09-07-2024, 11:14 PM
ஏய்! அவ உங்க ஆளுடா.
வாட் தி ஃபக்.
சாரி.
நான் யாருன்னு உனக்கெப்படி தெரியும்?
சாரி சாரி, என்னை மன்னிச்சுடு பிளீஸ்.
ஓஹ்! நான் உங்களை விட குறைஞ்ச ஆளு. அதான் எதுவும் செட் ஆகாதுன்னு சொல்ற போல. இட்ஸ் ஓகே. இனி நாம பேசிக்க வேணாம் என கால் கட் செய்தான்.
மாலினி நளனுக்கு மெசேஜ் அனுப்பினாள்..
மாலினி : சாரி என்ன மன்னிச்சுக்க..
மாலினி : அப்பா அம்மா பேசிட்டு இருந்தாங்க.
வாட்?
மாலினி : சண்டே ஆர்த்திய பார்த்து நீ ரொம்ப ஜொள்ளு விட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.
மாலினி : அம்மா உன்கிட்ட ஆர்த்தி வேண்டாம்னு சொல்லுடின்னு சொன்னாங்க. நீயும் எங்க தெருவுல மூணாவது வீட்டு ஆளுங்களும் ஒரே மாவட்டம் ஒரே ஆளுங்களா இருக்கலாம். ஆர்த்தி வீட்டுல தெரிஞ்சா லவ் பண்றேன்னு ஏமாத்துனானே ஒரு பய்யன் அதே நிலமைதான் இவனுக்கும். அதனால வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க.
நளன் : என்னை மெண்டல் ஆக்க ட்ரை பண்றியா?
சத்தியமா இல்லைடா. அம்மா சொன்ன அந்த அங்கிள் மகள் எனக்கு ஜூனியர். வேற ஸ்கூல். டியூஷன் ஃபிரண்ட்ஸ். ஆளு நல்லா இருப்பா. அந்த பொண்ண வேணும்னா இன்ட்ரோ குடுக்குறேன்.
நளன் : ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்.
மாலினிக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "ஹே மாலினி", "ஓய் மாலினி", "மாலினி" என கூப்பிடுவானே தவிர, பதில் சொல்லும் போது மாலினி என ஓரளவுக்கு நெருக்கம் ஆன பிறகு சொன்னதில்லை. "ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்." என்ற மெசேஜ் பார்த்து கண்ணீர் விட்டாள்.
மாலினி "அண்ணா" என்று தான் நளனுடன் பேச ஆரம்பித்தாள். நளன் லவ்வர் இருக்கானா இல்லையா என்று கேட்ட போது இல்லையென்று உண்மையை தான் சொன்னாள். மாலினிக்கு நளனுடன் பேசப் பிடித்தது. சில நாட்களில் ஏடா கூடமாக பேச ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய்து கொள்ளப் போகும் நபரை பற்றி எதுவும் சொல்லவில்லை...
வாட் தி ஃபக்.
சாரி.
நான் யாருன்னு உனக்கெப்படி தெரியும்?
சாரி சாரி, என்னை மன்னிச்சுடு பிளீஸ்.
ஓஹ்! நான் உங்களை விட குறைஞ்ச ஆளு. அதான் எதுவும் செட் ஆகாதுன்னு சொல்ற போல. இட்ஸ் ஓகே. இனி நாம பேசிக்க வேணாம் என கால் கட் செய்தான்.
மாலினி நளனுக்கு மெசேஜ் அனுப்பினாள்..
மாலினி : சாரி என்ன மன்னிச்சுக்க..
மாலினி : அப்பா அம்மா பேசிட்டு இருந்தாங்க.
வாட்?
மாலினி : சண்டே ஆர்த்திய பார்த்து நீ ரொம்ப ஜொள்ளு விட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.
மாலினி : அம்மா உன்கிட்ட ஆர்த்தி வேண்டாம்னு சொல்லுடின்னு சொன்னாங்க. நீயும் எங்க தெருவுல மூணாவது வீட்டு ஆளுங்களும் ஒரே மாவட்டம் ஒரே ஆளுங்களா இருக்கலாம். ஆர்த்தி வீட்டுல தெரிஞ்சா லவ் பண்றேன்னு ஏமாத்துனானே ஒரு பய்யன் அதே நிலமைதான் இவனுக்கும். அதனால வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க.
நளன் : என்னை மெண்டல் ஆக்க ட்ரை பண்றியா?
சத்தியமா இல்லைடா. அம்மா சொன்ன அந்த அங்கிள் மகள் எனக்கு ஜூனியர். வேற ஸ்கூல். டியூஷன் ஃபிரண்ட்ஸ். ஆளு நல்லா இருப்பா. அந்த பொண்ண வேணும்னா இன்ட்ரோ குடுக்குறேன்.
நளன் : ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்.
மாலினிக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "ஹே மாலினி", "ஓய் மாலினி", "மாலினி" என கூப்பிடுவானே தவிர, பதில் சொல்லும் போது மாலினி என ஓரளவுக்கு நெருக்கம் ஆன பிறகு சொன்னதில்லை. "ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்." என்ற மெசேஜ் பார்த்து கண்ணீர் விட்டாள்.
மாலினி "அண்ணா" என்று தான் நளனுடன் பேச ஆரம்பித்தாள். நளன் லவ்வர் இருக்கானா இல்லையா என்று கேட்ட போது இல்லையென்று உண்மையை தான் சொன்னாள். மாலினிக்கு நளனுடன் பேசப் பிடித்தது. சில நாட்களில் ஏடா கூடமாக பேச ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய்து கொள்ளப் போகும் நபரை பற்றி எதுவும் சொல்லவில்லை...