11-07-2024, 08:02 PM
⪼ மாலினி ⪻
காலையிலேயே எதுக்குடி அவன பார்க்க போனேன்னு கேட்ட அம்மாவிடம் தான் சம்பந்தப்பட்ட செக்ஸ் சாட் தவிர அனைத்தையும் சொன்னாள். பாதி கதையில் சேர்ந்து கொண்ட அப்பாவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
நளனின் அண்ணி மற்றும் அண்ணாவைப் பற்றி பேசும்போது மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை காண தவரவில்லை.
நளன் இங்க வந்த புதுசுல அவங்க அண்ணா அடிக்கடி அண்ணிகிட்ட சண்டை போடுற மாதிரி கத்துவான், அப்பப்ப சண்டை போடுவாங்கன்னு சொன்னான். ஆனா இன்னிக்கு கடைக்கு போயிட்டு வந்த அண்ணன் நாங்க என்ன பேசுனோம்னு எந்த விஷயமும் தெரியமா அண்ணி கூட சேர்ந்து டிராமா பண்ணி என்னை அழற அளவுக்கு கொண்டு போய்ட்டாங்க.
அம்மா அப்பா இருவரும் சிரித்தனர். மாலினியின் அப்பாவுக்கு ஒரு ஓரத்தில் சிறு கலக்கம் வேறு. என்னதான் நளனை அண்ணா என்று சொன்னாலும் இந்த காலத்து புள்ளைங்க, பசங்க புடிச்சு போனா உறவை மாற்றிக் கொள்ளும் என தெரியாதவரா?
மாலினியின் தாயார், மாலினி பிறந்த பிறகு அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் வந்தது எனவும் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தது. இத்தனைக்கும் பாட்டி கூடவே ரொம்ப நாள் இருந்தா.
அப்ப எல்லாரும் இப்படிதான் சண்டை போடுவாங்களா என்பதைப் போல பார்த்தாள் மாலினி..
குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு ரொம்ப மனச்சோர்வு மன அழுத்தம் இருக்கும். அந்த டைம்ல யாரும் எதாவது பிடிக்காத விஷயம் சொன்னா கோபம் வரும். குழந்தைங்க சில நேரம் அழுதுட்டே இருக்கும், அது ஏன்னு கண்டுபிடிக்க யாராலும் முடியும்.?
வேலைக்கு போயிட்டு வர்றவங்களால சரியா தூங்க முடியாது. தூங்காம வேலை சரியா ஓடாது. எது தப்பா போனாலும் நிறைய குடும்பங்களில் அந்த நேரத்துல சண்டை வரும் என மகளுக்கு புரிய வைத்தாள்.
ஹம். ஆனா அவனுக்கு அவங்க அண்ணா பத்தி கூட தெரியலை.
9 வயசு வித்யாசம்னு தான முன்னால ஒரு நாள் சொன்ன.
ஆமா...
காலையிலேயே எதுக்குடி அவன பார்க்க போனேன்னு கேட்ட அம்மாவிடம் தான் சம்பந்தப்பட்ட செக்ஸ் சாட் தவிர அனைத்தையும் சொன்னாள். பாதி கதையில் சேர்ந்து கொண்ட அப்பாவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
நளனின் அண்ணி மற்றும் அண்ணாவைப் பற்றி பேசும்போது மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை காண தவரவில்லை.
நளன் இங்க வந்த புதுசுல அவங்க அண்ணா அடிக்கடி அண்ணிகிட்ட சண்டை போடுற மாதிரி கத்துவான், அப்பப்ப சண்டை போடுவாங்கன்னு சொன்னான். ஆனா இன்னிக்கு கடைக்கு போயிட்டு வந்த அண்ணன் நாங்க என்ன பேசுனோம்னு எந்த விஷயமும் தெரியமா அண்ணி கூட சேர்ந்து டிராமா பண்ணி என்னை அழற அளவுக்கு கொண்டு போய்ட்டாங்க.
அம்மா அப்பா இருவரும் சிரித்தனர். மாலினியின் அப்பாவுக்கு ஒரு ஓரத்தில் சிறு கலக்கம் வேறு. என்னதான் நளனை அண்ணா என்று சொன்னாலும் இந்த காலத்து புள்ளைங்க, பசங்க புடிச்சு போனா உறவை மாற்றிக் கொள்ளும் என தெரியாதவரா?
மாலினியின் தாயார், மாலினி பிறந்த பிறகு அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் வந்தது எனவும் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தது. இத்தனைக்கும் பாட்டி கூடவே ரொம்ப நாள் இருந்தா.
அப்ப எல்லாரும் இப்படிதான் சண்டை போடுவாங்களா என்பதைப் போல பார்த்தாள் மாலினி..
குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு ரொம்ப மனச்சோர்வு மன அழுத்தம் இருக்கும். அந்த டைம்ல யாரும் எதாவது பிடிக்காத விஷயம் சொன்னா கோபம் வரும். குழந்தைங்க சில நேரம் அழுதுட்டே இருக்கும், அது ஏன்னு கண்டுபிடிக்க யாராலும் முடியும்.?
வேலைக்கு போயிட்டு வர்றவங்களால சரியா தூங்க முடியாது. தூங்காம வேலை சரியா ஓடாது. எது தப்பா போனாலும் நிறைய குடும்பங்களில் அந்த நேரத்துல சண்டை வரும் என மகளுக்கு புரிய வைத்தாள்.
ஹம். ஆனா அவனுக்கு அவங்க அண்ணா பத்தி கூட தெரியலை.
9 வயசு வித்யாசம்னு தான முன்னால ஒரு நாள் சொன்ன.
ஆமா...