Adultery சித்ரா சித்தி
ராமசந்திரன்  ஆடிட்டர் பார்க்க சென்றான். போகும் வழியில் கடத்தப்பட்டான்.

பார்கவி வீட்டில் 

ரஞ்சித் : கௌசல்யா நாளைக்கு நான் வெளியே ஒரு வேலையா ஊருக்கு போறேன். அthu வரைக்கும் அம்மா பேச்சை கேட்டு சமத்தா இருக்கணும் 

கௌசல்யா : டேய் மாமா நா தெளிவா தான் இருக்கேன்.. இத் உன்கிட்ட சொல்லும் போது நீ சந்தோசமா இருக்கணும். ஆனால் இப்போ சொல்ல முடியாது.. அப்பறம் என்னை வெறுத்துருவ நினைத்து கொண்டு. சரி சரி சரி நா நல்ல பொண்ணா இருப்பேன் சரியா 

ரஞ்சித் : சரி குட் கேர்ள். வரும்போது என்ன வாங்கிட்டு வரணும் 

கௌசல்யா : ஹான் குச்சி முட்டாய் குருவி ரொட்டி 

ரஞ்சித் : ஹேய் கவுண்டமணி மாதிரி கேளு.

கௌசல்யா : லூசு கவுண்டமணி இல்ல. வடிவேல். படம் வின்னர் இது கூட தெரியாதா 

ரஞ்சித் : எனக்கு தெரியாது. ஹ்ம் அந்த படத்தை சன் டிவி ல அடிக்கடி போட்டுட்டான்.

கௌசல்யா : அப்பறம் ஏண்டா தப்பா சொன்ன 

ரஞ்சித் : ஹ்ம்ம் நீ பைத்தியம் இல்ல. நல்ல தெளிவா தான் இருக்கனு கண்டுபுடிக்க தான் 

கௌசல்யா : ஓஹோ அப்படியா. சரி 

ரஞ்சித் : என்னடி பயமே இல்ல. இவ்ளோ அசால்ட்ட சொல்ற. உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா 

கௌசல்யா : டேய் மாமா. நா அத்தை கிட்ட பேசுனது. நீ எல்லாமே கேட்டனு எனக்கு தெரியும்.

ரஞ்சித் : உனக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா. இது தப்புனு தோணலியா 

கௌசல்யா : நா ஏண்டா மாமா கூச்சம் படனும்.. என்னை பொறுத்த வரைக்கும் இது தப்பு இல்ல.

ரஞ்சித் : ச்சி என் வாழ்க்கை நாசமா போச்சி. என்னை எவ்ளோ நேசிச்ச கல்பனாக்கு  துரோகம் செய்ய வச்சிட்டிட்டே டி. ச்சி நீயெல்லாம் ஒரு பொண்ணா. ஒரு பொண்ணா இருந்துட்டு. இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டியே டி 

கௌசல்யா : டேய் மாமா அவள் தான் என் வாழ்க்கையை தட்டி பறிக்க பாத்தா. நீ எனக்கு மட்டும் தான். உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். என் காதல் உண்மையானது.

ரஞ்சித் : ச்சி வாய மூடு. காதல் என்ற புனிதமான வார்த்தையை கொச்சை படுத்துட்டியே டி 

கௌசல்யா : இங்க பாரு மாமா என்னை வார்த்தையால் கொள்ளாத. உன்னை உசுருக்கு உசுரா காதலிக்கிறேன் 
ரஞ்சித் : அப்படியா சரி ஒன்னு சொல்றேன் செய்வியா 

கௌசல்யா : செத்துரு டி. நா வெளியே போய்ட்டு வரதுக்குள்ள செத்துரு 

கௌசல்யா : நா செய்ய மாட்டேன் நினைக்கிறியா.நீ வெளியே போய்ட்டு திரும்பி வரும் போது. நா செத்து இருப்பேன் 

ரஞ்சித் : குட் சீக்கிரம் சொல்லி வெளியே சென்றான் 

கல்பனா : அண்ணா எனக்கு அவன் குடும்பத்துல ஒரு உசுரு போகணும். அவுளவுதான். அதுக்காக நா எதையும் செய்ய தயாரா இருக்கேன. ஆனா ஆறு மாசம் என்னால முடியாது. ப்ளீஸ் அண்ணா 

தலைவன் : இங்க பாரு மா. எனக்கு ப்ராஜெக்ட் கொடுத்து செய்ய சொன்னா. அவங்க கிட்ட. அட்வான்ஸ் கேப்பேன். இல்லனா அவுங்க பொண்டாட்டியை எனக்கு கூட்டி கொடுக்க சொல்வேன். இப்போ நீ அட்வான்ஸ் வச்சி இருக்கியா 

கல்பனா : இல்ல நீங்க செஞ்சிட்டு வாங்குவிங்க மணி சொன்னான்.

