16-07-2024, 08:16 PM
சுகன்யா : என்ன நீ பழி வாங்குறியா?
குமார் : சத்தியமா அப்படியில்லை
சுகன்யா : அப்புறம் ஏன்டா இப்படி பண்ற?
Suganyat: "உனக்கு இந்த உடம்பு தான் முதல்ல வேணும்னா எடுத்துக்கடா. கிருபா ஒண்ணும் சொல்ல மாட்டான்" .
சுகன்யா : எனக்கு குழந்தை வேணும். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஒண்ணா சேரணும். உன் குழந்தை அவ வயித்துல உருவாகாம என் வயித்துல புழு பூச்சி கூட தங்காது என மனநலம் பாதிக்கப்பட்டவள் போல பேச ஆரம்பித்தாள் சுகன்யா.
குமார் : சத்தியமா சொல்றேன் சுகன்யா. உன்னை பழி வாங்குற எண்ணத்துல எதுவும் பண்ணல. அவ (மாலதி) விருப்பத்துக்கு மாறா எதுவும் பண்ணக்கூடாதுன்னு தான் படிச்சு முடிக்கிறதுக்கு முன்ன எதுவும் வேணாம்னு நினைச்சேன்..
சுகன்யா : "நீ நினைச்சா எல்லாம் நடக்கும். எனக்கு குழந்தை வரம் குடு பிளீஸ்" என மாலதி காலில் விழுந்தாள் சுகன்யா..
சுகன்யா : "நீ குழந்தை பெத்துக்கிட்டு படிச்சுக்க. எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன், எங்க ரெண்டு பேர் அக்கவுண்ட்லயும் சேர்த்து ** லட்சம் இருக்கு, உனக்கு அதையும் தர்றேன். குழந்தை பெத்துக்க பிளீஸ்" என மாலதி காலில் விழுந்த சுகன்யா கேவிக் கேவி அழுதாள்..
கிருபா : சாரிம்மா. விபத்துக்கு பிறகு சில நேரம் ரொம்ப எமோஷனல் ஆயிடுவா.. மன்னிச்சுக்க பிளீஸ் என தன் மனைவியைத் தூக்க முயற்சி செய்தான்.
ஹே சுகன்யா, பிளீஸ் எழும்பு, கால்ல விழாத என குமார் ஒரு கையைப் பிடிக்க, மறு கையை கிருபா பிடித்துக் கொண்டான். இருவரும் சுகன்யாவை தூக்கி ஷோபாவில் உட்கார வைத்தனர்..
கிருபா : சாரி டா..போதையில தேவையில்லாம ஏதேதோ பேசிட்டா என சொல்லி மனைவியை தன் தோழில் சாய்த்து சமாதானம் செய்தான்..
குமார் : "அவளுக்கு என்ன தேவைன்னு, அவளுக்கு நல்லாவே தெரியும்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும்" என தன் மனைவி மாலதியைப் பார்த்தான்.
மாலதி..
ஹம்..
கர்ப்பம் ஆனா அப்படியே காலேஜ் போறதுக்கு உனக்கு ஓகேவா?
மாலதி "ஹம்" என தலையை அசைத்து குனிந்து கொண்டாள்..
குமார் : சத்தியமா அப்படியில்லை
சுகன்யா : அப்புறம் ஏன்டா இப்படி பண்ற?
Suganyat: "உனக்கு இந்த உடம்பு தான் முதல்ல வேணும்னா எடுத்துக்கடா. கிருபா ஒண்ணும் சொல்ல மாட்டான்" .
சுகன்யா : எனக்கு குழந்தை வேணும். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஒண்ணா சேரணும். உன் குழந்தை அவ வயித்துல உருவாகாம என் வயித்துல புழு பூச்சி கூட தங்காது என மனநலம் பாதிக்கப்பட்டவள் போல பேச ஆரம்பித்தாள் சுகன்யா.
குமார் : சத்தியமா சொல்றேன் சுகன்யா. உன்னை பழி வாங்குற எண்ணத்துல எதுவும் பண்ணல. அவ (மாலதி) விருப்பத்துக்கு மாறா எதுவும் பண்ணக்கூடாதுன்னு தான் படிச்சு முடிக்கிறதுக்கு முன்ன எதுவும் வேணாம்னு நினைச்சேன்..
சுகன்யா : "நீ நினைச்சா எல்லாம் நடக்கும். எனக்கு குழந்தை வரம் குடு பிளீஸ்" என மாலதி காலில் விழுந்தாள் சுகன்யா..
சுகன்யா : "நீ குழந்தை பெத்துக்கிட்டு படிச்சுக்க. எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன், எங்க ரெண்டு பேர் அக்கவுண்ட்லயும் சேர்த்து ** லட்சம் இருக்கு, உனக்கு அதையும் தர்றேன். குழந்தை பெத்துக்க பிளீஸ்" என மாலதி காலில் விழுந்த சுகன்யா கேவிக் கேவி அழுதாள்..
கிருபா : சாரிம்மா. விபத்துக்கு பிறகு சில நேரம் ரொம்ப எமோஷனல் ஆயிடுவா.. மன்னிச்சுக்க பிளீஸ் என தன் மனைவியைத் தூக்க முயற்சி செய்தான்.
ஹே சுகன்யா, பிளீஸ் எழும்பு, கால்ல விழாத என குமார் ஒரு கையைப் பிடிக்க, மறு கையை கிருபா பிடித்துக் கொண்டான். இருவரும் சுகன்யாவை தூக்கி ஷோபாவில் உட்கார வைத்தனர்..
கிருபா : சாரி டா..போதையில தேவையில்லாம ஏதேதோ பேசிட்டா என சொல்லி மனைவியை தன் தோழில் சாய்த்து சமாதானம் செய்தான்..
குமார் : "அவளுக்கு என்ன தேவைன்னு, அவளுக்கு நல்லாவே தெரியும்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும்" என தன் மனைவி மாலதியைப் பார்த்தான்.
மாலதி..
ஹம்..
கர்ப்பம் ஆனா அப்படியே காலேஜ் போறதுக்கு உனக்கு ஓகேவா?
மாலதி "ஹம்" என தலையை அசைத்து குனிந்து கொண்டாள்..