காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா?
#4
கற்பனை தான் காமத்தோட ஊற்று கண். நா எழுதுன ஒரு கதை ல Intrested சொன்னது. அந்த காமத்த அனுபவிச்ச யாரும், நிஜ வாழக்கைல sex ல கூட satisfy ஆகமாட்டாங்க.

கதை எழுத ரொம்பவே வாய்ப்பு கம்மி. இயல்பு வாழ்க்கைல நடக்காத ஒரு விஷயம், கதை நாலா மட்டும் தான் ஒரு உயிரோட்டத்த குடுக்க முடியும். கண்டிப்பா பசங்கள விட கதை படிகிறது பொண்ணுங்க தான் ஜாஸ்தி இருக்கும்.

ஆண்கள் எல்லாமே பெண்ணை பாத்து உச்சம் அடைவாங்க, ஆனா பொண்ணுங்களுக்கு பேசுற பேச்சு, படிக்கிற வார்த்தைகள்.. இது தான் அவுங்க உணர்ச்சி பொங்க வைக்கும்!!

இது என்னோட கருத்து!
[+] 1 user Likes kiruthika's post
Like Reply


Messages In This Thread
RE: காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா? - by kiruthika - 02-08-2024, 06:58 AM



Users browsing this thread: 1 Guest(s)