தலைவன் : அவன் அப்படி சொல்லி தான் அனுப்புவான். ஆனா நான் அப்படி இல்லையே. சரி டைம் ஆச்சி. ரொம்ப நேரம் பேசி. டைம் போச்சி டேய் பொண்ணை ரெடி பண்ணி அனுப்பி வைங்க டா. டைம் ஆகுது சொல்லி ரூம் சென்றான் 

ராமசந்திரன் : டேய் யாருடா நீங்க.

அடியாள் ஹா ஹா டேய் உன்னை கடத்த சொன்னாங்க. செஞ்சிட்டோம். அப்பறம் வேற தகவல் சொல்ல முடியாது 

ராமசந்திரன் : யாரு டா என்னை கடத்தசொன்னது.

அடியாள் : டேய் வாய மூடிட்டு இருடா. சொல்லி அடியாட்கள் வெளியே சென்றனர் 

ரஞ்சித் : சார் சார் 

PA ரவி : ஹம்ம் சொல்லுங்க யாருங்க 

ரஞ்சித் : ராமசந்திரன் அப்பா அனுப்பி வச்சார்.

ரவி : ஓஹோ நீங்க தானா. சார் சொன்னார்.. சரி இப்போ உடனே போவோம். உங்க கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.

ரஞ்சித் : சொல்லுங்க சார் 

ரவி : அமைச்சர் டம்மி தான். ஆனா அவுங்க பொண்டாட்டி இரண்டு பேர் சொல்றது. சட்டம். அவுங்க கிட்ட தான் முதல்ல பர்மிஷன் வாங்கணும். அதுக்கு அப்பறம் தான் உங்களுக்கு அப்ரூவல் கிடைக்கும்.

ரஞ்சித் : சரி சார் என் கனவு லட்சியம் ஆசை எல்லாம் ஒரு பெரிய ஜவுளிக்கடை கட்டி ஒரு 500 பேருக்கு வேலை கொடுக்கணும். அதுக்காக. யாரு கால்ல வேணாலும். விழ ரெடியா இருக்கேன்.

ரவி : நல்லா யோசிச்சு சொல்லுங்க. ஒன்னும் அவசரம் இல்ல 

ரஞ்சித் : இதுல யோசிக்க என்ன இருக்கு. எனக்கு வேலை ஆகணும் 

ரவி : இரண்டு பொம்பளங்க இருக்காங்க. ரொம்ப மோசமான பொம்பளைங்க. அவுங்க சம்மதிச்சா மட்டும் தான் உங்களுக்கு. அப்ரூவல்  கிடைக்கும் 

ரஞ்சித் : சார் நல்லா யோசிச்சு தான் சொல்றேன. ப்ளீஸ் கூட்டிட்டு போங்க 

ரவி : சரி இருங்க. ஒரு நிமிஷம் சொல்லி கிளம்ப சென்றான் 

ராமசந்திரன் கடத்தல் இடம் 

அடியாள் : ஐயா நீங்க சொன்ன ஆளை நாங்க கடத்திட்டோம் அவனை என்ன செய்ய 

மரம் நபர் : நா சொல்ற வரைக்கும் அவனை பாத்துக்கோங்க. நல்லா சாப்பாடு கொடுங்க. அவன் எனக்கு முக்கியம் புரிஞ்சிதா.

