20-07-2024, 07:18 AM
(20-07-2024, 06:02 AM)snegithan Wrote: உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ப்ரோ,ஷன்மதியும் சரி,சஞ்சனாவும் சரி இருவருமே ராஜாவை காதலிக்கிறார்கள்.ராஜாவின் பிரம்மச்சரிய ஜாதகத்தை சஞ்சனா உடைத்து விட்டாள்.அதனால் அவளுக்கு கண்டம் ஏற்படுகிறது. அதன் பிறகு தான் ஷன்மதி கதையில் வருகிறாள்.ஷன்மதிக்கு சஞ்சனா மீது பொறாமை உண்டாகிறது.அதாவது ஒரு குழந்தைக்கு தன் தாயிடம் இன்னொரு குழந்தை வந்தால் பொறாமை உண்டாகும் அல்லவா..!அது போல..ஆனால் புதிதாக வந்த குழந்தை மேல் வரும் கோபம் ஏனோ தாய் மீது வருவது இல்லை.அது போல ஷன்மதிக்கு சஞ்சனா மேல் வந்த கோபம் ராஜா மீது வரவில்லை.காரணம் ராஜா மீது கொண்டு இருந்த காதல். சஞ்சனாவிற்கு ஒருவேளை ஏதாவது தீங்கு செய்தாலும் அதை ராஜா தான் குறுக்கே புகுந்து ஏற்று கொள்வான் என்று சாம்பார் ஊற்றும் பொழுது நடந்த நிகழ்வை சொன்னேன்..பின்னாடி அது போல தான் நடந்தது.. சஞ்சனாவிற்கு வந்த ஆபத்தை ராஜா நடுவில் புகுந்து ஏற்று கொண்டு அவன் உயிர் போகும் அளவிற்கு சம்பவம் நடந்து விட்டது..அதனால் தன் காதலையே விட்டு கொடுத்து விட்டாள் ஷன்மதி என்று சொல்லி இருப்பேன்..ஆனால் அவளும் அவனை உண்மையாக காதலித்து இருக்கிறாள்.அதை தான் இரண்டாம் பாகத்தில் சொல்ல வருகிறேன்.இந்த இரண்டாம் பாகம் மொத்தமே 5 அல்லது 6 பாகங்கள் மட்டுமே வரும்..அதாவது இந்த கதை வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்றே முடிந்து விடும்




Ninga sonna kuridula ok tha bro... Adhu antha bogar sonna pola move aachi anaah shanmathi role necessary ah thonuchu...
Padikum podhu.... Nice humors sariya padika mudila well placed using vaasu and Rajesh coffee shop la vevu partha scenes very good
Avangalku kulla kateena wavelength mind blowing... Real love feel thanthuchu...
Anaah ennavo shamanthi part padicha apo edhku intha character thonuchu
Ninga sonna vilakkam la kurai solla virambala neenga nenachatha kadhai kondu poeye irukinga anaah enaku tha pala typical movie and serial thonudhu pola... Anyway waiting for few more episodes to justify on shanmathi love

