09-07-2024, 11:20 PM
நளன் : அண்ணி பிளீஸ்.
வா.. அப்ப வந்து கால்ல விழு..
வளன் : டேய் நீ மட்டும் இப்ப கால்ல விழுந்த உன்னை தொலைச்சிடுவேன் என ஹாலுக்கு வந்தவன் தன் மனைவியை க்ராஸ் செய்து தங்கள் பெட்ரூம் போனான்.
அடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப எங்கடா போற?
வளன் : ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்டி. நீ பாட்டுக்கு நல்ல பனியன கிழிச்சு விட்டுட்டா நான் என்ன பண்ண?
டேய் பயந்தாங்கொள்ளி.. கதவைத் திற..
வளன் : உனக்கென்னடி அவ்ளோ திமிரா என கதவைத் திறந்து வெளியே வந்தான்.
டேய் இப்ப எங்கடா போற?
மாலினி அருகில் இருந்த சிங்கிள் ஷோபாவில் வந்து உட்கார்ந்தான் வளன்..
சாப்ட்டியாம்மா?
மாலினி : இன்னும் இல்லை என சொல்லி தலையை அசைத்தாள். ஆஹா! நம்மள வச்சு புருஷன் பொண்டாட்டி கேம் ஆடுறாங்க..
வளன் : அட! என்னடி நீ. வந்த விருந்தாளிய கவனிக்காம கத்திட்டு இருக்க.. வா தோசை சுடலாம் என மனைவியின் கையை பிடித்தான்..
வளன் : டேய் அண்ணி சொல்ற மாதிரி மன்னிப்பு கேட்டுறு.
நளன் : அண்ணா..
வளன் : அப்புறம் என்னடா? காலையில எட்டு மணிக்கு வயசுக்கு வந்த புள்ளைய வீட்டு வாசல்ல பார்த்தா யாருக்கா இருந்தாலும் அடி வயிறு தான் கலங்கும். ஏதோ அவளா இருக்கிறதால இதையும் யூஸ் பண்ணி உன்னை கலாய்க்குறா. அவ சொல்றத கேளு போ.
நளன் : அண்ணி.
என்னம்மா பண்ணலாம்.?
மாலினி : இந்த ஒரு நேரம் சும்மா விட்றலாம்க்கா.
தோசை சாப்டுறியா மாலினி..?
சரிக்கா..
கணவனும் மனைவியும் கிச்சன் போனார்கள்...
வா.. அப்ப வந்து கால்ல விழு..
வளன் : டேய் நீ மட்டும் இப்ப கால்ல விழுந்த உன்னை தொலைச்சிடுவேன் என ஹாலுக்கு வந்தவன் தன் மனைவியை க்ராஸ் செய்து தங்கள் பெட்ரூம் போனான்.
அடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப எங்கடா போற?
வளன் : ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்டி. நீ பாட்டுக்கு நல்ல பனியன கிழிச்சு விட்டுட்டா நான் என்ன பண்ண?
டேய் பயந்தாங்கொள்ளி.. கதவைத் திற..
வளன் : உனக்கென்னடி அவ்ளோ திமிரா என கதவைத் திறந்து வெளியே வந்தான்.
டேய் இப்ப எங்கடா போற?
மாலினி அருகில் இருந்த சிங்கிள் ஷோபாவில் வந்து உட்கார்ந்தான் வளன்..
சாப்ட்டியாம்மா?
மாலினி : இன்னும் இல்லை என சொல்லி தலையை அசைத்தாள். ஆஹா! நம்மள வச்சு புருஷன் பொண்டாட்டி கேம் ஆடுறாங்க..
வளன் : அட! என்னடி நீ. வந்த விருந்தாளிய கவனிக்காம கத்திட்டு இருக்க.. வா தோசை சுடலாம் என மனைவியின் கையை பிடித்தான்..
வளன் : டேய் அண்ணி சொல்ற மாதிரி மன்னிப்பு கேட்டுறு.
நளன் : அண்ணா..
வளன் : அப்புறம் என்னடா? காலையில எட்டு மணிக்கு வயசுக்கு வந்த புள்ளைய வீட்டு வாசல்ல பார்த்தா யாருக்கா இருந்தாலும் அடி வயிறு தான் கலங்கும். ஏதோ அவளா இருக்கிறதால இதையும் யூஸ் பண்ணி உன்னை கலாய்க்குறா. அவ சொல்றத கேளு போ.
நளன் : அண்ணி.
என்னம்மா பண்ணலாம்.?
மாலினி : இந்த ஒரு நேரம் சும்மா விட்றலாம்க்கா.
தோசை சாப்டுறியா மாலினி..?
சரிக்கா..
கணவனும் மனைவியும் கிச்சன் போனார்கள்...