24-07-2024, 11:22 AM
மிகவும் அருமையான சூடான பதிவு அதிலும் கதை சொல்லிய விதம் கதாபாத்திரம் விளக்கம் அருமை இருந்தது. கதையின் தலைப்பு படிக்கும் போது இந்த கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக பிரபு மாலதி அங்கங்கள் வர்ணித்து அதை அவன் நவீன் பார்த்து நன்றாக இருக்கிறது