Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ அரவிந்த் & அர்ச்சனா ⪻

அர்ச்சனா தன் பெரியம்மா மகனான அரவிந்தை "டேய் உன்னை எத்தனை மணிக்கு வரச் சொன்னேன். இன்னும் நீ வரலை" என போன் செய்து கத்தினாள். அவள் பேசுவதை அவளின் மாமியார் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து அரவிந்த் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

பாரு எத்தனை மணிக்கு வந்திருக்க என கத்தினாள்.

மழை பெய்யும் போது முன்னா பின்ன தான் இருக்கும். இப்ப என்ன ஆச்சு என்று கேட்டான்.

உன் மருமகன் கிட்ட அதை சொல்லு. டிரஸ் எல்லாம் மாத்துன பிறகு எப்படி பால் கொடுக்க..? உன்னால பெரிய கஷ்டம்.

மகனா இல்லை மருமகனா?

எல்லாம் ஒண்ணுதான். இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. அம்மா வேற வெளிய போகணும்னு சொன்னாங்க..

ஆமா தெரியும். அதெல்லாம் சித்தி கிளம்பி போய்றுப்‌பாங்க..

அப்போ பிளான் பண்ணிட்டுதான் லேட்டா வந்தியா?

இல்லை. இல்லை. அப்படியில்லை..எல்லாம் அதுவா நடக்குது.

நானும் அர்ச்சனாவும் அவளது மாமியார் மற்றும் மாமனாருக்கு பை சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.

இவளது அண்ணனும் இவளும் சேர்ந்து இருப்பதை நான் பார்க்க அண்ணன் தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு அ‌வ்வ‌ப்போது நானும் அவளும் என்ஜாய் பண்ண அது சித்திக்கு தெரிந்து உடனே கல்யாணம் செய்து வைத்து விட்டாள். ஆனால் சித்தி இப்போது எதையும் கண்டு கொள்வது கிடையாது. தன் கடமை முடிந்து விட்டது என்ற நினைப்பு.

இவளது கணவன் ஆயில் இண்டஸ்ட்ரியில் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அவன் அங்கே இருக்கும் 45 நாட்களில் பெரும்பான்மையான நாட்களை அம்மா வீட்டில் கழிப்பது வழக்கம். நேற்று கணவன் வெளிநாடு போக இன்று அம்மா வீடு. கையில் 6 மாத கைக்குழந்தை வேறு.

வீட்டுக்குப் போகும் வழியில் சித்தப்பாவிடம் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு 6 மணியளவில் வந்து சேர்ந்தோம்.

சித்திக்கு கால் பண்ணி பால் வாங்கி வைக்கவில்லையா எனக் கேட்டாள்.

டேய் பால் இல்லை என என்னைப் பால் வாங்கி வர சொன்னாள்.

நான் சிரித்தேன்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 07-07-2024, 07:09 AM



Users browsing this thread: 87 Guest(s)