Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
"என்ன இந்த பக்கம்" எனக் கேட்ட நளனிடம் "அருகில் இருக்கும் ஸ்கூல் பெயரை சொல்லி அங்கே தான் படிப்பதாகவும், மொஸ்ட்லி இங்க தான் ஈவினிங் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம்" என்றாள். ஸ்நாக்ஸ் வாங்கிய நளன் அந்த இரண்டு பெண்களுக்கும் பை சொல்லி கிளம்பினான்.

மேத்ஸ் மாலதி கணவன் குமார் பிறந்தநாளுக்கு செல்ல பைக் டாக்ஸியை புக் செய்தவன் ஹாலில் உட்காந்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.

அண்ணி : யாருடா அந்த புது தங்கச்சி?

ஓஹ்! அதுவா..! மாலினி ஃபிரண்ட்.

காலையில அவ சொன்ன பொண்ணா?

தெரியலை. நான் அது எதுவும் கேட்கலை.

டேய்.

உண்மையா அண்ணி.

வளன் : என்ன பிரச்சனை.

பாப்பா : சித்தப்பாவ ஒரு அக்கா "ஹாய் அண்ணா" சொன்னாங்க. அம்மா கிட்ட அது யாருன்னு கேட்டேன்.

வளன் தன் மனைவியைப் பார்த்து ஸ்பை என வாயை அசைத்தான்..

நளனுக்கு பைக் டாக்ஸி டிரைவர் அழைக்க, "விஷம் விஷம்" என அண்ணன் மகள் தலையில் இலேசாக தட்டிவிட்டு "பை" என சொல்லிவிட்டு வெளியில் சென்றான்..

வளன் : ஏண்டி இப்படி பண்ற..

எனக்கு எப்படிடா தெரியும் அவன் பேக்கரிக்கு எவளயோ வர சொன்னான்னு..

வளன் : இவ கிட்ட எதுக்கு கேட்ட?

நா‌ எங்க கேட்டேன். அவளா தான் எல்லாம் சொன்னா.

வளன் : விளங்கிடும். இப்பவே இப்படின்னா உன் வயசு வரும்போது கட்டுனவன் என்ன பாடுபடப் போறானோ..

பயப்படாத டா. உன்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் அவளுக்கு கிடைக்காமலா போய்ருவான்..

வளன் தன் மனைவியிடம் குயிக் ஷாட் என கண்ணை காட்ட, மூஞ்சி என சொல்லிவிட்டு யாருக்கெல்லாம் காபி வேணும் என மகள்களிடம் கேட்டாள்..

ஆமா, ஷோல்டர் பேக் எடுத்துட்டு போற அளவுக்கு என்ன கிப்ட்?

ஓந்தம்பி உன்ன மாதிரி தான இருப்பான்..

தம்ஸ் அப் செய்த வளன் கட்டை விரலை வாயை நோக்கி நகர்த்தி "சரக்கா" என சைகையில் கேட்டான்.

ஆமா என தலையை அசைத்தவள் கிச்சன் நோக்கி சென்றாள்.

பைக் டாக்ஸியில் சென்ற நளன் இடையில் நிறுத்தி இரண்டு பியர்களை வாங்கிக் கொண்டு 6 மணி தாண்டும் போது மால்ஸ் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 17-07-2024, 04:57 PM



Users browsing this thread: 48 Guest(s)