16-07-2024, 08:16 PM
என் மேல இன்னும் கோபத்துல இருக்கியா? என நெஞ்சில் சாய்ந்தபடி சொன்னாள் சுகன்யா.
அப்படியில்லை.
மாலதி : அக்கா..
சுகன்யா : பயப்படாத மாலதி அவன ஒண்ணும் கொத்திட்டு போகமாட்டேன்.
அப்புறம் ஏண்டா, நான் எவ்வளவோ சொல்லியும் சந்தோஷமா இருக்குற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்துற..?
குமார் : என்ன சொல்ல வர்றேன்னு புரியலை என சுகன்யாவின் பைசெப்ஸ் மேல் கைவைத்து பிடித்து தன் நெஞ்சில் இருந்தவளை சற்று விலக்கினான். "நல்லா பாரு, நான் ஹாப்பியா இருக்கேன்"..
ஏண்டா பொய் சொல்ற? உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்குதான் எனக்கு குழந்தை தங்க மாட்டேங்குதுன்னு சொன்னேன். அப்படியிருந்தும் என்ன ஏமாத்திட்ட என குமார் நெஞ்சில் மீண்டும் சாய்ந்தாள்.
என்ன என்பதைப் போல கிருபாவைப் பார்த்து தலையை அசைத்தான் குமார். எனக்கும் புரியலை என வாயை அசைத்தான் கிருபா.
தன் கணவனை தன் முன்னால் கட்டிப் பிடித்து நெஞ்சில் சாய்ந்திருக்கும் சுகன்யா மேல் மாலதிக்கு கோபம் வந்தது.
கிருபாவோ, "ஓவர் போதை.. மன்னிச்சுக்கம்மா, பிளீஸ்" என மாலதியிடம் சொல்வதை குமார் கவனித்துக் கொண்டிருந்தான்.
"வா உட்காரு" என சுகன்யாவை உட்கார வைத்தான். கணவனுக்கு மறுபுறம் மாலதி உட்கார்ந்து கொண்டாள்.
குமார் : இப்ப சொல்லு.
டேய், நீ சந்தோஷமா இருக்கேன்னு ஏண்டா பொய் சொன்ன.
அப்படியில்லை சுகன்யா. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்.
ஏண்டா பொய் சொல்ற? அவ எல்லாமே சொன்னா. நீ சந்தோஷமா இருந்து குழந்தை பெத்துக்காம எனக்கு எப்படிடா குழந்தை பிறக்கும்? என அழத் துவங்கினாள் சுகன்யா.
மாலதி படிச்சு முடிக்கட்டும்னு தான்.
ஏண்டா இப்படி திரும்பத் திரும்ப பொய் சொல்ற.?
மாலதி தன் கணவனை தள்ளி உட்கார சொல்லிவிட்டு சுகன்யாவை சமாதனம் செய்ய முயற்சி செய்தாள்...
அப்படியில்லை.
மாலதி : அக்கா..
சுகன்யா : பயப்படாத மாலதி அவன ஒண்ணும் கொத்திட்டு போகமாட்டேன்.
அப்புறம் ஏண்டா, நான் எவ்வளவோ சொல்லியும் சந்தோஷமா இருக்குற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்துற..?
குமார் : என்ன சொல்ல வர்றேன்னு புரியலை என சுகன்யாவின் பைசெப்ஸ் மேல் கைவைத்து பிடித்து தன் நெஞ்சில் இருந்தவளை சற்று விலக்கினான். "நல்லா பாரு, நான் ஹாப்பியா இருக்கேன்"..
ஏண்டா பொய் சொல்ற? உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்குதான் எனக்கு குழந்தை தங்க மாட்டேங்குதுன்னு சொன்னேன். அப்படியிருந்தும் என்ன ஏமாத்திட்ட என குமார் நெஞ்சில் மீண்டும் சாய்ந்தாள்.
என்ன என்பதைப் போல கிருபாவைப் பார்த்து தலையை அசைத்தான் குமார். எனக்கும் புரியலை என வாயை அசைத்தான் கிருபா.
தன் கணவனை தன் முன்னால் கட்டிப் பிடித்து நெஞ்சில் சாய்ந்திருக்கும் சுகன்யா மேல் மாலதிக்கு கோபம் வந்தது.
கிருபாவோ, "ஓவர் போதை.. மன்னிச்சுக்கம்மா, பிளீஸ்" என மாலதியிடம் சொல்வதை குமார் கவனித்துக் கொண்டிருந்தான்.
"வா உட்காரு" என சுகன்யாவை உட்கார வைத்தான். கணவனுக்கு மறுபுறம் மாலதி உட்கார்ந்து கொண்டாள்.
குமார் : இப்ப சொல்லு.
டேய், நீ சந்தோஷமா இருக்கேன்னு ஏண்டா பொய் சொன்ன.
அப்படியில்லை சுகன்யா. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்.
ஏண்டா பொய் சொல்ற? அவ எல்லாமே சொன்னா. நீ சந்தோஷமா இருந்து குழந்தை பெத்துக்காம எனக்கு எப்படிடா குழந்தை பிறக்கும்? என அழத் துவங்கினாள் சுகன்யா.
மாலதி படிச்சு முடிக்கட்டும்னு தான்.
ஏண்டா இப்படி திரும்பத் திரும்ப பொய் சொல்ற.?
மாலதி தன் கணவனை தள்ளி உட்கார சொல்லிவிட்டு சுகன்யாவை சமாதனம் செய்ய முயற்சி செய்தாள்...