09-07-2024, 11:21 PM
மாலினி : டேய் உங்க அண்ணா நீ இங்க வந்த புதுசுல ரொம்ப சண்டை போடுவாங்கன்னு சொன்ன.
நளன் : சத்தியமா. எனக்கு ஒண்ணும் புரியலை. இங்க நடக்குற விஷயம் தெரியாம அண்ணி கூட சேர்ந்து இப்படி பண்றான்னு.
அடப்பாவி, உங்க அண்ணன பத்தியும் உனக்கு தெரியாதா?
ஆமா. அதான் ஏற்கனவே சொன்னனே 9 இயர்ஸ் டிஃபரன்ஸ்னு...
வளன் : ஏய்! அவ சைவம்..
மாலினி, முட்டை தோசை அடிக்கடி பண்ற கல்லு. உனக்கு ஓகேவா? இல்லைன்னா இட்லி ரெடி பண்றேன்.
மாலினி : நான் வீட்டுக்கு தெரியாம ஆம்லெட் சாப்ட்டுருக்கேன்..
சரிம்மா.. மன்னிப்பு கேட்டானா இல்லையா?
இல்லக்கா. அதெல்லாம் வேணாம்.
மாலினி : உங்க அண்ணி அங்க (பெட்ரூம்) வந்து என்ன சொன்னாங்க?
நளன் : நீ போலீஸ கூட்டிட்டு வந்திருக்க, போலீஸ் வெளிய வெயிட்டிங். சோ பண்ணுன தப்புக்கு கால்ல விழ சொன்னாங்க.. எப்படியாவது புகாரை வாபஸ் வாங்க வச்சிடு. இல்லைன்னா குடும்பத்துக்கு அசிங்கம்னு சொன்னாங்க.
மாலினி : எல்லா விஷயமும் அண்ணிக்கு தெரியுமா?
நளன் : கெஸ் பண்ணிருப்பாங்க. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. அண்ணி பயங்கர ஷார்ப்..
ச்சீ.. அய்யோ. இப்ப என்ன பண்ண?
நளன் : நீ அவங்ககிட்ட என்ன சொன்ன?
அண்ணி : என்னம்மா என்கிட்ட என்ன சொன்னேன்னு கேட்குறானா எனக் கேட்டபடி கையில் தோசையுடன் வந்தாள்..
மாலினி ஆமா என தலையை அசைத்தாள்.
ஆர்த்தி, கவுசல்யா பத்தி கவலை வேணாம். இன்னொரு பொண்ணு இருக்குல்ல அத இவனுக்கு செட் பண்ணி விட்ரு.
நளன் : அய்யோ அண்ணி..
என்ன நொண்ணி? எப்படியும் எவ பின்னாலயாவது போகப் போற. அப்புறம் என்ன?
ஸ்ஸ் என பெருமூச்சு விட்டான்...
நளன் : சத்தியமா. எனக்கு ஒண்ணும் புரியலை. இங்க நடக்குற விஷயம் தெரியாம அண்ணி கூட சேர்ந்து இப்படி பண்றான்னு.
அடப்பாவி, உங்க அண்ணன பத்தியும் உனக்கு தெரியாதா?
ஆமா. அதான் ஏற்கனவே சொன்னனே 9 இயர்ஸ் டிஃபரன்ஸ்னு...
வளன் : ஏய்! அவ சைவம்..
மாலினி, முட்டை தோசை அடிக்கடி பண்ற கல்லு. உனக்கு ஓகேவா? இல்லைன்னா இட்லி ரெடி பண்றேன்.
மாலினி : நான் வீட்டுக்கு தெரியாம ஆம்லெட் சாப்ட்டுருக்கேன்..
சரிம்மா.. மன்னிப்பு கேட்டானா இல்லையா?
இல்லக்கா. அதெல்லாம் வேணாம்.
மாலினி : உங்க அண்ணி அங்க (பெட்ரூம்) வந்து என்ன சொன்னாங்க?
நளன் : நீ போலீஸ கூட்டிட்டு வந்திருக்க, போலீஸ் வெளிய வெயிட்டிங். சோ பண்ணுன தப்புக்கு கால்ல விழ சொன்னாங்க.. எப்படியாவது புகாரை வாபஸ் வாங்க வச்சிடு. இல்லைன்னா குடும்பத்துக்கு அசிங்கம்னு சொன்னாங்க.
மாலினி : எல்லா விஷயமும் அண்ணிக்கு தெரியுமா?
நளன் : கெஸ் பண்ணிருப்பாங்க. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. அண்ணி பயங்கர ஷார்ப்..
ச்சீ.. அய்யோ. இப்ப என்ன பண்ண?
நளன் : நீ அவங்ககிட்ட என்ன சொன்ன?
அண்ணி : என்னம்மா என்கிட்ட என்ன சொன்னேன்னு கேட்குறானா எனக் கேட்டபடி கையில் தோசையுடன் வந்தாள்..
மாலினி ஆமா என தலையை அசைத்தாள்.
ஆர்த்தி, கவுசல்யா பத்தி கவலை வேணாம். இன்னொரு பொண்ணு இருக்குல்ல அத இவனுக்கு செட் பண்ணி விட்ரு.
நளன் : அய்யோ அண்ணி..
என்ன நொண்ணி? எப்படியும் எவ பின்னாலயாவது போகப் போற. அப்புறம் என்ன?
ஸ்ஸ் என பெருமூச்சு விட்டான்...