Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
(05-07-2024, 01:00 PM)JeeviBarath Wrote: விது உச்சமடைந்து கொஞ்ச நேரத்தில் அவளது மூட் கொஞ்சம் இறக்கியது. ஆனால் உன்னை விட்டேனா பார் என்பதைப் போல விதுவை தொடர்ந்து புணர்ந்தான்.

விது உச்சமடைந்து வெளியிட்ட நீர் எழுப்பிய சொத் சொத்தென்ற சத்தமும் அவளது முனகல் சத்தமும் அந்த அறையை நிறைத்தது.

விதுவின் அப்பா இரண்டு முறை ஃபோன் கால்செய்தார். கணவன் மனைவி இருவரும் பிசியாக இருந்ததால் அந்த அழைப்பை எடுக்கவில்லை.

விதுவின் அப்பா வள்ளியை அழைத்து நலம் விசாரித்து விட்டு விது அழைப்பை எடுக்கவில்லை. ஃபோன் வீட்டுல வச்சுட்டு எங்கேயும் போய்விட்டாளா எனக் கேட்டார்.

அய்யோ அண்ணா அப்படியெல்லாம் இல்லை வீட்டுல தான் இருக்கா. பாத்ரூம் எதாவது போய்ருப்பா என சொன்னாள் வள்ளி.

என்னதான் மகன் மருமகளா இருந்தாலும் இன்னைக்கு இது எத்தனையாவது நேரம் இன்னும் எத்தனை நேரம் ரெண்டும் சேர்ந்து ஆட்டம் போடப் போகுதோ என நினைத்துக் கொண்டாள்.

மேலே வளன்-விது ஜோடி ஆட்டம் போட்டு முடித்தனர். மல்லாக்க படுத்திருந்த கணவன் நெஞ்சில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வெட்கத்தில் அவன் நெஞ்சிலும் காம்பிலும் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

அன்று மாலை விதுவுக்கு பீரியட் வந்தது. ச்ச இன்னும் ஒரு ரவுண்ட் போகலாம் என நினைத்தவள், ரொம்ப சலித்துக் கொண்டாள்.

இரவில் நெருங்கிய கணவனை கொஞ்ச நேரம் தொடவே விடவில்லை.  காரணம் கேட்டு புரிந்து கொண்ட வளன் லூசு என சொல்லி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மறுநாள் ஆராய்ச்சி முடிவுகளை எழுத ஆரம்பித்தவனை எழுதவிடாமல் நான் தான் டைப் பண்ணுவேன் என டைப் செய்தாள். வாக்கியத்துக்கு நாலு ஸ்பெல்லிங் மிஸ்டேக். என்ன விடுடி நானே பண்றேன் என சொல்ல சொல்ல கேட்காமல் கணவனுக்கு இரட்டை வேலை வைத்தாள். 

ப்ராஜக்ட் வெற்றிக்கரமாக முடிந்தது. ரிசர்ச் பேப்பர் வெளியானது.

எதிர்பாரத விதமாக உடல் நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் ஸ்ரீயின் அம்மா ஊருக்கு வர நேர்ந்தது. அதிக ஷேர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் மற்றும் விதுவை அடைய முடியாமல் போனதால் செம காண்டில் இருந்த சீனியால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

வளன் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்தான் சீனி. வளனுக்கும் பயங்கர சந்தோஷம். இன்னும் சில வாரங்களில் மேரேஜ் சர்டிபிகேட் எல்லாம் வந்துவிடும், தன் மனைவியையும் கூடவே அழைத்து செல்லலாம் என நினைத்தான்.

விதுவை கூட்டிச் செல்லும் சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதால் முதல்ல நீ போ அப்புறம் உன் மனைவி வருவாள் என விசா இன்டர்வியூக்களை ஏற்ப்பாடு செய்தான் சீனி.

கர்ப்பம் தரிக்க உகந்த காலத்தில் கணவனை நேரம் காலம் விடாமல் வித்தை காட்டி மயக்கிய விது அவளது ஆசைப்படி கர்ப்பம் தரித்திருக்கக் கூடும் என நம்பினாள்.

