Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
#75
【36】

கர்ப்பம் கருக்கலைப்பு என மறைத்த விசயங்களையும் சொன்னாள்.

குமார் முகத்தில் எந்த ஷாக்கையும் வெளிப்படுத்தவில்லை.

உங்க வீட்டுல எப்படியும் கல்யாணம் பண்ணி வைக்குற முடிவுல இருக்காங்க. எங்க வீட்லயும் அதே நிலமை தான். ரெண்டு பேருக்கும் அதே டார்ச்சர் இருக்கும்.

மாலதி குமாரையே "என்ன சொல்ல வர்றீங்க" என்பதைப் போல பார்த்தாள்.

நீ நல்லா படிப்பேன்னு சொன்னாங்க. எப்படியும் இதுக்கு மேல உங்க வீட்டுல படிக்க வைக்க மாட்டாங்க. பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்க. நான் உன்னை படிக்க வைக்கிறேன். ஒரு வேலைக்கு போன பிறகு "எங்களுக்குள்ள செட் ஆகலைன்னு பிரிந்து போய்டலாம்"

குமார் கல்யாணத்துக்கு ஓகே சொன்னான். மாலதிக்கு சுத்தமாக விருப்பமில்லை. எப்படியாவது யார் தலையிலாவது தள்ளி விட்றலாம் என்ற எண்ணத்தில் இருந்தவளின் பெற்றோர் அவள் சொல்லை கேட்கவில்லை.

குமார்-மாலதி திருமணம் நடந்தது. வாய் கிழிய பேசினாலும் முதலிரவில் தன் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் அணுகுவான் என நினைத்தவளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தான் குமார். எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்ளும் குமார் மீது மாலதிக்கு நாளுக்கு நாள் மரியாதை பிறந்தது.

சுகன்யா பற்றிய விசயத்தை சொல்லி, உனக்கு மீட் பண்ண சம்மதமா எனக் கேட்ட பிறகே கிருபா-சுகன்யா தம்பதி ஏற்பாடு செய்து விருந்துக்கு  அழைத்து சென்றான். மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அல்லது ஹோட்டலில் மீட் பண்ணுவது என இரண்டு ஜோடிகளும் முடிவு செய்தனர்..

குமார் பெண் பார்க்க சென்ற நேரத்தில் சொன்ன மாதிரியே அவளுக்கு பிடித்த "மேத்ஸ்" டிகிரி படிக்க கல்லூரியில் சேர்த்தான். அட்மிஷன் துவங்கி பல வாரங்கள் ஆகிய நிலையில் நல்ல கல்லூரிகள் கிடைக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பேசி லஞ்சம் கொடுத்து சீட் வாங்கியிருந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு சுகன்யா வீட்டிற்கு குமார்-மாலதி தம்பதி விருந்துக்கு சென்ற போது "அவன் (குமார்) கல்யாணம் பண்ணுன பிறகு என் வாழ்க்கைல மாற்றம் இருக்கும்னு நினைச்சேன்" என ரொம்ப புலம்பினாள் சுகன்யா..

அய்யோ அக்கா அப்படியெல்லாம் எதுவும் இல்லை என சுகன்யாவை சமாதனம் செய்தாள் மாலதி..

ஒருவேளை அவன் சந்தோஷமா இல்லைன்னு நினைக்கிறேன். அதான் எனக்கு எதுவும் நல்லது நடக்க மாட்டேங்குது போல என்ற வார்த்தைகள் மாலதியை ரொம்பவே பாதித்தது..

தீபாவளி முடிந்த சில வாரங்களில் குமார் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினான்.

புதுமனை புழு விழாவிற்கு வந்திருந்த கிருபாவிடம் நியூ இயர் தினத்தன்று தன்னுடைய வீட்டில் ட்ரீட் எனவும் 31ஆம் தேதி இரவே வீட்டுக்கு வரவேண்டும் எனவும் குமார் சொன்னான். "31ஆம் தேதி நைட், பார்ட்டிக்கு எங்கே போகலாம் எனி ஐடியா? "எனக் கேட்ட குமாருக்கு மனைவியிடம் கேட்டு சொல்வதாக கிருபா சொன்னான்.

அவ்ளோ நல்லவனா என கிண்டல் செய்த குமாரிடம் "இல்லடா, டாக்டர் சொல்ற நாட்கள அவ கரெக்ட்டா டிராக் பண்ணுவா. அதனால தான்" என இழுத்தான்.

ஓஹ்! ஓகே.

சுகன்யாவிடம் பேசிய கிருபா, ஆல் குட் நாம வெளிய போகலாம். லெட்ஸ் பிளான் என குமாரிடம் சொன்னான். 31ஆம் தேதி இரவு ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்கள். அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு அவர்களுக்கு ரூம் கிடைக்கவில்லை..

என்ன சரக்கு வீட்டில் வைத்து அடிக்க வாங்கலாம் என பேசும் போது "வைன்" எனக்கு வேணும் என்றாள் சுகன்யா. "ஆஆ" என வாயைப் பிளந்த மாலதியைப் பார்த்து இவளுக்கும் சேர்த்து என சுகன்யா சொன்னாள். பதறிய மாலதியுடம் "சும்மா ட்ரை பண்ணு, வேணாம்னா விட்று" என கூலாக சொன்னாள் சுகன்யா..

என்ன சரக்கெல்லாம் எனக் கேட்ட குமாரிடம், "நீ அடிக்கலாம். நான் அடிக்கக் கூடாதா" என எதிர்க்கேள்வி கேட்டாள்.

"சுகன்யாவுக்கு என்ன வேணும்னு சுகன்யாவுக்கு தெரியும்" என ஒருசேர சொல்லிய குமார் & கிரு‌‌பா சிரித்தனர். "டேய் இதெல்லாம் ஓவர் " என இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் சுகன்யா.

சுகன்யாவிற்கு இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்பே பீரியட் வந்தது. 31ஆம் தேதி மூன்றாவது தினம் என்பதால் ஓகே சொன்ன சுகன்யாவிற்கு இப்போது பார்ட்டிக்கு செல்லவோ நியூ இயர் அன்று குமார்-மாலதி வீட்டில் தங்கவும் விருப்பமில்லை..

"குமாருக்கு பண்ணுன துரோகம் தான் நமக்கு எதுவும் நடக்கலன்னு சொல்றோம். ஒருவேளை அவன் வீட்டிலேயே" என கிருபா சொல்லி முடிக்கும் போதே தன் கணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அழுதாள்.

உங்க வீட்டுல நாங்க தங்கனும்னா மாஸ்டர் பெட்ரூம் எங்களுக்கு தான் என மாலதியிடம் கிண்டலாக சொல்ல," உங்களுக்கு இல்லாததா "என சொல்லிவிட்டு கணவனிடம் விஷயத்தை சொன்னாள்.

கல்யாணம் ஆன நாளிலிருந்து உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லையெனில் தனியாக அந்த அறையில் மாலதி தூங்குவாள். தன் கணவன் தன்னுடைய அறையில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் அவளது உடல் சிலிர்த்துக் கொண்டது.

இதுவரை நான்கைந்து முறை தன்னுடைய கணவன் அறையில் தூங்கிய நாட்களில் இப்படி அவள் உணர்ந்ததில்லை...
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 14-07-2024, 04:11 PM



Users browsing this thread: 4 Guest(s)