அடியாள் : ஐயா இவன் யாரு கடத்துனா. கேட்டு. டார்ச்சர் பண்றான் 

மர்மநபர் : ஹா ஹா சரி அவன்கிட்ட போய். அவன் சின்ன வயசுல அவன் செஞ்ச தப்பு. நியாபகம் படுத்துனா அவன் உங்களை ஒண்ணுமே கேட்க மாட்டான். நா சொல்றதை அவன்கிட்ட போய் சொல்லுங்க. குழந்தை மாத்துன விஷயம் அத மட்டும் சொல்லு 

அடியாள் : ஒரு நிமிசம் சார். லைன்ல இருங்க சொல்லி ராமசந்திரன் கிட்ட போய். அந்த அடியாள் டேய் நீ சின்ன வயசுல குழந்தையை மாத்துன விஷயம் நியாபகம் இருக்கா 

ராமசந்திரன் : வேர்த்து கொட்டியது. கை கால் நடுங்கியது இது இது உனக்கு  அது நடந்து 20 வருஷம் மேல் ஆகுது.

அடியாள் :ஹா ஹா அதான் நீ இங்க இருக்க அதை புரிஞ்சிக்கோ சொல்லி வெளியே போனான் 

ராமசந்திரன் : டேய் டேய் யார்டா நீ ப்ளீஸ். அதான் நா என் வாழ்க்கைல செஞ்ச பெரிய தப்பு. புலம்பி கொண்டே இருந்தான் 

பார்வதி : எங்க நாம் நம்ம பொண்ணை நல்ல இடத்துல. கொடுத்து இருக்கோமா. எனக்கு பயமா இருக்கு 

சேது : ஹேய் எனக்கு ரஞ்சித் மாப்பிளை பத்தி நல்லா தெரியும்.. அவரு நம்ம பொண்ணை நல்லா பாத்துப்பார். நீ கவலை படாத.

அஜய் : நித்யா விடம் பேசிக்கொண்டு இருந்தான் நித்யா நீங்க சாப்பிட்டீங்களா 

நித்யா : ஹலோ நீங்க குருடா 

அஜய் : ஏன் 

நித்யா : எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிட்டோம். அப்பறம் என்ன கேள்வி 

அஜய் : அசடு வழிந்தான் 

நித்யா : உதட்டுக்குள் அழகாய் சிரித்தால் 

அஜய் : சரி நீங்க காலேஜ் எப்போ சேர போறீங்க. 

நித்யா : இன்னும் இரண்டு நாள் இருக்கு. சொல்லிட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தால் 

அஜய் : என்னாச்சு என்னையே பாக்கறீங்க 

நித்யா : இல்ல என்கிட்ட ஏதோ பேசணும் நினைக்கிறீங்க. சும்மா தைரியமா பேசுங்க. என்ன விஷயம் 

அஜய் : கண்டுபிடிச்சிட்டாலே இல்ல அது வந்து. உடனே எப்படி ஆரம்பிகிறது. அதான் யோசனை.

நித்யா : ஹையோ சொல்லுங்க 

அஜய் : நீங்க அழகா தேவதை மாதிரி இருக்கீங்க 

நித்யா : தேங்க்ஸ். இதை சொல்ல தான் இவ்ளோ யோசிச்சு இருந்திங்களா 

அஜய் : இல்ல இன்னொரு விஷயம் சொல்லணும். அதான் பயமா இருக்கு 

நித்யா : ஹலோ நீங்க SP அது நியாபகம் இருக்கா. பயமா மே 

அஜய் : பல ரவுடி என்கவுண்டர் செஞ்சிருக்கேன். 15 பேர் வந்தாலும். அடிச்சி ஓட விட்டுருக்கேன். ஆனா உங்க கிட்ட பேசும்போது. உடம்பே நடுங்குது.

நித்யா : அப்படி என்ன சொல்ல போறீங்க. இவ்ளோ பயம் 

அஜய் : சரி நேரடியாக விஷயதுக்கு வரேன். பிடிக்கலனா. சத்தம் போட்டு கத்தராதீங்க. என் மானம் போய்டும் 

நித்யா : ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறிங்களே. சொல்லுங்க என்ன விஷயம் 

அஜய் : நா உங்களை மனசார நேசிக்கிறேன் 

நித்யா : நித்யா : இதுக்கு நா என்ன சொல்வேன். எதிர் பாக்கறீங்க 

அஜய் : உண்மையான பதில் 

PA ரவி . ரஞ்சித்தை அமைச்சர் வீட்டில் வாசலில் நிப்பாட்டினான். கொஞ்சம் இருங்க. நா போய் பேசிட்டு வரேன் சொல்லி உள்ளே சென்றான். மேடம் 

