06-07-2024, 07:00 PM
(This post was last modified: 06-07-2024, 07:10 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
வளன் : ஏண்டி! பார்த்தவுடனே அழகா இருக்குறவ மேல ஆசைப்படாம உன்மேலயாடி ஆசைப்படுவாங்க.? கருவாச்சி.
ஆமா. இவரு பெரிய ஆணழகன். போடா டேய்.
உனக்கு இந்த ஆணழகன் போதுண்டி என மனைவியின் கழுத்தில் கையைப் போட்டு தன் உடலையும் தன் மனைவி உடலையும் சேர்த்து அசைத்தபடி முடியை முகர்ந்த அண்ணனையும் கண்ணில் காதலுடன் "சும்மா இருடா" என வெட்கத்துடன் கழுத்தில் இருந்த கையை விடுவிக்க முயற்சி செய்த அண்ணியையும் பார்த்து ரசித்தான் நளன்.
என்னடா என நளனைப் பார்த்து கேட்டாள்.
ஒண்ணுமில்லை அண்ணி என சிரித்தான் நளன்.
டேய் என்ன விடுடா என தன் கணவன் வளன் கையில் அடித்தாள்.
முடியாதுடி.
எனக்கென்ன நீ இப்படியே பண்ணு. அப்புறம் இன்னைக்கு நைட் உன் தம்பி நம்மள நினைச்சு என வளனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன அடுத்த வினாடி தன் மனைவியின் கழுத்தில் செல்லமாக வைத்து அணைத்திருந்த கையை எடுத்தான்.
உன்னையெல்லாம் என செல்லமாக தன் மனைவியின் குண்டியில் தட்டினான் வளன்.
நீயே சூப்பர் சான்ஸ் கிரியேட் பண்ணிக் குடுக்குறடா என கணவனை திரும்பி பார்த்தாள்.
ஏண்டி இப்படி உயிர எடுக்குற.
ஏய் நளன், நீயே சொல்லுடா. "நைட்" என சொல்லி முடிக்கும் முன்னர் தன் மனைவியின் வாயைப் பொத்தினான் வளன்.
என்ன அண்ணி.
நைட் சிக்கன் தானப்பா என்றாள் அண்ணன் மகள்.
ஆமா என தன் மனைவியின் வாயை விடுவித்தான் வளன்.
யாரு கிட்ட என்கிட்டயேவா என கணவனிடம் சொல்லிக் கொண்டே ஷோபாவில் உட்கார்ந்தாள்.
டேய் அவளுக்கு கால் பண்ணி பேசு. மன்னிப்பு கேளு. இனி இந்த மாதிரி முட்டாள் மாதிரி நடந்துக்காத.
சரி அண்ணி என தலையை அசைத்த வளன் தன்னுடைய பெட்ரூம் செல்ல எழுந்தான்.
இந்த விஷயத்துல டவுட் இருந்தா, உங்க அண்ணன் மிஸ்டர் பிளே பாய் கிட்ட கேளுன்னு சிரித்தாள்...
ஆமா. இவரு பெரிய ஆணழகன். போடா டேய்.
உனக்கு இந்த ஆணழகன் போதுண்டி என மனைவியின் கழுத்தில் கையைப் போட்டு தன் உடலையும் தன் மனைவி உடலையும் சேர்த்து அசைத்தபடி முடியை முகர்ந்த அண்ணனையும் கண்ணில் காதலுடன் "சும்மா இருடா" என வெட்கத்துடன் கழுத்தில் இருந்த கையை விடுவிக்க முயற்சி செய்த அண்ணியையும் பார்த்து ரசித்தான் நளன்.
என்னடா என நளனைப் பார்த்து கேட்டாள்.
ஒண்ணுமில்லை அண்ணி என சிரித்தான் நளன்.
டேய் என்ன விடுடா என தன் கணவன் வளன் கையில் அடித்தாள்.
முடியாதுடி.
எனக்கென்ன நீ இப்படியே பண்ணு. அப்புறம் இன்னைக்கு நைட் உன் தம்பி நம்மள நினைச்சு என வளனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன அடுத்த வினாடி தன் மனைவியின் கழுத்தில் செல்லமாக வைத்து அணைத்திருந்த கையை எடுத்தான்.
உன்னையெல்லாம் என செல்லமாக தன் மனைவியின் குண்டியில் தட்டினான் வளன்.
நீயே சூப்பர் சான்ஸ் கிரியேட் பண்ணிக் குடுக்குறடா என கணவனை திரும்பி பார்த்தாள்.
ஏண்டி இப்படி உயிர எடுக்குற.
ஏய் நளன், நீயே சொல்லுடா. "நைட்" என சொல்லி முடிக்கும் முன்னர் தன் மனைவியின் வாயைப் பொத்தினான் வளன்.
என்ன அண்ணி.
நைட் சிக்கன் தானப்பா என்றாள் அண்ணன் மகள்.
ஆமா என தன் மனைவியின் வாயை விடுவித்தான் வளன்.
யாரு கிட்ட என்கிட்டயேவா என கணவனிடம் சொல்லிக் கொண்டே ஷோபாவில் உட்கார்ந்தாள்.
டேய் அவளுக்கு கால் பண்ணி பேசு. மன்னிப்பு கேளு. இனி இந்த மாதிரி முட்டாள் மாதிரி நடந்துக்காத.
சரி அண்ணி என தலையை அசைத்த வளன் தன்னுடைய பெட்ரூம் செல்ல எழுந்தான்.
இந்த விஷயத்துல டவுட் இருந்தா, உங்க அண்ணன் மிஸ்டர் பிளே பாய் கிட்ட கேளுன்னு சிரித்தாள்...