இரண்டு பேரும் அந்த மூன்று-நான்கு நாட்களில் கீழே வரும் நேரம் எல்லாம் சேர்ந்து வருவதும், மேலே போகும் போது சண்டை போட்டுக் கொண்டே போவதையும் பார்த்துப் போய் "ரெண்டும் பைத்தியம்" என கணவனிடம் புலம்பித் தள்ளினாள் வள்ளி.

இரண்டு பேரையும் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப் பட்டாள் வள்ளி. ஏன் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் முன்னர் இப்படி சண்டை போடுகிறார்கள் என அவளுக்கு புரியவில்லை.

வளன் லண்டன் செல்ல வேண்டிய நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு குளிர் காலத்துக்கு தேவையான ஆடைகளை எல்லாம் ஷாப்பிங் செய்து முடித்தனர்.

லண்டன் செல்ல வேண்டிய ஃப்ளைட் டிக்கெட் வந்த நாளில் இருந்து கொஞ்சம் சோகமாக இருக்கும் விதுவுக்காக வள்ளி மற்றும் வாசு இருவரும் வளனிடம் பேசினார்கள். ரெண்டு மாசம் கழிச்சு அவளுக்கும் எல்லாம் ரெடியான பிறகு கூடவே அழைத்துக் கொண்டு போக சொன்னார்கள்.

அதெல்லாம் பரவாயில்லை என தட்டிக் கழித்த வளன் உனக்கு ஓகே தான என மனைவியிடம் கேட்டான். அவளுக்கு வெளிநாடு செல்ல சுத்தமாக விருப்பமில்லை. தன் கணவனின் நீண்ட கால ஆசை என வள்ளி ஏற்கனவே சொன்ன விஷயம் என்பதால் தான் அமைதியாக இருந்து கொண்டிருந்தாள்.

அப்பாவ பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறேன் என தெரியவில்லை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலம்பியது வேறு யாருக்கும் தெரியாதே.

விதுவின் ரிசல்ட் வந்தது. எல்லா பாடங்களும் பாஸ். வளனுக்கு இதெப்படி சாத்தியம் என குழப்பம். வெளிநாடு செல்வதை தவிர்க்க நினைத்த விது நான் படிக்க போகிறேன் என்றாள். கணவன் மனைவிக்குள் சிறு வாக்குவாதம்.

ஆல் பாஸ் ஆக உதவி செய்த சீனி அந்த தகவலை விது காதில் போட சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.

வளன் லண்டன் செல்ல வேண்டிய நாளும் வந்தது. எல்லோரும் கொஞ்சம் சோகம் கலந்த பரபரப்பில் இருந்தார்கள். விது தன் கணவனிடம் போக வேண்டாம் என சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

இதுவரை ஒருமுறை கூட பீரியட் தள்ளிப் போகாத விதுவுக்கு தான் கர்ப்பமாகிவிட்ட உணர்வு காலையில் எழுந்த நேரத்தில் இருந்தே இருந்தது. கணவனிடம் விஷயத்தை சொன்னாள். கர்ப்பமா என பரிசோதனை செய்து உறுதி செய்தார்கள்.

காலையில் இருந்து சோகமாக இருந்த வீடு கலகலப்பாக மாறியது. மருமகனை வழியனுப்பி விட்டு மகளை தன்னுடன் ஊருக்கு கூட்டிச் செல்லும் ஆசையில் வந்த விதுவின் அப்பாவுக்கு தகவல் கேட்டதும் ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது.

வளன் தங்கள் அறைக்கு சென்று சீனியிடம் பேசினான்.

எல்லோரும் சந்தோஷமாக கீழே இருக்க மாடிப்படி ஏற முயன்ற மருமகளை நீ இனி மாடிப்படி ஏறக்கூடாது என தன் கூடவே உட்கார வைத்துக் கொண்டாள் வள்ளி.

அரை மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் சோகமாக வந்த கணவனை கட்டிப் பிடித்து மன்னிப்பு கேட்டாள்.

லூசு இதுல என்னடி இருக்கு. சந்தோஷமான விஷயம் சொல்லிட்டு சாரி கேக்குற.