சித்ரா : வாடா நாயே என்ன இன்னைக்கு. காலையில வந்துருக்க. ஏதும் முக்கியமான விஷயம் உண்டா 

ரவி : ஆமா மேடம். அப்ரூவல் கேட்டு ஒருத்தன்ங்க வந்து இருக்காங்க 

அப்போது அங்க கலா வந்தால் வாடா ரவி. என்று சொல்லவும் ரவி ஓடி சென்று கலா காலில் விழுந்து. அவள் கால எடுத்து. அவளுடைய பாதத்தை நக்கிட்டு. அவளை தொட்டு கும்பிட்டு.( இது கலாவின் ஆர்டர். ரவி எப்போதும். அமைச்சர் வீட்டுக்கு வந்தாலும் கலாவுக்கு இப்படி தான் சேவை செய்ய வேண்டும். ) மேடம் அப்ரூவல் வாங்க ஒருத்தங்களை கூட்டிட்டு வந்துருக்கேன் 

கலா : எங்க நிபத்தனை உனக்கு தெரியும்ல. நாங்க ஓகே சொன்னா தான் அப்ரூவால்

ரவி : புரியுது மேடம் எல்லாம் சொல்லி தான் கூட்டிட்டு வந்துருக்கேன் 

கலா : அருகில் இருந்த ஒரு சோபாவில் உக்காந்தால். சித்ரா இன்னொரு சோபாவில் உக்காந்து கொண்டால் 

இருவரும் : வந்து இருக்கறவன் சின்ன வயசா. இல்ல. வயசான ஆளா 

ரவி : இளைஞன் எப்படியும் 20 வயசுக்கு மேலே இருக்கும். 

இருவரும் : எவ்ளோ நேரம் தாக்கு புடிப்பான்.

ரவி : அவனுக்கு வேலை நடக்கணும். அதுக்கு. நீங்க என்ன சொன்னாலும் செய்வான்.

கலா : குட் அவனை உள்ள வர சொல்லிட்டு. நீ எங்க கக்கூஸ் கழுவுடா.

ரவி : மனதில் கடவுள் நீங்க செய்றது எல்லாம் பாத்துட்டு இருக்கான். இருக்குடி உங்களுக்கு. என்று புலம்பி கொண்டு வெளியே போய். சார் நீங்க போங்க. அவுங்க என்ன சொன்னாலும். நீங்க அசிங்கம் பார்க்காமல் செய்யணும்.

ரஞ்சித் : சார் எனக்கு புரியல. அசிங்கமாவா 

ரவி : அவுங்க அப்ரூவல் கேட்டு வரவங்களை. அவுங்க இஷ்டம் போல. சித்ரவாதை செய்து. அதை ரசிப்பாங்க. அவங்க திருப்தி ஆகிட்டாங்கனா. உங்களுக்கு அப்ரூவல் கிடைச்சிரும். 

ரஞ்சித் : ச்சி இப்படி பட்ட அபரூவல் தேவை இல்ல. நா கிளம்புறேன்.

அஜய் : என்ன நித்யா பதிலே காணும் 

நித்யா : என்ன சொல்ல அதையும் நீங்களே சொல்லிடுங்க 

அஜய் : என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா. புடிச்சி இருக்குன்னா, புடிச்சி இருக்குனு சொல்லுங்க. இல்ல புடிக்கலனு சொல்லுங்க 

நித்யா : எங்க அண்ணனை கண்டுபுடிக்க. நீங்க உதவி செஞ்சீங்க. அதுல என் மனசுல உயர்வான் இடத்துல இருந்திங்க. இப்போ உங்க தங்கச்சியை எங்க அண்ணனுக்கு கட்டி வச்சி. எங்க குடும்பத்துக்குள்ள. பிரச்சனை வர வச்சிட்டீங்க. கல்பனா எனக்கு தோழி மட்டும் இல்ல. எங்க அண்ணனை உசுருக்கு உசுரா காதலிச்சா. அவளை எங்க குடும்பத்துல இருந்து. பிரிச்சிட்டீங்க, அது தப்பு தானே. இந்த பிரச்சனைக்கு அப்பறம். உங்களை காதலிசசா. என் தோழிக்கு நா செய்ற துரோகம் இல்லையா.

