவன் என்ற உறவு முறையில் ரமேஷ் வேண்டும் அவ்வளவுதான்.

ரம்யா நல்லவள் தான்.அவளுடைய வாழ்க்கை ஆரம்பித்தது மோசமாக இருந்தாலும் இனிமேலாவது சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்..
[+] 2 users Like Muthukdt's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: பாவக் கதைகள் (Lust stories) - by Muthukdt - 02-08-2024, 08:23 AM



Users browsing this thread: 187 Guest(s)