13-07-2024, 04:07 AM
(11-07-2024, 12:20 PM)Vandanavishnu0007a Wrote: என் பதில்கள் நண்பா !
1. நான் முழு நேர பணியில்தான் இருக்கிறேன்
2. திருமணம் ஆகிவிட்டது
3. நேரம் கிடைக்கும்போது மட்டும்தான் என்னால் எழுத முடிகிறது நண்பா.. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல தொடர்ச்சியாக நான் ஒன்றும் எழுதுவது இல்லை நண்பா.. அவ்வப்போது எழுதுவேன் அவ்ளோதான்
4. உண்மையான உலகவாழ்க்கைக்கும் நம்முடைய இந்த தள உலகிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை நண்பா.. நாம் வாழும் வெளிச்சமான உலகம் வேறு.. இந்த இருண்ட வெப் சைட் உலகு வேறு நண்பா.. அதனால் என்னால் இரண்டையும் வெவேறாக பிரித்து வாழ முடிகிறது
ஒழுக்கத்தோடும் நம் உண்மை உலகிலும்
ஓழ் ஊக்கத்தோடும் நம் சைட் உலகிலும் என்னால் வாழ முடிகிறது நண்பா
இரண்டிலுமே என்னிடம் நான் வளர்ச்சியை காண்கிறேன்
5. தனிப்பட்ட வளர்ச்சி அதுவா வளர்ந்துட்டு இருக்கு நண்பா
குடும்ப பொறுப்புகள் சரியான முறையில் சென்று கொண்டு இருக்கிறது..
இதில் தியாகம் என்று எதுவும் இல்லை நண்பா
இரண்டுக்கும் எனக்கு சரியாக நேரத்தை செலவிட முடிகிறது நண்பா
6. இரண்டுமே எனக்கு ஒன்றுதான்.. ஸியாக இரண்டையும் சமமாய் சமாளிக்க முடிகிறது
இவ்ளோ அக்கரை எடுத்து கேள்விகள் தொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா
வாழ்த்துக்கள்
மிக sportive ஆக எடுதூக்கவந்து பதில் அழித்ததுர்க்கு நன்றி நண்பா