Thread Rating:
  • 3 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனாவும் விஷ்ணுவும் கட்டிலின் மேல் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்த போது, உடனே யமுனாவின் போன் ஒலித்தது, யமுனா சுதாரித்து எழுந்து போனை எடுத்தாள்.

பெ: ஹலோ யமுனாவா?
யமுனா: ஆமாம் நீங்க?
விஜி: ஹேய் நான் விஜி டீ
யமுனா: ஏய் உனக்கு எப்படி என் நம்பர் தெரியும்?
விஜி: அதைவிடு உன் அம்மா கிட்ட வாங்கினேன், அதை விடு, நீ மலேசியால என்ன பண்ணியிருக்க?
ய யோசிக்கும் முன்

விஜி: ஏய் உனக்கு என்ன மசாஜ் சென்டர்ல வேலை? அங்க என்ன பண்றே?

யமுனா: ஹேய் உனக்கு எப்படி தெரியும், அது வந்து

விஜி: எனக்கு எப்படி தெரியும்னுறதா விடு, உலகம் சின்னது, நீ மசாஜ் சென்டெற்குள்ள போறத பார்த்த ஒரு பொது நண்பர் சொன்னார், அதை விடு, அவருக்கும், அது தெளிவா தெரியல, யமுனா மாதிரி இருந்தது னு சொன்னார்,

யமுனா: அது வந்து நான் மசாஜ் செஞ்சிக்கிறதுக்கு போனேன்

விஜி: யமுனா எனக்கு தெரியல, நீ சொல்றது உண்மையா பொய்யயானு, நீ மசாஜ் பண்ண போறியா, அல்லது மசாஜ் செஞ்சிக்க போறியா னு தெரியல, ஆனா எது எப்படி இருந்தாலும், இது உன்னோட கேரக்டருக்கு பொருந்த டீ

யமுனா: அது வந்து …..

விஜி: உன் புருஷன் உன்னை விட்டு போன பிறகும், ஒரே பெண் பிள்ளை வச்சிருந்தும் நீ நேர்மையா, ஒழுக்கமா, உன்னை சீண்டுன எந்த ஆளுக்கும் வளைஞ்சி கொடுக்காம வாழ்ந்தே, அது தான் உன் அடிப்படை குணம், நீ பெண்மையின் சிகரம், உனக்கு வெட்கம், மாதிரி மென் உணர்வு இருக்கு, அப்படி பட்ட நீ மசாஜ் பார்லர்ல பல ஆண்களோட உறுப்பை தொடுவியா? என்னால என்னோட யமுனா இப்படி பண்ணுவான்னு நம்ப முடியல

யமுனா: இல்லை டீ அது வந்து

விஜி: நான் ரொம்ப சொல்ல விருமபல, நீ விபச்சாரம் பண்ணனும் நினைச்சா உன் தனிப்பட்ட விஷயம், அது வேணாம்னு மட்டும் நான் சொல்வேன், அதுக்கப்புறம் அது உன் இஷடம்.

யமுனா உடைந்து போனாள் , கண்ணீர் பெருகி ஓட ஆரம்பித்தது

கட்டிலில் உடைந்து அமர்ந்து கண்ணீர் ஓடிஏ விஷ்ணுவை பார்த்து

அண்ணா நான் தப்பு பண்றேனானா?
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 01-08-2024, 06:04 AM



Users browsing this thread: 12 Guest(s)