09-07-2024, 11:00 PM
ஓய்!
சொல்லுடா..
ஐ நீட் யூ..
போடா..
ஐ நீட் யூ பேட்லி நவ்..
பார் வாட்?
பார் எவ்ரிதிங்..
பொய் சொல்லாத..
இதுல என்ன பொய்.
பார் எவ்ரிதிங்னு பொய் தான சொல்ற..
சரி, மேட்டர்க்கு..
ச்சீ.. பொறுக்கி. இதுக்கு மட்டும் நான் வேணும்.
ம்ம்ம்.
வேற எல்லாத்துக்கும் அவளுங்க வேணும்.
அப்படி இல்லப்பா. சும்மா பேசதான.
அதென்ன உனக்கு பேசுறதுக்கு மூணு பேர் தேவைப்படுது.
தங்கச்சி பேச மாட்டேன்னு சொன்னா, பேச ஆளு வேணும் பாரு.
அப்ப உனக்கு நாங்க தேவையில்லை. மேட்டர் கதை பேச ஆள் வேணும்.
ஏய்! அப்படியில்லை.
கவுஸ் கால்ல வர்றா, டாக் டு யூ லேட்டர்.
⪼ நளன், மாலினி, ஆர்த்தி & கவுஸ் ⪻
மாலினி தானும் ஆர்த்தி மற்றும் கவுஸ் மூவருக்குமாக புதிய குரூப் ஒன்றை உருவாக்கினாள். "Nalan wants to be your friend. If you guys are okay with it then please message him" என மெசேஜ் அனுப்பிவிட்டு நளனின் காண்டாக்ட் நம்பரை அனுப்பி வைத்தாள்.
மாலினி அந்த குரூப்புக்கு அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நளனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஏய் இதெல்லாம் போங்கு. அவளுங்க எப்படி என்னை ஃபர்ஸ்ட் காண்டாக்ட் பண்ணுவாங்க என மெசேஜ் அனுப்பினான்.
மாலினியின் ரிப்ளை மெசேஜூக்காக காத்திருந்தவனை மாலினி அழைத்தாள்...
சொல்லுடா..
ஐ நீட் யூ..
போடா..
ஐ நீட் யூ பேட்லி நவ்..
பார் வாட்?
பார் எவ்ரிதிங்..
பொய் சொல்லாத..
இதுல என்ன பொய்.
பார் எவ்ரிதிங்னு பொய் தான சொல்ற..
சரி, மேட்டர்க்கு..
ச்சீ.. பொறுக்கி. இதுக்கு மட்டும் நான் வேணும்.
ம்ம்ம்.
வேற எல்லாத்துக்கும் அவளுங்க வேணும்.
அப்படி இல்லப்பா. சும்மா பேசதான.
அதென்ன உனக்கு பேசுறதுக்கு மூணு பேர் தேவைப்படுது.
தங்கச்சி பேச மாட்டேன்னு சொன்னா, பேச ஆளு வேணும் பாரு.
அப்ப உனக்கு நாங்க தேவையில்லை. மேட்டர் கதை பேச ஆள் வேணும்.
ஏய்! அப்படியில்லை.
கவுஸ் கால்ல வர்றா, டாக் டு யூ லேட்டர்.
⪼ நளன், மாலினி, ஆர்த்தி & கவுஸ் ⪻
மாலினி தானும் ஆர்த்தி மற்றும் கவுஸ் மூவருக்குமாக புதிய குரூப் ஒன்றை உருவாக்கினாள். "Nalan wants to be your friend. If you guys are okay with it then please message him" என மெசேஜ் அனுப்பிவிட்டு நளனின் காண்டாக்ட் நம்பரை அனுப்பி வைத்தாள்.
மாலினி அந்த குரூப்புக்கு அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நளனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஏய் இதெல்லாம் போங்கு. அவளுங்க எப்படி என்னை ஃபர்ஸ்ட் காண்டாக்ட் பண்ணுவாங்க என மெசேஜ் அனுப்பினான்.
மாலினியின் ரிப்ளை மெசேஜூக்காக காத்திருந்தவனை மாலினி அழைத்தாள்...