Adultery பண்ணையாரும் பத்மினியின் காம வேட்கையும்
#14
Star 
பாகம் 8:-

மூர்த்தி சாப்பிட்டதும் பொன்னம்மாவின் வீட்டிலிருந்து வெளியே வந்த இருவரும் அந்த ஊரின் காவேரியாற்று படித்துறைக்கு சென்று கொண்டிருந்தனர் .

அந்த ஊரின் சிறிய தெருவோரத்து மார்க்கெட் பிரபலமான ஈஸ்வரன் கோயில் என நிதானமாக பார்த்துக்கொண்டு சென்றவர்கள் காவிரியிலிருந்து பிரிந்த சென்ற வாய்க்காலையும் கடந்து காவிரி படித்துறையை அடைந்தனர் வலது புறம் சுடுகாட்டிற்ககும் இடுகாற்றிக்கும் செல்லும் பாதை

அதன் கிழக்குபுறம் பொது கழிப்பிடம் காவிரி ஆற்றின் கரையை ஓட்டி ஓடிக்கொண்டிருந்தது .

அந்த ஆன்மீக தல ஊரில் தினமும் பக்தர்கள் கூட்டத்தைப்பார்க்களாம் .

பழநி க்கு செல்லும் பக்தர்கள் இங்கு இருந்துதான் தீர்த்தமும் காவடியும் எடுத்துச்செல்வார்கள் .

ஆனால் இன்று சற்று கூட்டம் குறைவாக இருந்தது .படித்துறையை நெருங்கிய ராஜீவும் மூர்த்தியும் திகைத்துப்போனார்கள் சற்றுமுன் மழைமேகங்ள் .


இடித்த இடி இப்பொழுதான் தன் தலையில் விழுந்ததாக உணர்ந்தான் ராஜீ .போன இரண்டு மாதங்களுக்கு முன் அவன் காண்டிராக்ட் எடுத்து கட்டிய படித்துறை பெய்த மழையில் சின்னபின்னமாகி இருந்தது சிமெண்ட் பூச்சுகள் கரைந்து ஆற்றுக்குள் சென்றிருந்தது படித்துறை கருங்கற்கள் எந்திலும் பொந்திலுமாக நீட்டிக்கொண்டிருந்தது உள்ளூர் மக்கள் அதை வேடிக்கை பார்த்து ஊழல் என்று விமர்சித்து முனு முனுத்துக் கொண்டிருந்தார்கள் .


ராஜீ இந்த பஞ்சாயத்துக்கு சம்மந்தமில்லாதவன் என்றாலும் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி இந்த காண்டிராக்டை வாங்கியிருந்தான் .

அவன் காண்டிராக்ட் எடுத்து செய்யும் எந்த வேலையும் ஒருவருடம் மட்டுமே உத்தரவாதம் என்றிருந்த நிலையில் .

இப்பொழுது இரண்டு மாதங்கூட தாங்கவில்லையே என்பதை எதிர்தரப்பினர் பிரச்சனையாக்கி இனி எந்த டெண்டரும் காண்டிராக்ட்டும் கிடைக்காமல் செய்துவிடுவார்களே என்று கவலையடைந்தான் .சற்று முன் பொன்னம்மாவை ஓத்த இன்ப வெள்ளம் இப்பொழுது முற்றிலும் வடிந்துவிட்டிருந்தது .

உடனடியாக அவன் மூர்த்தியை பைக்கில் ஏற்றிக்கொண்டு தன் கிராமத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தான் அந்த ஊரின் எல்லையை தாண்டிதும் தான் மூர்த்தியிடம் தன் மவுனத்தை கலைத்து பேசத்தொடங்கினான் .


கொஞ்சம் நேரம் இருவரும் மழையினினால் பாதிக்கப்பட்ட படித்துறையைபற்றி கவலைப்பட்டுக்கொண்டனர் .இனி எடுக்கும் காண்டிராக்ட்டுகளில் தன் கட்சியை சேர்ந்த பங்காளிகளே தமக்கு எதிராக கிளம்புவார்கள் என நினைத்தான் தன் செல்வாக்கும் இனி சரியும் என பயந்தான் .