அஜய் : என் தங்கச்சியை கவனிக்காம் விட்டா. கண்டிப்பா செத்துருவா, எனக்கு என் தங்கச்சியை காப்பாற்ற. இத விட்டா வேற வலியே இல்ல. சரி நல்லா யோசிங்க என் இடத்துல உங்க அண்ணனும். என் தங்கச்சி இடத்தில். நீங்களும் இருந்தா. உங்க அண்ணன் ரஞ்சித் என்ன முடிவு எடுப்பான். நீங்களே சொல்லுங்க 

நித்யா : என் அண்ணன், என் சந்தோசதுக்கு.என்ன வேணாலும் செய்வான். நீங்க என்ன முடிவு எடுத்தீங்களோ. அத தான் எங்க அண்ணனும் முடிவு எடுப்பான். அதுக்காக நா உங்களை காதலிக்க முடியுமா.

மர்ம நபர் : உன் கஷ்டதுக்கு முடிவு வர போகுது. 

மனைவி : என்ன சொல்றிங்க 

மரம் நபர் : ராமசந்திரன் இப்போ என் குடோன்ல கட்டி வச்சி இருக்கேன். நீ வா. உன் கண் முன்னாடி. அவனுக்கு மரண தண்டனை கொடுக்க போறேன்.

மனைவி : அவனா கோவத்துல சரி வாங்க. அவனை என் கையால் கொள்ளணும் என்று சொல்லி கிளம்பி சென்றனர்.

PA ரவி : சார் ஒரு நிமிஷம் நில்லுங்க. 

ரஞ்சித் : என்ன சொல்லுங்க 

ரவி : இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் உங்களுக்கு சித்ரவாதை. ஆனா எனக்கு. தினமும் நடக்கும் 

ரஞ்சித் : என்ன சொல்றிங்க எனக்கு புரியல.

ரவி : தினமும் சித்ரா கலா இருவருக்கும் மூத்திரம் குடிப்பவன். கக்கூஸ் கழுவான். சில நேரங்களில் இருவரின் சூத்துகளில். நக்கியே சுத்தம் செய்வான். அவன் வேலைகாக இதை எல்லாம் பொறுத்து கொண்டு செய்வான். ரவி கொஞ்சம் கஷ்டம் பட்டவன். அவன் வேலை வைத்து தான். அவன் குடும்பம் போய் கொண்டு இருக்குறது.

ரஞ்சித் : ச்சி அவுங்க இவ்ளோ மோசமான பொம்பளைங்களா. அவுங்களுக்கு இன்னைக்கு ஒரு பாடம் கத்து கொடுப்போம். கோவத்துல கத்தினான் 

ரவி : சார் எதையும் செஞ்சிடாதீங்க. இவங்களுக்கு இருக்குற அதிகாரம் வச்சி. உங்களை இருக்குற இடம் தெரியாம பண்ணிடுவாங்க.

ரஞ்சித் : எனக்கு என்ன ஆனாலும் பிறவாவில்லை. ஆனா இந்த மாதிரி மோசமானவங்களை சும்மாவே விட கூடாது 

ரவி : பொறுங்க. சரி உங்களுக்கு ஏதும் ஆனாலும் ஓகே. ஆனா உங்க குடும்பத்துக்கு ஏதும் ஆனா என்ன பண்ணுவீங்க. சார் எது செஞ்சாலும் பொறுமையா பண்ணுங்க.இப்போ அவுங்க செய்றது எல்லாம் பொறுத்துக்கோங்க. 

ரஞ்சித் : எனக்கு ஒரு யோசனை வருது 

ரவி : சொல்லுங்க 

ரஞ்சித் : என் முகம் தெரியாம இவுங்க செய்றது எல்லாம் வீடியோ எடுக்க போறேன். அதுவும் live வீடியோ 

ரவி : எப்படி 

ரஞ்சித் : என்ன சார். அதான் facebook. வாட்ஸாப்ப். இன்ஸ்டார்கிராம இன்னும் எவ்ளோ இருக்கே அத வச்சி என்ன செய்றேன் பாருங்க. என்ற ரவியின் பதிலை எதிர் பார்க்காமல். ஒரு முடிவோடு கலா சித்ரா இருக்கும் ரூம்குள்ள சென்றான்
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: சித்ரா சித்தி - by Murugansiva - 24-07-2024, 10:31 AM



Users browsing this thread: 58 Guest(s)