21-07-2024, 09:15 AM
(21-07-2024, 12:02 AM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, உங்க நல்ல வரிகளை quote பண்ணலாமினா, எல்லாமே, செமயான வரியா இருக்கு, கதை நல்லா இருக்கா இல்லையா என்பதை விட ஒரு எழுத்து ஒருதரை இழுத்தது வைப்பது முக்கியம், அந்த வகையில் ரொம்ப சிறப்பா எழுத்தரீங்க ஒரு ஏக்கத்தை அதே intense ஓட வர்ணிக்கிறீங்க, உதாரணமாகநன்றி நண்பா . தீரா காமம் தீரா காதல் தான் வாழ்வை இனிதாக்கும். உங்கள் ஆழ்ந்த கருத்துக்கள் உங்கள் கவனத்தை ஈர்த்து எழுதி இருக்கேன்னு நினைக்க வைக்குது , நன்றி நண்பா
இன்னொரு விஷயம், இந்த intense பார்க்கும்போது, ஒரு தீரா காதலும் காமமும் எப்போதோ இருந்திருக்கிறது, ஆனால் எத்தனை வருடங்கள் கடந்ததோ தெரியல ஆனா அது அணையாம இருக்கு, அதன் வெப்பம் உங்கள் எழுத்தின் வரிகளில் தெரிகிறது.
என் தலைப்பு "தீரா காமம்", யாருக்கு தெரியும் தீரந்திருக்கலாம், இப்போது தான் இரண்டாம் போஸ்ட் படிக்கிறேன்