09-07-2024, 10:57 PM
குழந்தை நிச்சயமாக இருக்கும். அதுவும் இரட்டை குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றான். அதற்கு செலவு நிறைய ஆகும் என்றான்.
கணவன் மனைவி இருவரும் தற்போது இருக்கும் வீட்டில் இருந்தால் குழந்தை பிறக்க தாமதம் ஏற்படலாம். அதனால் அந்த வீட்டை விட்டுவிட்டு குறிப்பிட்ட வாஸ்து அமைப்பில் இருக்கும் வீட்டிற்கு சென்று தான் பரிகாரம் செய்து தரப் போகும் "சக்கரத்தை" வீட்டில் வைத்தால் செல்வமும் கொழிக்கும் என்றார் அந்த ஜோசியர்.
தகவல் கிடைத்த சில நாட்களில் ராதிகாவின் கணவன் அந்த ஜோசியர் சொன்ன அமைப்பில் இருக்கும் வீட்டை தேட ஆரம்பித்தான். அவர்களது சொந்த வீட்டை காலி செய்து விட்டு இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தான் வளன் மற்றும் மாலதியின் எதிர் வீட்டுக்கு குடிவந்தார்கள்.
குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் உள்ள ராதிகாவுக்கு, மாலதியை அவளுடைய இரண்டாவது மகளுடன் பார்த்த பிறகு தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல நெருக்கத்தையும் ஏற்ப்படுத்திக் கொண்டாள்.
⪼ வளன், மாலதி & ராதிகா ⪻
ராதிகா தன்னுடைய கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் நளன் மற்றும் வளனும் வீட்டில் இல்லை என தெரிந்தால் மாலதி வீட்டுக்கு வந்து இரண்டாவது குழந்தையுடன் விளையாடுவார். நளன் அல்லது வளன் யாராவது ஒருவர் வீட்டுக்குள் வந்தாலும் தன்னுடைய வீட்டுக்கு சில நிமிடங்களில் கிளம்பிவிடுவாள்.
குழந்தையுடன் விளையாடும் நேரங்களில் வளன் வீட்டுக்குள் வந்தவுடன் தரையில் உட்கார்ந்திருந்த ராதிகா கையை ஊன்றி குனிந்து எழுந்த போது அவளது முலைப்பிளவு தெரிந்தது. முலைப்பிளவை பார்த்த தன் கணவன் வளனைப் பார்த்து உன்னை "தொலைச்சிடுவேன்" என வாயை அசைத்தாள் மாலதி.
நான்கு வாரங்களுக்கு முன்பு, வெள்ளிகிழமை காலை மகளை பள்ளி வேனில் ஏத்திவிட்டு வீட்டுக்கு வரும்போது ராதிகாவும் அவளது கணவனும் வளனை ஓவர் டேக் செய்தார்கள். அவர்கள் பின்னாலேயே 2-3 நிமிடங்கள் காற்றில் சற்று ஒதுங்கிய முந்தானையின் வழியே தெரிந்த ராதிகாவின் கொழு கொழு முலையை பார்த்தபடி வந்தான் வளன்.
பார்க்கிங் லாட்டில் பைக்கிலிருந்து இறங்கும் போது ஒரு கையை கணவனின் தோளிலும் மறு கையை சீட் அருகிலும் பிடித்து இறங்கினாள் ராதிகா. முந்தானையை இடுப்பில் இடுப்பு தெரியாமல் எப்போதும் பிடித்துக் கொள்ளும் ராதிகா அப்படி செய்யாமல் இறங்கினாள்...
கணவன் மனைவி இருவரும் தற்போது இருக்கும் வீட்டில் இருந்தால் குழந்தை பிறக்க தாமதம் ஏற்படலாம். அதனால் அந்த வீட்டை விட்டுவிட்டு குறிப்பிட்ட வாஸ்து அமைப்பில் இருக்கும் வீட்டிற்கு சென்று தான் பரிகாரம் செய்து தரப் போகும் "சக்கரத்தை" வீட்டில் வைத்தால் செல்வமும் கொழிக்கும் என்றார் அந்த ஜோசியர்.
தகவல் கிடைத்த சில நாட்களில் ராதிகாவின் கணவன் அந்த ஜோசியர் சொன்ன அமைப்பில் இருக்கும் வீட்டை தேட ஆரம்பித்தான். அவர்களது சொந்த வீட்டை காலி செய்து விட்டு இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தான் வளன் மற்றும் மாலதியின் எதிர் வீட்டுக்கு குடிவந்தார்கள்.
குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் உள்ள ராதிகாவுக்கு, மாலதியை அவளுடைய இரண்டாவது மகளுடன் பார்த்த பிறகு தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல நெருக்கத்தையும் ஏற்ப்படுத்திக் கொண்டாள்.
⪼ வளன், மாலதி & ராதிகா ⪻
ராதிகா தன்னுடைய கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் நளன் மற்றும் வளனும் வீட்டில் இல்லை என தெரிந்தால் மாலதி வீட்டுக்கு வந்து இரண்டாவது குழந்தையுடன் விளையாடுவார். நளன் அல்லது வளன் யாராவது ஒருவர் வீட்டுக்குள் வந்தாலும் தன்னுடைய வீட்டுக்கு சில நிமிடங்களில் கிளம்பிவிடுவாள்.
குழந்தையுடன் விளையாடும் நேரங்களில் வளன் வீட்டுக்குள் வந்தவுடன் தரையில் உட்கார்ந்திருந்த ராதிகா கையை ஊன்றி குனிந்து எழுந்த போது அவளது முலைப்பிளவு தெரிந்தது. முலைப்பிளவை பார்த்த தன் கணவன் வளனைப் பார்த்து உன்னை "தொலைச்சிடுவேன்" என வாயை அசைத்தாள் மாலதி.
நான்கு வாரங்களுக்கு முன்பு, வெள்ளிகிழமை காலை மகளை பள்ளி வேனில் ஏத்திவிட்டு வீட்டுக்கு வரும்போது ராதிகாவும் அவளது கணவனும் வளனை ஓவர் டேக் செய்தார்கள். அவர்கள் பின்னாலேயே 2-3 நிமிடங்கள் காற்றில் சற்று ஒதுங்கிய முந்தானையின் வழியே தெரிந்த ராதிகாவின் கொழு கொழு முலையை பார்த்தபடி வந்தான் வளன்.
பார்க்கிங் லாட்டில் பைக்கிலிருந்து இறங்கும் போது ஒரு கையை கணவனின் தோளிலும் மறு கையை சீட் அருகிலும் பிடித்து இறங்கினாள் ராதிகா. முந்தானையை இடுப்பில் இடுப்பு தெரியாமல் எப்போதும் பிடித்துக் கொள்ளும் ராதிகா அப்படி செய்யாமல் இறங்கினாள்...