நீங்க சோகமாக இருக்கீங்க. ஒருவேளை இப்ப வேண்டாம்னு.

வள்ளி : அவன் கிடக்கா விது. அவன் போனா போகட்டும் நான் உன்னை பார்த்துக்கிறேன்.

வளன் : நானும் போகல.

விது முகம் பூத்தது.

வள்ளி : என்னடா?

வளன் : நானும் போகலை.

வாசு : சீனி எதாவது சொல்ல போறான்டா.

பேசிட்டேன். ராஜினாமா பண்ண சொன்னான்.

வாசு : நீ என்ன சொன்ன?

சரின்னு சொல்லிட்டேன்.

வாசு : ஏன்?

சீனி சீனி தான. அவளோட(விது) விசா பிராசஸ் எதோ டிலே பண்ற பிளான் வச்சிருப்பான் போல. ஆஃபிஸ்ல எனக்கு விசா பிராசஸ் ஹேண்டில் பண்ணுன ஆளுங்க சொன்னாங்க.

வாசு : ஷேர் என்ன ஆகும்.

அதெல்லாம் அவன் செட்டில் பண்ணுவான். ராஜினாமா பண்ணுனா எக்ஸ்ட்ரா ஷேர் கிடைக்காது.

வாசு : சீனி. அந்த தா...

வள்ளி : அந்த தே.... சாரி அண்ணா.

நேசமணி : என்னாச்சு?

வாசு : அது பெரிய கதை. அப்புறம் பேசலாம்.

விது : சாரி.

எதுக்கு சாரி.

என்னால தான எல்லாம்.

அதுக்கு உனக்கு பெரிய தண்டனை இருக்கு.

அய்யோ என் வயித்துல பாப்பா இருக்கு. இப்ப என்ன தண்டனை.?

ஏண்டி இப்படி நடிக்கிற. படிக்கணும்னு ஆசைப்பட்ட புள்ள காலேஜ் போ!

விது திரு திருவென எல்லோரையும் பார்த்தாள். நேசமணி மயங்கி விழுவது போல ரியாக்ஷன் கொடுக்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

விது : பரவாயில்லை அந்த தண்டனைய நான் ஏத்துக்கிறேன் என முகத்தை சோகமாக வைத்தாள்.

இன்னொரு விஷயம். நான் நீ படிச்ச காலேஜ்ல ஜாயின் பண்ண போறேன்.

நா‌ன் காலேஜ் போக மாட்டேன். வராதா படிப்பை வான்னு சொல்றதே தப்பு. அதுலயும் புள்ளை வயித்துல இருக்கும் போது எவ்ளோ கஷ்டம். அத்தை சொல்லுங்க மாமா சொல்லுங்க, நான் அப்புறம் படிக்கிறேன் என எல்லோரையும் உதவிக்கு அழைத்தாள்.

எல்லோரும் சிரித்தார்களே தவிர யாரும் உதவவில்லை.

என் செல்லம்ல என வளன் தாடையை தடவினாள்.

வளன் அவள் காதில் ஏதோ சொல்ல "போடா" என சிணுங்கிக் கொண்டே சத்தமாக சொன்னாள்.

இருவரும் சண்டை போட ஆரம்பித்தனர்.

நேசமணி : ஏய் விது.

இருப்பா நானா அவரான்னு பார்த்திரலாம்.

சண்டையின் வேகம் அதிகமானது.

நேசமணி : ஏய் விது அமைதியா இரு என தடுக்க முற்பட்டார்.

வள்ளி : அய்யோ அண்ணா. வாங்க வெளிய போலாம். ஏங்க கார் எடுங்க.

நேசமணி : என்னம்மா நீ, ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க நீ இப்படி பேசுற.

வாசு : அது வந்து சம்பந்தி என அவரது கையை பிடித்தார்.

வள்ளி : ரெண்டும் பைத்தியம்.

நேசமணி : என்ன சொல்ற வள்ளி.

