14-07-2024, 09:29 PM
தீபாவளி முடிந்த சில வாரங்களில் குமார் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினான்.
புதுமனை புழு விழாவிற்கு வந்திருந்த கிருபாவிடம் நியூ இயர் தினத்தன்று தன்னுடைய வீட்டில் ட்ரீட் எனவும் 31ஆம் தேதி இரவே வீட்டுக்கு வரவேண்டும் எனவும் குமார் சொன்னான். "31ஆம் தேதி நைட், பார்ட்டிக்கு எங்கே போகலாம் எனி ஐடியா? "எனக் கேட்ட குமாருக்கு மனைவியிடம் கேட்டு சொல்வதாக கிருபா சொன்னான்.
அவ்ளோ நல்லவனா என கிண்டல் செய்த குமாரிடம் "இல்லடா, டாக்டர் சொல்ற நாட்கள அவ கரெக்ட்டா டிராக் பண்ணுவா. அதனால தான்" என இழுத்தான்.
ஓஹ்! ஓகே.
சுகன்யாவிடம் பேசிய கிருபா, ஆல் குட் நாம வெளிய போகலாம். லெட்ஸ் பிளான் என குமாரிடம் சொன்னான். 31ஆம் தேதி இரவு ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்கள். அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு அவர்களுக்கு ரூம் கிடைக்கவில்லை..
என்ன சரக்கு வீட்டில் வைத்து அடிக்க வாங்கலாம் என பேசும் போது "வைன்" எனக்கு வேணும் என்றாள் சுகன்யா. "ஆஆ" என வாயைப் பிளந்த மாலதியைப் பார்த்து இவளுக்கும் சேர்த்து என சுகன்யா சொன்னாள். பதறிய மாலதியுடம் "சும்மா ட்ரை பண்ணு, வேணாம்னா விட்று" என கூலாக சொன்னாள் சுகன்யா..
என்ன சரக்கெல்லாம் எனக் கேட்ட குமாரிடம், "நீ அடிக்கலாம். நான் அடிக்கக் கூடாதா" என எதிர்க்கேள்வி கேட்டாள்.
"சுகன்யாவுக்கு என்ன வேணும்னு சுகன்யாவுக்கு தெரியும்" என ஒருசேர சொல்லிய குமார் & கிருபா சிரித்தனர். "டேய் இதெல்லாம் ஓவர் " என இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் சுகன்யா.
சுகன்யாவிற்கு இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்பே பீரியட் வந்தது. 31ஆம் தேதி மூன்றாவது தினம் என்பதால் ஓகே சொன்ன சுகன்யாவிற்கு இப்போது பார்ட்டிக்கு செல்லவோ நியூ இயர் அன்று குமார்-மாலதி வீட்டில் தங்கவும் விருப்பமில்லை..
"குமாருக்கு பண்ணுன துரோகம் தான் நமக்கு எதுவும் நடக்கலன்னு சொல்றோம். ஒருவேளை அவன் வீட்டிலேயே" என கிருபா சொல்லி முடிக்கும் போதே தன் கணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அழுதாள்.
உங்க வீட்டுல நாங்க தங்கனும்னா மாஸ்டர் பெட்ரூம் எங்களுக்கு தான் என மாலதியிடம் கிண்டலாக சொல்ல," உங்களுக்கு இல்லாததா "என சொல்லிவிட்டு கணவனிடம் விஷயத்தை சொன்னாள்.
கல்யாணம் ஆன நாளிலிருந்து உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லையெனில் தனியாக அந்த அறையில் மாலதி தூங்குவாள். தன் கணவன் தன்னுடைய அறையில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் அவளது உடல் சிலிர்த்துக் கொண்டது.
இதுவரை நான்கைந்து முறை தன்னுடைய கணவன் அறையில் தூங்கிய நாட்களில் இப்படி அவள் உணர்ந்ததில்லை...
புதுமனை புழு விழாவிற்கு வந்திருந்த கிருபாவிடம் நியூ இயர் தினத்தன்று தன்னுடைய வீட்டில் ட்ரீட் எனவும் 31ஆம் தேதி இரவே வீட்டுக்கு வரவேண்டும் எனவும் குமார் சொன்னான். "31ஆம் தேதி நைட், பார்ட்டிக்கு எங்கே போகலாம் எனி ஐடியா? "எனக் கேட்ட குமாருக்கு மனைவியிடம் கேட்டு சொல்வதாக கிருபா சொன்னான்.
அவ்ளோ நல்லவனா என கிண்டல் செய்த குமாரிடம் "இல்லடா, டாக்டர் சொல்ற நாட்கள அவ கரெக்ட்டா டிராக் பண்ணுவா. அதனால தான்" என இழுத்தான்.
ஓஹ்! ஓகே.
சுகன்யாவிடம் பேசிய கிருபா, ஆல் குட் நாம வெளிய போகலாம். லெட்ஸ் பிளான் என குமாரிடம் சொன்னான். 31ஆம் தேதி இரவு ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்கள். அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு அவர்களுக்கு ரூம் கிடைக்கவில்லை..
என்ன சரக்கு வீட்டில் வைத்து அடிக்க வாங்கலாம் என பேசும் போது "வைன்" எனக்கு வேணும் என்றாள் சுகன்யா. "ஆஆ" என வாயைப் பிளந்த மாலதியைப் பார்த்து இவளுக்கும் சேர்த்து என சுகன்யா சொன்னாள். பதறிய மாலதியுடம் "சும்மா ட்ரை பண்ணு, வேணாம்னா விட்று" என கூலாக சொன்னாள் சுகன்யா..
என்ன சரக்கெல்லாம் எனக் கேட்ட குமாரிடம், "நீ அடிக்கலாம். நான் அடிக்கக் கூடாதா" என எதிர்க்கேள்வி கேட்டாள்.
"சுகன்யாவுக்கு என்ன வேணும்னு சுகன்யாவுக்கு தெரியும்" என ஒருசேர சொல்லிய குமார் & கிருபா சிரித்தனர். "டேய் இதெல்லாம் ஓவர் " என இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் சுகன்யா.
சுகன்யாவிற்கு இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்பே பீரியட் வந்தது. 31ஆம் தேதி மூன்றாவது தினம் என்பதால் ஓகே சொன்ன சுகன்யாவிற்கு இப்போது பார்ட்டிக்கு செல்லவோ நியூ இயர் அன்று குமார்-மாலதி வீட்டில் தங்கவும் விருப்பமில்லை..
"குமாருக்கு பண்ணுன துரோகம் தான் நமக்கு எதுவும் நடக்கலன்னு சொல்றோம். ஒருவேளை அவன் வீட்டிலேயே" என கிருபா சொல்லி முடிக்கும் போதே தன் கணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அழுதாள்.
உங்க வீட்டுல நாங்க தங்கனும்னா மாஸ்டர் பெட்ரூம் எங்களுக்கு தான் என மாலதியிடம் கிண்டலாக சொல்ல," உங்களுக்கு இல்லாததா "என சொல்லிவிட்டு கணவனிடம் விஷயத்தை சொன்னாள்.
கல்யாணம் ஆன நாளிலிருந்து உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லையெனில் தனியாக அந்த அறையில் மாலதி தூங்குவாள். தன் கணவன் தன்னுடைய அறையில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் அவளது உடல் சிலிர்த்துக் கொண்டது.
இதுவரை நான்கைந்து முறை தன்னுடைய கணவன் அறையில் தூங்கிய நாட்களில் இப்படி அவள் உணர்ந்ததில்லை...