16-07-2024, 07:31 PM
சரிடா, போய் சாப்பாடை எடுத்து வா.. நாம சாப்பிடலாம்..
மதி பெட்ரூம் விட்டு வெளியே போக, நான் என் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தேன்.
[ஜீவிதா : தனி அறை, ஆடவன் ஒருவனிடம் தனிமையில். என்னுடைய மோகம் தாகம் எல்லாம் அதிகமாய் இருக்கும் ஒரு நிலை. ஒரு முறை செய்த தவறை இனி செய்யக் கூடாது என நினைகிறேன். ஆனால் என் உடல் என்னை வதைக்கிறது. "அனலில் இட்ட மெழுகு போல" உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை துடிதுடிக்க வைக்கிறது.]
[மதி : அவள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கோரப் போகிறாள் என்பதையும், என் காமம் என்னை அதைத் தடுக்க சக்தியற்றவனாக ஆக்கப் போகிறது என்பதையும் அவளது முகபாவத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று ஆசைதீர எந்த பயமும் இல்லாமல் அனுபவிக்கும் வாய்ப்பு என நினைத்தேன்]
மதி மீண்டும் பெட்ரூம் உள்ளே வரும் போது, வீட்டிலிருந்து வந்த போது அணிந்த சுடிதார் டாப், பிரா மற்றும் ஜட்டி எடுத்து அணிந்திருந்தேன். சுடி பேண்ட் அணியும் முன்பே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். ஏற்கனவே உடலுறவு வைத்துக் கொண்ட ஒருவன் முன்னால் அப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை.
நானும் மதியும் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த போது என்னையும் அரவிந்த் பற்றியும் மதி பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். அவன் கண்கள் அவ்வப்போது என்னை மேய, நான் எதுவும் சொல்லவில்லை.
அக்கா நீங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?
ஹம்.. ஆமாடா..
அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்களா?
ஏன் இப்படி கேக்குற..?
இல்ல அது வந்து அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்கன்னு எனக்கு தோணல..
ஏன் இப்படி பேசுற?
இல்ல தோணுச்சு, அதான் சொன்னேன்.
சும்மா சொல்லு..
நீங்க அழகா இருக்கீங்க. என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல அரவிந்த்க்கு பிற பெண்கள் தொடர்பு பற்றி சொல்ல முயற்சி செய்தான்..
அரவிந்த்தை தன்னுடைய கலங்கரை விளக்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு மதி என்ன சொல்கிறான் என புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. அரவிந்த் விஷயத்தில் மிக மிக முட்டாளாக இருக்கிறாள்.
[ஒருவேளை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்துவான் என்று ராஜி சொன்னது உண்மைதானா? என மதிக்கு தோன்றியது..]
மதி பெட்ரூம் விட்டு வெளியே போக, நான் என் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தேன்.
[ஜீவிதா : தனி அறை, ஆடவன் ஒருவனிடம் தனிமையில். என்னுடைய மோகம் தாகம் எல்லாம் அதிகமாய் இருக்கும் ஒரு நிலை. ஒரு முறை செய்த தவறை இனி செய்யக் கூடாது என நினைகிறேன். ஆனால் என் உடல் என்னை வதைக்கிறது. "அனலில் இட்ட மெழுகு போல" உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை துடிதுடிக்க வைக்கிறது.]
[மதி : அவள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கோரப் போகிறாள் என்பதையும், என் காமம் என்னை அதைத் தடுக்க சக்தியற்றவனாக ஆக்கப் போகிறது என்பதையும் அவளது முகபாவத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று ஆசைதீர எந்த பயமும் இல்லாமல் அனுபவிக்கும் வாய்ப்பு என நினைத்தேன்]
மதி மீண்டும் பெட்ரூம் உள்ளே வரும் போது, வீட்டிலிருந்து வந்த போது அணிந்த சுடிதார் டாப், பிரா மற்றும் ஜட்டி எடுத்து அணிந்திருந்தேன். சுடி பேண்ட் அணியும் முன்பே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். ஏற்கனவே உடலுறவு வைத்துக் கொண்ட ஒருவன் முன்னால் அப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை.
நானும் மதியும் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த போது என்னையும் அரவிந்த் பற்றியும் மதி பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். அவன் கண்கள் அவ்வப்போது என்னை மேய, நான் எதுவும் சொல்லவில்லை.
அக்கா நீங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?
ஹம்.. ஆமாடா..
அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்களா?
ஏன் இப்படி கேக்குற..?
இல்ல அது வந்து அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்கன்னு எனக்கு தோணல..
ஏன் இப்படி பேசுற?
இல்ல தோணுச்சு, அதான் சொன்னேன்.
சும்மா சொல்லு..
நீங்க அழகா இருக்கீங்க. என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல அரவிந்த்க்கு பிற பெண்கள் தொடர்பு பற்றி சொல்ல முயற்சி செய்தான்..
அரவிந்த்தை தன்னுடைய கலங்கரை விளக்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு மதி என்ன சொல்கிறான் என புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. அரவிந்த் விஷயத்தில் மிக மிக முட்டாளாக இருக்கிறாள்.
[ஒருவேளை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்துவான் என்று ராஜி சொன்னது உண்மைதானா? என மதிக்கு தோன்றியது..]