வாசு : பாவம் விடுங்க. அவளுக்கு ரொம்ப கஷ்டம். வீட்டுல ரெண்டு பேர்கிட்டேயும் மாட்டிகிட்டு அவ படுற கஷ்டம் இருக்கே என பேசிக் கொண்டே வீட்டுக்கு வெளியே சென்றார்கள். வாசு "சுஷ்" என விரலை உதட்டில் வைத்தார்.

சில விநாடிகளில் கதவு லாக் ஆகும் சத்தம்.

வாசு சிரித்துக் கொண்டே தெருவில் நின்ற காரை நோக்கி நடந்தார். தலையை குனிந்த படி வள்ளியும், அடிப்பாவி என நேசமணியும் காரை நோக்கி நடந்தனர்.

மாப்பிள்ளையை கைக்குள்ள போட்டுக்குற அளவுக்கு விது பெரிய ஆள் ஆயிட்டாளா என நேசமணி நினைத்தார்.

வாசு : சாரி சம்பந்தி. ரெண்டு வாயும் திடிர்னு தேவையில்லாம இப்படி தான் சண்டை போடும். அது உண்மைன்னு நம்புற நாம பைத்தியம் ஆகிடுவோம் என சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தார்.

நேசமணி : மாப்பிள்ளை ரொம்ப கோபக்காரர்னு..

அப்படிதான் இருந்தான். என்ன வித்தை பண்ணுனான்னு தெரியலை. இப்ப எங்களை வெறுப்பேத்துங்க ரெண்டும்.

நேசமணி முகம் கொஞ்சம் வாடியது.

கண்ணாடியில் நேசமணி முகத்தை பார்த்தாள்.

அய்யோ அண்ணா. எல்லாம் நல்லதுக்கு தான். எங்க அம்மா சொன்ன மாதிரி "விது வித்தைக்காரியே" தான்.

நேசமணி : என்னது "வித்யா வித்தைக்காரியா?"

ஆமா.

வள்ளி : வேணும்னா பாருங்க. வீட்டுக்கு நாம திரும்ப போன பிறகு, எனக்கு இவங்க வேண்டாம் நம்ம ஊருக்கே போகலாமான்னு உங்க கிட்ட கேட்பா.

நேசமணி : புரியலை வள்ளி.

வள்ளி : அய்யோ அண்ணா. இப்படி சண்டை போட்டுட்டு அப்புறமா என்கிட்ட வந்து புள்ளைய பெக்காம தொல்லைய பெத்து என் தலையில கட்டி வச்சுட்டாங்க, எங்க அப்பாவுக்கு ஃபோன் போட்டு கூட்டிட்டு போக வர சொல்லுங்கன்னு சொல்லுவா என பேசியபடி வெளியில் சுற்றித்திரிந்து விட்டு 1 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்கள்.

அப்பா என்னை படிக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க. ஊருக்கு கூட்டிட்டு போய்டு என நேசமணியை கட்டிப் பிடித்தாள் விது.

வளன் : நீ லண்டன் போ, நான் பாஸ் ஆயிட்டேன் படிக்க போறேன்னு சொல்லிட்டு இப்ப உனக்கு வலிக்குதா?

அய்யோ!!! என தலையில் அடித்துக் கொண்டே வாசு, வள்ளி மற்றும் நேசமணி மூவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

நேசமணி : பேசாம வண்டிய ஊருக்கு விடுங்க...

வளன் : ஏண்டி எப்பவும் இப்படி சண்டை போடுற?

விது : சண்டை போட்டா திருப்பி சண்டை போடுடா.

சண்டை தானடி போட்டுட்டு இருக்கோம் என வித்யா என்னும் வித்தைக்காரியின் புண்டையில் தன்னால் முடிந்த வித்தையை காட்டிக் கொண்டிருந்தான் வளன்.

•❖• முற்றும் •❖•

Ithukku 2.0 ezhuthamaleye irunthirukkalaam.
2nd part la onnume illaye.
Ithu Indian 2 mathiri irukku.
Part 3 varumaa @Jeevibarath
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி 2.0!!! - by befriend007 - 21-07-2024, 12:21 AM



Users browsing this thread: 6 Guest(s)