காலையில் பொன்னம்மா வீட்டிற்க்கு சென்றபோது புதிய ரோடுகாண்டிராக்ட் எடுப்பது பற்றி கோட்ட அலுவலகத்தில் விசாரித்து வரச்சொல்லியிருந்தான் .

மூர்த்தியும் அதை பற்றி ராஜீவிடம் விவரித்துக்கொண்டிருந்தான்.

மூர்த்தி காலையில் அந்த அலுவலகத்திற்க்குச் சென்றபோது என்ஜீனியர் இருந்தார் ஆனால் பார்ரக்க முடியவில்லை அங்கிருந்த ஒரு அலுவலர் என்ஜீனியர் பற்றி மூர்த்தியிடம் சொன்னது என்ன வென்றால் புதிய என்ஜீனியர் கண்டிப்பானவர் இளம் வயது அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் அலுவலகத்தில் சந்திக்கமாட்டார் .

மூர்த்தி சொன்ன விபரங்களை கேட்டதும் இனி எந்த காண்டிராக்ட்டும் கிடைக்காது என சோர்ந்து போனான் ராஜீ .மூர்த்தியை தோப்பு வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தன் கிராமத்து வீ ட்டையடைந்து வாடிய முகத்துடன் சென்றவனை அவன் மனைவி கீதா உற்று பார்த்துவிட்டு முனுமுனுத்துக்கொண்டே சென்றாள் .

அடுத்த நாள் காலை விடிந்து வெகு நேர துக்கத்திலிருந்த அவனை செல்போனின் சிடுசிடுப்பு பலமுறை திட்டி எழுப்பியது .கண்களை திறக்கமுடியமல் கஷ்டப்பட்டு திறந்தவன் .

யாருடா காலைல என்று வந்த அழைப்பினை பார்த்து அவசர அவசரமாக போன் காலை அட்டென்ட் செய்தான் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேசினார் இன்னும் இரு தினங்களில் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் சென்னை தலைமையகத்தில் நடக்கிறது அதில் கலந்துகொள்வது விஷயமாக அவனிடம் தகவல் சொல்லிவிட்டு போனை வைத்தார் .

ராஜீவுக்கு நேற்றிரவு சரக்கடித்த போதையின் பாதிப்பு இன்னும் இருந்தது நங் நங் கென்று தலை வலித்தது . கண்களும் சிவந்து எரிந்தது .

பெட் ரூமிலிருந்து ஹாலுக்கு வந்து மணியைப்பார்த்தான் காலை 11 மணி ஆகிவிட்டிருந்தது நேற்று நடந்த சம்பவங்களை அசைபோட்டான் நேற்று பொன்னம்மா கொடுத்த சுகத்தைவிட படித்துறை கரைந்துபோனதுதான் அவனுக்கு கவலையை தந்துகொண்டிருந்தது .


என்ன தான் மோசமான பொம்பளைபொறுக்கி கணவன் என்றாலும் அவன் சோர்ந்துபோனதை எண்ணி அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துகொண்டாள் பொன்னம்மா விஷயத்தை தவிர படித்துறை மற்றும் இன்னும் எடுக்கவேண்டிய காண்டிராக்ட் விஷயங்கள் பற்றி அன்று கொஞ்சம் விபரமாகவே அவளிடம் சொன்னான் .

தன் குடும்பத்திற்க்கு நஷ்டம் என்றால் யாராவது கண்டுகொள்ளாமல் இருப்பார்களா என்ன , அவள் அவனை ஆறுதல் படுத்தினாள் .
[+] 2 users Like Naughtykings07's post
Like Reply


Messages In This Thread
RE: பண்ணையாரும் பத்மினியின் காம வேட்கையும் - by Naughtykings07 - 30-07-2024, 10:26 PM



Users browsing this thread: 1 Guest(s)