19-07-2024, 10:10 PM
நான் இந்த தளத்தில் பலதடவை மனம் தடுமாறும் போது படித்த வெகுசில கதைகளில் இந்த நினைவு ஒரு பறவை உள்ளது அந்த கதையை மீண்டும் பாகம் 2 ஆக துவங்கி உள்ளது மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் காத்தவராயன் கதையை ஆரம்பத்தில் படித்தாலும் எனக்குள் அந்த கதையை படிக்கும் எண்ணம் படிப்படியாக குறைந்து போனது காரணம் உங்களின் இந்த கதை கொடுத்த தாக்கத்தை எனக்கு அக்கதை கொடுக்கவில்லை பலதடவை மனம் நோகும்போது படிப்பேன் இந்த காதல் படைப்பை அதற்கு இப்போது மீண்டும் புத்துயீர் கொடுத்து துவங்கியது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை தருகிறது நண்பா வாழ்த்துக்கள் நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)